Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் நிகழ்வில் கொல்லப்பட்ட 12 வயது சிறுமி!”…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

பிரிட்டனில் கடந்த வாரம் 12 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று, Christmas lights switch on என்ற  நிகழ்வு நடைபெற்றது. அதில், ஏவா ஒயிட் என்ற 12 வயது சிறுமி பங்கேற்றார். அப்போது திடீரென்று, சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் போராடி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில், ஏவா ஒயிட் அந்த நிகழ்ச்சியில், அவரது நண்பர்களோடு பங்கேற்றது […]

Categories
உலக செய்திகள்

“ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை!”… பிரிட்டன் உள்துறை அமைச்சர் அதிரடி முடிவு…!!

பிரிட்டன் அரசு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை விடுத்தது ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரான்ஸ் அரசு, புலம்பெயர்தல் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு, பிரிட்டனின் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேலுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனை திடீரென்று பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது. பிரிட்டன் அரசை, புறக்கணித்ததாக பிரான்ஸ் நினைத்த சமயத்தில், ப்ரீத்தி பட்டேல் பிரான்சை விட்டுவிட்டு ஐரோப்பிய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், நெதர்லாந்து நாட்டின் புலம்பெயர்தல் துறைக்கான அமைச்சர் Ankie Broekers-Knol-உடன் பேச்சுவார்த்தையும் நடத்தியதோடு, […]

Categories
உலக செய்திகள்

ஹாரி-மேகன் குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்தவர் யார்…? புத்தகத்தில் வெளியான தகவல்…!!

பிரிட்டன் இளவரச தம்பதி, ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்த அரச குடும்பத்தின் உறுப்பினர் தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் பிரபல நடிகையான மேகனுக்கும், கடந்த 2017 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  அந்த சமயத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் தொடர்பில் விமர்சித்ததாக மேகன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அது யார்? என்பது தெரிவிக்கப்படாமல் […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே முதல் தடவையாக 3D அச்சிடப்பட்ட கண்!”… பிரிட்டனை சேர்ந்த நபருக்கு பொருத்தப்பட்டது…!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபருக்கு உலகிலேயே முதன்முறையாக 3d அச்சிடப்பட்ட கண் பொருத்தப்பட்டிருக்கிறது. லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹாக்னியில் வசிக்கும் ஸ்டீவ் வெர்ஸ் என்ற  பொறியாளருக்கு நேற்று முன்தினம் 3d அச்சிடப்பட்ட கண்ணை இடது கண்ணாக மருத்துவர்கள்  பொருத்தியுள்ளனர். இது தொடர்பில், மூர்ஃபீல்ட்ஸ் என்ற கண் மருத்துவமனையானது நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நோயாளி ஒருவருக்கு முழுவதுமாக தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கண் பொருத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. முற்றிலும் தொழில்நுட்ப […]

Categories
உலக செய்திகள்

“அகதிகள் நுழைவதை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கை!”…. பிரான்ஸ் அரசு நிராகரிப்பு…!!

பிரான்ஸ் அரசு, அபாயகரமான முறையில் பயணித்து தங்கள் நாட்டிற்குள் வரும் அகதிகளை தடுக்க பிரிட்டன் வைத்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து அகதிகள் பல வழிகளில் பிரிட்டனுக்குள் நுழைய முயன்று வருகிறார்கள். இதனால் பல உயிர் பலிகள் ஏற்படுகிறது. இது தொடர்பில் பிரான்ஸ் நாட்டின் அதிபருக்கு பிரிட்டன் பிரதமர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்கு வரும் அகதிகள் அனைவரையும் பிரான்ஸ் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அகதிகள் எங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் சில பகுதிகளுக்கு ரெட் அலெர்ட்!”… கடும் குளிர் காற்று வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் 100 மைல் வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடிய அபாயம் இருப்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம், இந்த வார கடைசியில் பல்வேறு பகுதிகளில் பனிப்புயல் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான குளிர் காற்று மேலும் மூன்று தினங்களுக்கு பிரிட்டனை தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று தினங்களுக்கு 6 இன்ச் அளவில் பனிப்பொழிவு […]

Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார். பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

“சிறு தொழில்கள் செய்வோருக்கு நிதியுதவி!”.. வேல்ஸ் அரசு அறிவிப்பு..!!

