Categories
உலக செய்திகள்

ராஜாங்க ரீதியான முயற்சி தொடரும்…. இரு நாட்டு தலைவர்களின் ஆலோசனை….!!!

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”… 27 வருடங்களுக்கு முன்…. காதலை சொன்ன இடத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் 27 வருடங்களுக்கு முன் தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்ற நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் Altrincham என்ற நகரத்தில் வசிக்கும் 54 வயதுடைய Dr Jamie Butler-க்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் மனைவியிடம் சுமார் 27 வருடங்களுக்கு முன் தன் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கு வைத்து மீண்டும் தன் காதலை மனைவியிடம் கூற வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

99 வயது மூதாட்டியை… பராமரிப்பாளர் செய்த கொடூரம்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

இங்கிலாந்தில் ஒரு பராமரிப்பாளர் 99 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் வசிக்கும் 99 வயது மூதாட்டிக்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது. எனவே, Black Bull என்ற பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவரின் உறவினர்கள் அவரை பார்க்க சென்றிருக்கிறார்கள். அப்போது, மூதாட்டியின் செயல்பாடுகளில் சில வித்தியாசங்கள்  இருந்திருக்கிறது. எனவே, சந்தேகமடைந்த அவர்கள், உடனடியாக கண்காணிப்பு கேமராவை அறையில் ரகசியமாக பொருத்தியிருக்கிறார்கள். அதில் Phillip Carey என்ற 48 வயதுடைய […]

Categories
உலக செய்திகள்

நீ எங்கேருந்து வந்த…? அழையா விருந்தாளியை பார்த்து உற்சாகமடைந்த ராணி…!!!

இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், தன் நினைவு சின்னங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, அழைக்காமல் வந்த தன் நாயை பார்த்து உற்சாகமடைந்துள்ளார்.  இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத், அரியணையில் அமர்ந்து கடந்த 6ஆம் தேதியோடு, 70 வருடங்கள் முடிந்தது. எனவே, தன் 70 வருட கால ஆட்சியை நினைவு கூறும் விதத்தில் இருக்கும் முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அதில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பியிருக்கும் அட்டைகள், மக்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள் போன்றவை இருந்தது. அப்போது, அவர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமரின் மூன்றாம் மனைவி…. இதில் எல்லாம் தலையிடுகிறாரா….? புத்தகத்தில் வெளியான தகவல்…!!!

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி தலையிடுவதாக வெளிவந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் விமர்சித்திருக்கிறார். பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய முன்னாள் துணைத் தலைவரான Michael Ashcroft புத்தகத்தில், பிரதமர் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி கேரி எதிர்மறையாக செல்வாக்கு செலுத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித், இவ்வாறான குற்றச்சாட்டுகள் கண்ணியம் இல்லாதது, பாலின வாதமுடையது,  தவறானது மற்றும் நியாயமில்லாதது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் […]

Categories
உலக செய்திகள்

இவர் தான் அடுத்த மகாராணி… பிரிட்டன் மகாராணியார் வெளியிட்ட அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், தன் மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகும் போது,  அவரின் மனைவியான  கமிலா ராணி ஆவார் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் ராணியாக கடந்த 1952ம் வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி அன்று இரண்டாம் எலிசபெத் முடிசூடினார். அந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜ குடும்பம் குறித்து ஆய்வு நடத்தி வரும் நிபுணர்கள், இளவரசர் சார்லஸ் மன்னரானாலும், அவரின் மனைவியான கமிலா பார்க்கர், இளவரசியாக தான் இருப்பார் […]

Categories
உலக செய்திகள்

5-11 வயது வரை…. “5,00,000 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்”… பிரபல நாட்டில் அறிவிப்பு..!!

பிரிட்டனில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில்  பெரியவர்கள் முதல் 15 – 18 வயதுடைய சிறார்கள் வரை தடுப்பூசி அறிமுகமாகி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் சுகாதார அமைப்பு 5 வயது சிறார்களுக்கும்  தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஒரு புத்திசாலித்தனம்!”…. இப்படி யாருமே செஞ்சிருக்க மாட்டாங்க…. அசால்ட்டா வேலை வாங்கிய நபர்…!!!