வேல்ஸ் நாட்டில் சிறிய தொழில் செய்யும் மக்களுக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது. கொரோனா பரவல் ஏற்பட்டதால், நாட்டில் சிறிய தொழில் செய்து வந்த மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி வழங்கவுள்ளது. எனினும், ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமானது, ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர் சந்தை மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறது. நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் Vaughan […]

Categories
உலக செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணத்தடை நீக்கம்!”.. பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு, கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் சமீபத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. அதன்பின்பு, கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட மக்களுக்கு, பல்வேறு நாடுகளும் பயண தடையை நீக்கியிருக்கிறது. இந்நிலையில், தற்போது பிரிட்டன் அரசு, இரண்டு தவணை கோவேக்சின் தடுப்பூசிகளை  எடுத்துக் கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்கு வரலாம் எனவும் தனிமைப்படுத்துதல் போன்ற எந்த விதிமுறையும் இல்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

“ரொட்டி துண்டின் விலை வெகுவாக அதிகரிக்கும்!” பிரிட்டனில் நிபுணர்கள் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் ஒரு துண்டு ரொட்டிக்கான விலை 20% உயரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 9 வருடங்களில் இல்லாத அளவில், கோதுமையின் விலை தற்போது வெகுவாக அதிகரித்தது. இதனையடுத்து ரொட்டியின் விலையும் கடுமையாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த வருடத்தில் கோதுமையின் விலை 26.7% அதிகரித்தது. மேலும் ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் அவன்களுக்கான, எரிவாயு விலையும் அதிகரித்தது. உலகம் […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் பிரிந்தது, அதிர்ஷ்டம்!”.. -பிரிட்டன் இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலி!’..

பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் தன் உறவை முறித்துக்கொண்டது எனக்கு அதிர்ஷ்டம் என்று அவரின் முன்னாள் காதலி கூறியிருக்கிறார். ப்ளோரன்ஸ் செயின்ட் ஜார்ஜ் என்ற பிரபல மாடல், பிரிட்டன் இளவரசர் ஹாரியுடன் பழகிய காலகட்டம் குறித்து கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இளவரசர் ஹாரியுடன் கடந்த 2011-ம் வருடத்தில் டேட்டிங் செய்தேன். அந்த காலகட்டத்தில், எங்களைப் பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் அதிகம் ஆராய்ந்தனர். இதனால், எங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. தினமும் ஒவ்வொரு விதமான கதைகளை பத்திரிக்கைகளில் எழுதுவார்கள். என் […]

Categories
உலக செய்திகள்

“வணிக வளாகத்திற்குள் ஏற்பட்ட மின்தடை!”.. ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்.. பிரிட்டன் மக்கள் ஆதங்கம்..!!

பிரிட்டனின் எசெக்ஸ் என்ற பகுதியில் திடீரென்று மின் தடை ஏற்பட்டதால், பிரபல வணிக வளாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பிரிட்டனிலுள்ள எசெக்ஸ் என்ற பகுதியில் இருக்கும், மிகப்பெரிய வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில், திடீரென்று மின் தடை ஏற்பட்டது. எனவே, அந்த வணிக வளாகத்திலிருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியில் அதிகமான கூட்ட நெரிசல் இருந்துள்ளது. இது தொடர்பில், சிலர் சமூக ஊடகங்களில், உணவு அருந்தும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டு விட்டது […]

Categories
உலக செய்திகள்

“மதிய நேரத்தில் காவல்துறையினருக்கு வந்த அழைப்பு!”.. அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் அடைக்கப்பட்டிருந்த குடியிருப்பினுள், இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷைர் பகுதியிலிருக்கும் Higher Walton என்னும் கிராமத்தின் Cann Bridge வீதியிலிருந்து, நேற்று மதியம் சுமார் 1:40 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதில், அப்பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பில் வசித்த இரண்டு நபர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று சந்தேகிப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். எனவே, சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த குடியிருப்பின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளிருந்து, எந்த சத்தமும் […]

Categories
உலக செய்திகள்

“விமானத்தில் பயணித்த பிரிட்டன் தம்பதி!”.. தரையிறங்கிய போது காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் […]

Categories
உலக செய்திகள்

“லண்டன் வீதிகளில் ஒளிரும் வண்ண விளக்குகள்!”.. பின்னணியில் உள்ள காரணம்..!!

லண்டன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வீதிகளிலும் வண்ணமயமான விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைநகரான லண்டனில் வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெவ்வேறான நாட்களில் ஒவ்வொரு வீதிகளிலும் விளக்குகள் ஏற்றப்படும். ஆனால் தற்போது முதல் தடவையாக அனைத்து வீதிகளிலும் ஒரே சமயத்தில் வண்ண விளக்குகள் ஒளிர வைக்கப்பட்டுள்ளது. தி ஆர்ட் ஆஃப் லண்டன் பிசினஸ் அல்லயனஸ் என்ற உள்ளூர் வணிக அமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு வீதியில், நட்சத்திரத்தின் வடிவத்தில், விளக்குகளை வடிவமைத்து ஒளிர […]

Categories
உலக செய்திகள்

‘பல ரகசியங்கள் உள்ளது’…. கடலில் விழுந்த போர் விமானம்…. தேடும் பணிகள் தீவிரம்….!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானத்தை பிரிட்டன் படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து  பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதில் “பிரிட்டனின் குயீன் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் இருந்து F-35 போர் விமானமானது வழக்கம் போல பயிற்சிக்காக மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து விமானமானது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிலும் இந்த விமானத்தை […]

Categories
உலக செய்திகள்

“அமைதியாக அமருங்கள்!”.. நாடாளுமன்றத்தில் பிரதமரை எதிர்த்த அவைத்தலைவர்..!!

பிரிட்டனில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த உரையில் அவையில் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த பிரதமரை அவைத்தலைவர் சத்தமிட்டு உட்கார வைத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பிற பணிகளை செய்வது தொடர்பில் விவாதம் நடந்துள்ளது. அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பிரதமர் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களை எதிர்த்து மீண்டும் கேள்விகளை கேட்டார். எனவே, அவைத் தலைவரான லிண்ட்சே, பிரதமரிடம் எதிர்க்கட்சியினர் எழுப்பிய […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்த மக்கள்.. அதிரடி திட்டம் மேற்கொள்ளும் பிரிட்டன் அமைச்சர்கள்..!!

பிரிட்டன் அமைச்சர்கள் ஆங்கில கால்வாய் வழியாக தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயரும் மக்களை அல்பேனியாவிற்கு அனுப்ப திட்டம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாயை கடந்து படகு வழியே உயிரை பணையம் வைத்து புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டன் நாட்டிற்குள் புகுந்து வருகிறார்கள். இதனை தடுப்பதற்காக உள்துறை அலுவலகம் பல முயற்சிகளை மேற்கொண்டும், அவர்களை தடுக்க முடியவில்லை. பிரான்ஸிலிருந்து வரும் புலம்பெயர்ந்த மக்களை தடுப்பதற்காக அந்நாட்டு அரசுக்கு பணம் கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களை […]

Categories
உலக செய்திகள்

“நூறு வருடங்கள் கழித்து இராணுவவீரர்கள் உடல் நல்லடக்கம்!”.. பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்வு..!!

பிரிட்டனில் முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த 9 ராணுவ வீரர்களின் உடல், தகுந்த மரியாதையோடு தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தில் இருக்கும் Tyne Cot என்னும் ராணுவ கல்லறையில் தகுந்த ராணுவ மரியாதை செய்யப்பட்டு, ஒன்பது ராணுவ வீரர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த  ராணுவ வீரர்கள் ஒன்பது பேரில், ஏழு வீரர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அடையாளம் தெரிந்த 7 ராணுவ வீரர்களும் 11வது பட்டாலியனில் சேர்ந்து பணிபுரிந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த […]

Categories
உலக செய்திகள்

“இரவு நேரத்தில் தூங்க முடியாது!”.. புகலிடக்கோரிக்கையாளர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்று உயிரிழந்த பயங்கரவாதி தங்கியிருந்த வீட்டில் வசித்த இலங்கை நபர் முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரின் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் தற்கொலை தாக்குதல் செய்ய முயன்ற நபர், வாகனத்திற்குள் இருக்கும் போது குண்டு வெடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தனர். இந்நிலையில், Emad Jamil Al Swealmeen என்ற அந்த தற்கொலை தாக்குதல் பயங்கரவாதி, புகலிட கோரிக்கையாளர்கள் பலரோடு சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார். புகலிடக் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்றை ஒழிக்க புதிய திட்டம்!”.. இங்கிலாந்து சுகாதாரசேவையின் மூத்த அதிகாரி வெளியிட்ட தகவல்..!!