பிரிட்டனில் ஒரு இளைஞர் வித்தியாசமான முறையில் விண்ணப்பித்து பிரபலமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் யார்க்சையர் பகுதியின் இன்ஸ்டன்ட்பிரின்ட் என்ற பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணிக்கு இடம் காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு சுமார் 140 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. எனவே நிறுவனம், தகுதியுடைய நபரை தேர்ந்தெடுப்பதற்கான பணியை மேற்கொண்டிருந்தது. இதில் ஜோநாதன் ஸ்விஃப்ட் என்ற 24 வயது இளைஞர் மார்க்கெட்டிங் பணி என்பதால் ஆக்கபூர்வமான முறையில் விண்ணப்பிப்போம் என்று நினைத்திருக்கிறார். உடனே, […]

Categories
உலக செய்திகள்

நாட்டையே புரட்டிப்போடும் மாலிக் புயல்…. வேரோடு சாய்ந்த மரம்…. சிறுவன் பலி…!!!

பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி வேரோடு மரம் சாய்ந்து விழுந்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளார். பிரிட்டனில் மாலிக் புயல் உருவாகி பல சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இருக்கும் Staffordshire கவுன்டியின் Winnothdale பகுதியில் இருக்கும் Hollington என்னும் சாலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மாலிக் புயலால் பலத்த காற்று வீசியிருக்கிறது. அப்போது ஒரு ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்திருக்கிறது.அந்த நேரத்தில் அங்கு சென்ற 9 வயது சிறுவன் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா!”…. சும்மா கிடந்த நாற்காலியால்…. லட்சாதிபதியான பெண்…!!!

பிரிட்டனில் ஒரு பெண் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலி, 16250 பவுண்டுகளுக்கு விற்பனையாகியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Brighton என்னும் நகரில் வசிக்கும் ஒரு பெண், பழைய பொருட்கள் இருக்கும் கடையில் நாற்காலி ஒன்றை 5 பவுண்டுகள் கொடுத்து வாங்கியிருக்கிறார். பல ஆண்டுகளாக அவரின் வீட்டில் அந்த நாற்காலி இருந்திருக்கிறது. அப்போது அவரின் வீட்டிற்கு வந்த ஒரு நபர், அந்த நாற்காலியில் 20-ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டது என்று எழுதியிருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். எனவே, இதுபற்றி ஆய்வு செய்திருக்கிறார். அப்போது, […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியிருந்தால்… 11 ஆம் தேதி முதல் எங்க நாட்டுக்கு வரலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்திய வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்  இன்றி பிப்ரவரி 11ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு  அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பல தளர்வு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி பிரிட்டன் நாட்டு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் வரும் பிப்ரவரி11 முதல் எந்த ஒரு பரிசோதனையும் […]

Categories
உலக செய்திகள்

1500 ஊழியர்களை நீக்கும் பிரபல நிறுவனம்… என்ன காரணம்…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

யுனிலீவர் என்ற பன்னாட்டு நுகர்ப்பொருள் தயாரிப்பு நிறுவனம் 1500 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது. பிரிட்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனமானது இந்தியாவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் என்னும் பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்வதற்காக நிர்வாகப்பிரிவில் உள்ள மூத்த பணியாளர்கள் 15% பேர் மற்றும் இளநிலை பணியாளர்கள் 5% பேரை வேலையிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளனர். இது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளப்பக்கத்தில், அதன் தலைமை செயல் அதிகாரியான ஆலன் ஜாப் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜிப்சிக்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டன் நாட்டில் அதிக மக்களால் வெறுக்கப்படும் பட்டியல் ஜிப்சிகள் மற்றும் ஐரிஸ் பயணிகள் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டனில் மக்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கும் வெறுப்புணர்வை போக்குவதற்காக ஒரு மாற்றம் உண்டாக்கும் வகையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் பிரபலமில்லாத சமூகங்களின் பட்டியலில் முதலிடத்தில் ஜிப்சிகளும், ஐரிஸ் பயணிகளும் உள்ளனர். இரண்டாம் இடத்தில் இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள், மற்ற இனத்தை சேர்ந்த சிறுபான்மையினர் குறித்து பிரிட்டன் மக்கள் நினைப்பது என்ன? என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