இங்கிலாந்தின் சுகாதார சேவைகளுக்கான மூத்த அலுவலர் கொரோனா தொற்றை சமாளிக்க ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் உள்ளதாக கூறியிருக்கிறார். இங்கிலாந்து நாட்டினுடைய சுகாதார சேவைகளின் தலைமை அலுவலரான, Amanda Pritchard, ஒவ்வொரு வருடமும் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது போல கொரோனா தொற்றிற்கும் தடுப்பூசி செலுத்த, NHS என்ற பிரிட்டன் நாட்டின் மருத்துவ அமைப்பு திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். ஆண்டுதோறும் நடக்கும், தேசிய மருத்துவ சேவை வழங்கும் மாநாட்டில் பேசிய Ms Pritchard,  கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தில் கடன் பெறலாம்!”.. பிரிட்டன் அரசு வழங்கும் வாய்ப்பு..!!

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மக்கள் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம், முதல் தவணைக்கு காத்திருக்கும் மக்கள் ஆயிரம் பவுண்டுகள் வரை வட்டியின்றி கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது, கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களும், அவசரத்திற்கு பணம் தேவைப்படும் மக்களும், யூனிவர்சல் கிரெடிட் திட்டத்தில் கடன் பெற்றுக் கொள்ளலாம். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவி கிடைக்காமல் இருந்தது. கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாத எண்ணமுடையவர் எங்களோடு வசித்ததை அறியவில்லை!”.. வருத்தம் தெரிவித்த பிரிட்டன் தம்பதி..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி, பயங்கரவாத எண்ணம் உடையவர் தங்களுடன் வசித்து வந்ததை  அறியாமல் இருந்து விட்டோமே என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள லிவர்பூல் நகரில் இருக்கும் மகளிர் மருத்துவமனைக்கு அருகில் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்று, பலியானார். அந்த பயங்கரவாதி ஒரு வாகனத்தில் பயணித்திருக்கிறார். அந்த வாகனத்தின் ஓட்டுநரான டேவிட் பெர்ரி என்பவர், அந்த நபரின் ஆடையில் சிறிய மின் விளக்கு ஒளிர்வதை பார்த்திருக்கிறார். எனவே, அது வெடிகுண்டாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அவர் […]

Categories
உலக செய்திகள்

40 வருடங்களாக தனியாக காட்டில் வாழும் அதிசய மனிதர்.. எதற்காக..? அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்கள்..!!

பிரிட்டனில் ஒரு நபர் 40 வருடங்களாக காட்டில் தனியாக வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கென் ஸ்மித் என்ற நபர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் இருக்கும் வனப்  பகுதியில் 40 வருடங்களாக தனியாக வாழ்கிறார். ஒரு மரத்தடி அறைக்குள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர், மீன்பிடிப்பது, உணவு தேடுவது, விறகு சேமிப்பது போன்ற பணிகளை செய்கிறார். இவர், 26 வயது இளைஞராக […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர் கடலில் மாயம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனுக்கு ஆங்கில கால்வாய் வழியே நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்த மக்களில் மூவர்  காணாமல்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புலம்பெயர்ந்த மக்கள் காணாமல் போனதை, ஆங்கில கால்வாயும், வட கடலின் கடல்சார் Prefecture-யும் உறுதிப்படுத்தியிருக்கிறது. Prefecture, இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஆங்கில துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இரண்டு படகுகள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதில் இரண்டு நபர்களை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டு விட்டார்கள். இந்த படகில், மேலும் மூவர் இருந்தனர் என்றும் அவர்கள் மாயமானதாகவும் […]

Categories
உலக செய்திகள்

“திருமணத்திற்கு எதிராக கருத்து கூறிவிட்டு எதற்கு திருமணம்?”.. மலாலாவை விமர்சிக்கும் இணையவாசிகள்..!!