“பெரும் ஆபத்து!”…. நிலத்தை பிளந்துகொண்டு வரும் எரிமலைக்குழம்பு… பீதியில் மக்கள்…!!!

ஸ்காட்லாந்தில் ஒரு இடத்தின் நிலப்பகுதியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியாகி கொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Ayrshire  என்ற பகுதியில் உள்ள நிலப்பகுதியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து எரிமலை குழம்பு புகையுடன் சேர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. எனவே, அப்பகுதிக்கு செல்பவர்கள், நிலம் உள்வாங்கி உள்ளே விழக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த பகுதி சுமார் மூன்றரை வருடங்களாக எரிந்து […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது…?” பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ‘ஸ்டெல்த்’….!!

பிரிட்டனில் ஒமிக்ரானிலிருந்து உருமாற்றமடைந்த மற்றொரு வகை வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வகை தொடர்பில் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா மாறுபாடு, பிஏ2 அல்லது ஸ்டெல்த் என்று  அழைக்கப்படுகிறது. எனினும் தற்போது வரை இந்த வகை கொரோனாவை ஆராய்ச்சியாளர்கள் கவலைக்குரியதாக வகைப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரிட்டனில் மட்டும் சுமார் 426 நபர்களுக்கு இந்த புதிய வகை கொரோனா  கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சிங்கப்பூர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“என் அம்மா இறந்தபோது”… அந்த வலி எனக்கு தெரியும்… இளவரசர் வில்லியமின் நெகிழ வைத்த வீடியோ…!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தாயை இழந்த 11 வயது சிறுவனிடம், எனக்கும் அந்த வலி தெரியும் என்று ஆறுதல் கூறும் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் இளவரசி டயானா வாகன விபத்தில் மரணமடைந்தார். அப்போது இளவரசர் வில்லியம் 14 வயது சிறுவனாக இருந்தார். அந்த கால கட்டங்களில், டயானா கணவரை பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எனவே, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக வர்ணித்த இளவரசர்…. அதிர்ச்சியில் அரச குடும்பம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த Jeffrey Epstein என்ற கோடிஸ்வரர் சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. மேலும், இவருக்கும் இளவரசர் ஆண்ட்ரூவிற்கும் தொடர்பு உள்ளது என்று வெளியான செய்தி அரச  குடும்பத்தினரையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பிறகு, ஆண்ட்ரூ மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது இவர், கர்ப்பமாக […]

Categories
உலக செய்திகள்

அதே ஊதியத்தில்…. இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே…. ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பிரிட்டனில் Canon நிறுவனம் உட்பட 30 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்ய புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் படி ஊழியர்கள் மொத்தம் 35 மணிநேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள். இந்த புதிய திட்டத்தின் மூலம் பிரிட்டனில் உற்பத்தி திறன் ஊழியர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் […]

Categories
உலக செய்திகள்

அரண்மனையில் கருணைக்கொலை…. 26 உயிர்கள் பலி….. பெரும் சோகத்தில் மகாராணி…!!!