உலக அளவில் புகழ்பெற்ற மலாலாவிற்கு பிரிட்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் திருமணம் தொடர்பில் சர்ச்சையான கருத்து தெரிவித்ததற்கு இணையவாசிகள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் மலாலா யூசப்பை, பெண் கல்விக்காக போராடியவர். அதன்பின்பு தலிபான்களின் தீவிரவாதத்தை எதிர்த்து களமிறங்கினார். இதில் கோபமடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த 2012ம் வருடத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர […]

Categories
உலக செய்திகள்

‘எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது’…. இந்தியர்களுக்கு அனுமதி…. பிரிட்டன் அரசு நடவடிக்கை….!!

கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் எந்தவொரு பயணக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் பிரிட்டனுக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவாக்சின், கோவிஷீல்ட் போன்ற தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து தற்பொழுது உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசிக்கு […]

Categories
உலக செய்திகள்

“கணவரை நம்பி குழந்தையை அனுப்பிய பெண்!”.. எரிந்த வாகனத்திற்குள் சடலமாக கிடந்த குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!!

போர்ச்சுக்கலில் மனைவியை பிரிந்த நபர், மகனை கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் ஃபேஷன் உலகில் பிரபலமடைந்தவர். இவரின் கணவர் பிரபல டிசைனரான Clemens Weisshaar, ஜெர்மனை சேர்ந்தவர். இத்தம்பதி, கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு, Tasso என்ற 3 வயது மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் போர்ச்சுகல் நாட்டில் வெவ்வேறான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இதனால், Clemens தன் மகனை அதிக நாட்களாக […]

Categories
உலக செய்திகள்

“முதியோர் உயிரிழப்பு அதிகரிப்பு!”.. கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படலாம்.. பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் முதியோர்கள் உயிரிழப்பு அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அடுத்த மாதத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டிருக்கிறது. 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த எண்ணிக்கை தொற்றை கட்டுப்படுத்த தேவையானதாக இல்லை. எனவே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் பூஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

“கோவிலுக்குச் சென்ற பிரிட்டன் பிரதமர்!”.. உள்துறை அமைச்சருடன் தீபாவளி கொண்டாட்டம்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டின் உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேலுடன் கோவிலுக்கு சென்று தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், உள்துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலுடன் தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார். இவர்கள் இருவரும், லண்டனில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளனர். வழக்கமாக மேற்கத்திய ஆடை அணியும் பிரீத்தி பட்டேல், Neasden என்ற இடத்தில் இருக்கும் அந்த கோவிலில் இந்திய ஆடையை அணிந்து காணப்படுகிறார். மேலும், பிரதமரும், ப்ரீத்தி பட்டேலும் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

“புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை!”.. முதல் முறையாக கொந்தளித்த உள்துறை அலுவலர்கள்..!!

பிரிட்டன் நாட்டின் உள்துறை அலுவலர்கள் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்து புலம்பெயர்ந்தோர் ஏழு பேர் 10 நாட்களில் மரணமடைந்ததை பற்றி பிரான்ஸ்  கண்டுகொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். பிரிட்டனின் உள்துறை அலுவலர்கள், பிரான்ஸ் 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கிக்கொண்டு ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்கள். 54 மில்லியன் பவுண்டுகளை பெற்றுவிட்டு 220 காவல்துறை அதிகாரிகளை மட்டும் பிரான்ஸ் எல்லையில் பணியமர்த்தியிருப்பதாக கூறியுள்ளார்கள். தற்போது வரை, பிரிட்டன் உள்துறை அலுவலர்கள் இது […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு ஊசி வேண்டாம்…. ‘ஆண்டிவைரல்’ மாத்திரை…. பிரபல நாடு தகவல்….!!

ஃபைசர் நிறுவனம் கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் மாத்திரையை பரிசோதித்துள்ளது. உலகம் முழுதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாத்திரைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என பிரிட்டன் அரசு அறிவித்தது. மேலும் உலகின் முதல் நாடக பிரிட்டன் அரசு ‘மோல்நுபிராவிர்’ […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மீன்பிடி படகு விடுவிப்பா..?” மறுக்கும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் சுற்றுசூழல் செயலர் பிரான்ஸ் பறிமுதல் செய்த தங்கள் மீன்பிடி படகு  விடுவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலர் George Eustice, பிரான்ஸ் அரசு கடந்த புதன்கிழமை அன்று விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், பிரான்ஸ் பறிமுதல் செய்த பிரிட்டன் மீன்பிடி படகை விடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/11/02/7898733020452308042/636x382_MP4_7898733020452308042.mp4 ஆனால், இதனை மறுத்துள்ள பிரான்ஸ், தற்போதும் அந்த படகு, பிரான்ஸில் இருக்கும் Normandy என்ற துறைமுகத்தில் தான் இருக்கிறது. 1,25,000 […]

Categories
உலக செய்திகள்

“பெண் கொட்டிய குப்பையில் இருந்த வெடிகுண்டு!”.. அதிர்ந்துபோன உறவினர்கள்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் ஒரு பெண் குப்பைத்தொட்டியில் போட வைத்திருந்த பையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Swinton என்ற நகரத்தைச் சேர்ந்த 82 வயது பெண் நேற்று காலையில் தன் வீட்டின் பின்புறம் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தியுள்ளார். எனவே அங்கு கிடந்த பொருட்களை வீதியில் இருக்கும் குப்பைத்தொட்டியின் அருகில் கொண்டு போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கொட்டிய குப்பையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்திய வெடிகுண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள்…. பிரபல நாட்டிற்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை….!!

பிரிட்டனில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பிரிட்டனில் அடித்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஸ்காட்லாந்து எல்லைப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டம்ஃப்ரைஸ் அருகே உள்ள இரண்டு சாலைப் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும்  சாலை, ரயில் போக்குவரத்தும் முடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் வைரம்…. சுத்தம் செய்யும் போது அடித்த லாட்டரி…. பிரபல நாட்டில் நிகழ்ந்த ருசிகர சம்பவம்….!!

பிரிட்டனில் பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த வைரம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.  Northumberlandஇல் வாழும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது பழைய பொருட்களை எல்லாம்  குப்பை தொட்டியில் போட சென்றுள்ளார். அப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர் குப்பைத் தொட்டியில் போடாமல் பழைய கடையில் விற்கலாம் என்று அறிவுரை கூறவே, அந்தப் பெண் தனது பழைய பொருட்களையும் இதனுடன் சேர்த்து கடைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பழைய நகையுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் இழுவை கப்பல் பறிமுதல்.. எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு, எல்லை மீறி வந்த பிரிட்டன் கடற்படையின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. பிரான்ஸ் அரசு, ஏற்கனவே அடுத்த மாதம் 2 ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக சுங்கவரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் இழுவை கப்பலை பிடித்து வைத்திருக்கிறது. அதாவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது. அப்போதிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளுடன் உள்ள பொது போக்குவரத்து, வணிகம், பிற நாட்டவர்களுக்கு வேலை கொடுப்பது மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும்!”.. சும்மா மிரட்டிக்கொண்டிருக்க வேண்டாம்.. பிரான்சுக்கு பதிலடி கொடுத்த பிரிட்டன்..!!

பிரான்ஸ் அரசு, சும்மா எங்களை மிரட்டி கொண்டிருக்க வேண்டாம், எங்களுக்கும் பழிவாங்கத் தெரியும் என்று பிரிட்டனுக்கு தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்குரிய மீன்பிடி படகுகள் அனைத்த்திற்கும் பிரிட்டன், தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பிரான்ஸ் அரசு, பிரெக்ஸிட்டிற்கு பின்பு பிரிட்டன் எந்த ஒப்பந்தத்தையும் சரியாக பின்பற்றவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அடுத்த மாதம் 2 ஆம் தேதிக்குள் மீன்பிடித்தல் விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே புதிய […]

Categories
உலக செய்திகள்

“பட்ஜெட் தாக்கல் செய்த பிரிட்டன் நிதியமைச்சர்!”.. சிகரெட்டின் விலை கடும் உயர்வு..!!

பிரிட்டனில் புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிகரெட் பாக்கெட்டின் விலை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் நிதியமைச்சர் ரிஷி சுனக், இன்று புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், புகையிலை பொருட்கள் விலை அதிகரித்திருக்கிறது. ரிஷி சுனக் புகையிலை பொருள்களின் வரியை அதிகரித்ததால், இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால், உயர்ரகத்தில் உள்ள சிகரெட் பாக்கெட்டுகளுக்கான விலை 88p-ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 12.73 பவுண்டிற்கு விற்கப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள், தற்போது 13.60 பவுண்ட்-ஆக அதிகரித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/10/27/3469723746304242571/636x382_MP4_3469723746304242571.mp4 எனினும், […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஒயின் நிறுவனம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரிட்டனில் ஒயின் தயாரிப்பில் பணிபுரிய பிரபல ஒயின் நிறுவனம் ஒன்று மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் அதிக முதலீடு இல்லாத காரணத்தினால் Renegade Urban Winery என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஊழியர்களை பணி அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒயின் தயாரிக்க ஆர்வத்தோடு பணிபுரிய வரும் மது பிரியர்களுக்கு ஒயின், உணவு உள்ளிட்டவை சம்பளத்துக்கு பதிலாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் குறைவான வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!”.. நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் குறைவான வருமானம் பெறுபவர்களை ஊக்கப்படுத்த அடுத்த வருடத்திலிருந்து ஊதியத்தை அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனின் சான்சலர் ரிஷி சுனக் வரும் புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார். அதில், வரும் 2022 ஆம் வருடத்திலிருந்து, 23 வயதிற்கு அதிகமானவர்களுக்கு தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு மணி நேரத்திற்கு 8.91 பவுண்டுகள் குறைந்தபட்ச சம்பளம். இது அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து 9.50 பவுண்டுகளாக அதிகரிக்கப்படவுள்ளது. அதாவது ஒரு சராசரி பணியாளர் வருடத்திற்கு குறைந்தது […]

Categories
உலக செய்திகள்

“கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்!”.. பிரிட்டனில் செய்த சாதனை..!!

கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு இளம் பெண்கள், பிரிட்டனில் பிரபல மருத்துவமனையில் செவிலியர்களாக பணியில் சேர்ந்திருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த Joby என்ற செவிலியர், தன் கணவர் Shibu Mathew-உடன் கடந்த 2007 ஆம் வருடத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். இத்தம்பதி, ஒரே பிரசவத்தில் பிறந்த தங்கள்  நான்கு குழந்தைகளையும் உறவினரிடம் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். அதன்பின்பு, ஒரு வருடம் கழித்து நான்கு குழந்தைகளும் பிரிட்டனுக்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்கள். Joby செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா மற்றும் ஓமன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டன் பயணக்கட்டுப்பாட்டில் மாற்றம்.. பிசிஆர் பரிசோதனை தேவையில்லை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனின் பயண கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்திய மக்கள் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து PCR சோதனைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. Lateral Flow Test என்ற அந்த பரிசோதனையை, பிரிட்டனிற்கு வரும் நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. GOV.UK என்ற இணையதளத்தில் இந்த Lateral Flow […]

Categories
உலக செய்திகள்

“வெளிநாடுகளுக்கு பயணிக்க 3 டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம்!”.. பிரிட்டனில் வெளியான தகவல்..!!

அடுத்த வருடம் வெளிநாடு பயணிக்கவுள்ள பிரிட்டன் மக்களுக்கு மூன்று தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் கொண்டு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வருட கடைசியில் 50 வயதிற்கு குறைவாக இருக்கும் பிரிட்டன் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அமைச்சர் கில்லியன் கீகன் தடுப்பூசி கடவுச்சீட்டு தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்த பின்பு இந்த […]

Categories
உலக செய்திகள்

“குழந்தைகள் இந்த இணையத்தொடரை பார்க்கக்கூடாது !”.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பள்ளிகள், நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பரவி வருவதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எனவே, அதிகமான நேரத்தை தொலைபேசியில் தான் செலவிடுகிறார்கள். மேலும், இணைய வழியாக தான் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெற்றோர்கள் இருக்கும் போது பாடம் கவனிப்பது போல் பாவித்து விட்டு, அதன்பின்பு கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற […]

Categories
உலக செய்திகள்

“லண்டனுக்கு மீண்டும் தொடங்கிய விமானசேவைகள்!”.. வெளியான தகவல்..!!

லண்டனுக்கு, அமெரிக்க நாட்டின் Philadelphia என்ற சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டீஷ் நாடுகளின் விமான நிறுவனங்கள் மட்டும் தான் லண்டன் Heathrow மற்றும் Philadelphia சர்வதேச விமான நிலையத்திற்கு தொடர்ந்து விமான சேவை அளித்து வந்தது. அமெரிக்காவின் விமான நிறுவனம் கடந்த மார்ச் மாத கடைசியில், லண்டனுக்கு செல்லக்கூடிய  விமான சேவையை மீண்டும் தொடங்கியிருந்தது. இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள டாக்ஸி…. பல நிறுவனங்கள் முதலீடு…. தகவல் வெளியிட்ட தலைமை செயல் அதிகாரி….!!

பறக்கும் டாக்ஸி அறிமுகம் செய்யவுள்ளதாக வெர்டிகல்  ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 2025ம் ஆண்டுக்குள் பறக்கும் டாக்ஸி அறிமுகப்படுத்தவுள்ளதாக வெர்டிகல்  ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஃபிட்ஸ்பேட்ரிக் கூறியதில் ” அமெரிக்காவில் உள்ள  பிளான்க் செக் நிறுவனத்துடன் டாக்ஸி தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனால்  வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸி பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பறக்கும் டாக்ஸியில் 4 பேர் வரை […]

Categories
தேசிய செய்திகள்

“கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை விரைவில் வாங்குங்கள்!”.. மக்களை எச்சரிக்கும் பிரிட்டன்..!!

பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை விரைவில் வாங்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டன் துறைமுகங்களில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவைப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பொம்மைகளை நாட்டிற்குள் எடுத்து சிக்கல் உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர்கள் பற்றாக்குறையால், துறைமுகங்களிலிருந்து நாட்டிற்குள் பொருட்களை எடுத்து வருவதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. எனவே, வியாபாரிகள் இந்த பிரச்சனையால், பண்டிகை நாட்கள் மற்றும் பொருளாதாரத்திற்கும்  பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனிடையே, கண்டெய்னர்களை, சிறிய கப்பல்களில் ஏற்றி, […]

Categories
உலக செய்திகள்

கொலம்பஸ் சிலையில் பூசப்பட்ட சாயம்…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்….!!

பிரிட்டனில் கொலம்பஸ் சிலையின் மேல் சிவப்புநிற சாயம் பூசப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் மிக பழமை வாய்ந்த கொலம்பஸ் சிலையின் மீது சிவப்புநிற சாயம் பூசப்பட்டுள்ளது. மேலும் கொலம்பஸ் சிலையின் பீடத்தில் 1446 முதல் 1506 ஆம் ஆண்டு வரை கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு பற்றி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் மீதும் சிவப்புநிற சாயம் அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லண்டனின் பக்கிங்காம் அரண்மனையின் அருகில் பெல்கிரேவ் சதுக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை…. பிரிட்டன் செய்த மிகப்பெரிய தவறு…. நாடாளுமன்ற குழு தகவல்….!!

கொரோனாவுக்கு எதிராக பிரிட்டன் அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் மிகப்பெரிய தவறுகள் நடந்ததாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான பிரிட்டன் அரசின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் மிகப் பெரிய தவறுகள் நடைபெற்றதாக நாடாளுமன்றக் குழு விசாரணை மேற்கொண்டு தெரிவித்துள்ளது. ஆகவே அந்தத் தவறுகள் நடைபெறாமல் இருந்திருந்தால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்த்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து “கொரோனா இன்று வரை கற்றுக்கொண்ட படிப்பினைகள்” என்ற தலைப்பில் சுகாதார மற்றும் சமூக நலன் தொடர்பான நாடாளுமன்ற குழு, […]

Categories

Tech |