பிரிட்டன் மகாராணி அரண்மனையில் 26 அன்னப்பறவைகள் கருணை கொலை செய்யப்பட்டிருப்பது மகாராணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், செல்லப்பிராணிகள் மீது அதீத அன்பு கொண்டவர். ஆனால், தற்போது அவர் தொடர்ச்சியாக தன் செல்லப்பிராணிகளை இழந்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரின் இரண்டு செல்ல நாய் குட்டிகள் இறந்தது. இந்நிலையில், அவரின் 26 அன்ன பறவைகளை கருணைக் கொலை செய்துள்ளனர். இதனால், மகாராணி அதிக வேதனையடைந்திருக்கிறார். மகாராணியின் அன்னப்பறவைகளில் ஆறு பறவைகள் பறவை காய்ச்சலால் […]

Categories
உலக செய்திகள்

நாளைக்கே தேர்தல் நடந்தா?…. யார் ஆட்சியை பிடிப்பாங்க?…. வெளியான கருத்துக்கணிப்பு முடிவு….!!!

பிரிட்டனில் பொதுத்தேர்தல் நாளைக்கே நடந்தால் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் ? என்ற கருத்து கணிப்பு Opinium இணையத்தில் நடைபெற்றது. மேலும் இந்த கருத்துகணிப்பானது சுமார் 2,005 பேரிடம் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட்டுள்ளது. அதில் 31% பேர் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், 41% பேர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். அதேபோல் 9% பேர் டெமாக்ராட்ஸ், 4% பேர் SNP, 6% கிரீன், 8% மற்ற கட்சிகளும் […]

Categories
உலக செய்திகள்

ஒட்டு மொத்த நாடே கண்ணீரில்…. ஆனா பிரதமர் வீட்டில் மட்டும் இப்படி?…. பிரிட்டனை அதிர வைத்த குற்றச்சாட்டு….!!!!

பிரிட்டன் மகாராணியார் கணவரை இழந்த போது பொதுமுடக்க விதிகளை மீறக் கூடாது என்பதால் தனிமையில் துக்கம் அனுசரித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாக அதிர வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம் மதுபான பார்ட்டி ஒன்று பிரதமர் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் அரசியல் ஊழியர்களும், அரசின் ஆலோசகர்களும் அதிக அளவில் மது அருந்திவிட்டு நடனமாடி இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிரிட்டனே அன்றைய […]

Categories
உலக செய்திகள்

OMG : ஒரே நாளில்…… இவ்ளோ உயிரிழப்பா?…… பதறும் பிரபல நாடு……!!!!!!

பிரிட்டனில் கொரோனாவால் தற்போது 97 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் புதிதாக 1,41,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் ( 1,51,663 பேர் பாதிப்பு ) இருந்ததை விட கொரோனா பாதிப்பு நேற்று 6.7 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரிட்டனில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 32.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி இரண்டாம் தேதி அன்று கொரோனாவால் 73 பேர் பலியான […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. “இயல்பு நிலைக்கு திரும்பும் முதல் நாடு?”…. நம்பிக்கை தெரிவித்த அமைச்சர்….!!!!

பிரிட்டனில் கொரோனா தொற்று பாதிப்பு 4-வது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆங்காங்கே குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரிட்டன் கல்வி அமைச்சர் Nadhim Zahawi செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் நாம் கொரோனாவிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடுவோம் என்று சொல்லாமல் பிரிட்டன் நாடு கொரோனாவுடன் வாழ பழகி கொள்ளும் ஒரு சகஜ நிலைக்கு மாறும் முதல் […]

Categories
உலக செய்திகள்

“அப்படி போடு!”….. ஹாரி-மேகனை பின்னுக்கு தள்ளிய சிறுவன்…. என்ன செய்திருக்கிறார் தெரியுமா….?

பிரிட்டனில் 17 வயதுடைய சிறுவன் அமைத்த பூனை சரணாலயம், இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் தொண்டு நிறுவனத்தை விட அதிகமாக நிதி திரட்டியிருக்கிறது. தெற்கு வேல்ஸில் இருக்கும் Port Talbot என்னும் பகுதிக்கு அருகில் இருக்கும் Ty-Nant என்ற பூனை சரணாலயம், கடந்த 2020 ஆம் வருடத்தில் மேகனின் தொண்டு நிறுவனத்தை காட்டிலும் அதிக பணத்தை திரட்டியிருக்கிறது. 11 வயதுடைய மேக்ஸ் வூசி என்ற சிறுவன் நிதியை திரட்ட வேண்டும் என்பதற்காக அவரின் குடியிருப்பின் பின்புறமுள்ள […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளில் அதிரடி மாற்றம்…. பிரபல நாட்டு அரசின் திடீர் அறிவிப்பு….!!

பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிது. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், பிரிட்டன் செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், புதிய விதிகளின்படி, […]

Categories
உலக செய்திகள்

“கடும் விளைவுகளை சந்திக்க நேரும்!”….. ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு….!!!

பிரிட்டன் அரசு ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளரான Liz Truss, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா, தன் பக்கத்து நாடுகளை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா, ஆக்கிரமிப்பு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, உக்ரைன் நாட்டை ஒரு அச்சுறுத்தலாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ரஷ்யா தான், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு, முயன்று வருகிறது, இனிமேல், உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைய முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும். பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைகள்….. பணியாளர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பிரிட்டன்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் பணியாளர்கள் பற்றாக்குறையால் நாடு முழுக்க குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனோ தொற்று தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பாவில் கொரோனாவால் கடும் பாதிப்படைந்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாக இருக்கிறது. சுகாதார மையங்கள், ஒமிக்ரான் தொற்று காரணமாக அதிக பணியாளர் தட்டுப்பாட்டால் மோசமடைந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்பு ஊழியர்கள் பற்றாக்குறையால் நகர […]

Categories
உலக செய்திகள்

இன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா….? பிரிட்டன் பிரதமரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள்….!!

பிரிட்டனில் கேபினெட் கூட்டமானது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், புதிய கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் கொரோனா விதிமுறை குறித்து முடிவெடுக்க ஒரு கேபினட் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்…. ஒமிக்ரானுக்கு இடம் கொடுக்காதீர்கள்…. எச்சரிக்கும் விஞ்ஞானி…..!!

பிரிட்டனில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது ஒமிக்ரானுக்கு வாய்ப்பாக அமையும் என்று பிரபல விஞ்ஞானி மற்றும் பேராசிரியரான நீல் பெர்குசன் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கட்டாயமாக வகுப்பறையில் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை பள்ளிகளில் ஒமிக்ரான் தொற்று பரவ வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது […]

Categories
உலக செய்திகள்

செவிலியரின் உயிரை காப்பாற்றிய வயகரா…. பிரபல நாட்டில் நிகழ்ந்த அதிசயம்….!

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்த செவிலியர் ஒருவரை மருத்துவர்கள் வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு வயாகரா மருந்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிசயிக்கும் விதமாக குணம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா என்ற […]

Categories
உலக செய்திகள்

எதிர்வரும் காலங்களில்…. நாட்டில் இது தொடரும்!…. குண்டை தூக்கி போட்ட பிரதமர்….!!!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பிளான் பி கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் Aylesbury-ல் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்த போது தடுப்பூசி மற்றும் அறிவியலால் நாடு தற்போது வலு பெற்றிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று எண்ணுவது முற்றிலும் முட்டாள்தனமானது. தொடர்ந்து நாட்டில் பிளான் பி கட்டுபாடுகள் அமலில் இருக்கும் என்றார். அதேபோல் மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா…. பள்ளிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்….!!

பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடத்தப்பட்ட கூட்டங்கள் மீது எந்த விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அங்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 572 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனவே பள்ளிகளில் மாணவர்கள் அனைத்து நேரங்களிலும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”….18 பேரை கடித்த ஆக்ரோஷமான அணில்…. கருணை கொலை செய்த அரசு….!!

பிரிட்டனில் ஒரு அணில் 18 நபர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டனிலுள்ள பிளின்ட்ஷயரில் இருக்கும் பக்லி என்ற பகுதியில் ஒரு அணில், இரண்டு நாட்களில் சுமார் 18 பேரை கடித்திருக்கிறது. மேலும் அப்பகுதி மக்கள், அந்த அணிலுக்கு ‘ஸ்ட்ரைப்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபற்றி, ஒரு நபர் கூறுகையில், ஸ்ட்ரைப், “என் தோட்டத்திற்கு வந்து தானியங்களை தின்று செல்லும். அது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் இருந்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் […]

Categories
உலக செய்திகள்

“நாடே அதிர்ச்சி!”…. பிரிட்டன் மகாராணிக்கு கொலைமிரட்டல்… வெளியான பரபரப்பு வீடியோ….!!

பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார். https://twitter.com/LiliMems/status/1475243317667536909 […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸுக்கு பிறகு ஊரடங்கிற்கான பூட்டுதல் மிகக் கடுமையாக இருக்கும்….!! பிரபல நாட்டு பிரதமர் அறிவிப்பு…!!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்புவரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்க கிறிஸ்துமஸ் பண்டிகை வரை ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இரண்டு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“என்னப்பா இது!”….. பிரிட்டனில் அறிவிக்கப்பட்டதை விட தொற்று அதிகம்….. உண்மையை வெளிப்படுத்திய சுகாதார செயலர்…..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை, காண்பிக்கப்பட்ட தரவுகளை விட  அதிகம் இருக்கும் என்று சுகாதார செயலாளரான சஜித் ஜாவீத் கூறியிருக்கிறார். பிரிட்டனின் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை ஒமிக்ரான் தொற்றின் சரியான தரவுகள் எங்களுக்கு தெரியவில்லை. தரவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட தொற்று அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டதற்கான […]

Categories
உலக செய்திகள்

“இன்று முதல் பிரிட்டன் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!”….. பிரபல நாடு வெளியிட்ட அறிவிப்பு….!!

ஜெர்மன் அரசு, ஓமிக்ரான் தொற்றை தடுக்க, தங்கள் நாட்டிற்கு வரும் பிரிட்டன் மக்கள் 14  நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, சுமார் 15-ற்கும் அதிகமான நாடுகள், பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்க தடை அறிவித்துள்ளது. இதனிடையே, ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டு பிரிட்டனில் சுமார் ஏழு நபர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. குழந்தை பேசிய முதல் வார்த்தையால் அதிர்ந்த பெற்றோர்…. வெளியான வீடியோ….!!

பிரிட்டனில் ஒரு தம்பதியின் குழந்தை முதன் முதலாக பேசிய வார்த்தை அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் கென்ட் கவுண்டியில் வசிக்கும் Carmen Bish மற்றும் Keiren Parsons என்ற  தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. வழக்கமாக, குழந்தை முதல் முதலில் அம்மா, அப்பா என்று தான் பேசும். அதேபோல, இத்தம்பதியும் தங்கள் குழந்தை எந்த வார்த்தையை பேசும்? என்று கேட்க ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் குழந்தை பேசிய முதல் […]

Categories
உலக செய்திகள்

“என்னக் கொடூரம்!”…. 100 பிணங்களுடன் உறவு வைத்த கொடூரன்…. பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம்….!!

பிரிட்டனில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை எலக்ட்ரீசியன் பிணவறையில் 100க்கும் அதிகமான பெண் உடல்களுடன் உடலுறவு வைத்ததாகக் கடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 1987-ம் வருடத்தில் இங்கிலாந்தில் இருக்கும் கென்ட் கவுன்டியின் Tunbridge Wells நகரில், வசித்த வென்டி நெல் மற்றும் கரோலின் பியர்ஸ் ஆகிய இளம் பெண்கள் இருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் இருப்பிடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில், அவர்களின் உடல்கள் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது. இருவரும் உயிரிழந்த பின் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

‘டெல்டாவை ஓவர்டேக் செய்யும் ஒமைக்ரான்’…. முந்தியடித்துக்கொண்டு முன்பதிவு செய்யும் மக்கள்….!!

ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்படலாம் என்று பிரிட்டன் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லண்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றில் 44% ஓமைக்ரான்  தான் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா தொற்றை விட ஒமைக்ரான் அதிகளவு பரவலாம் என்று பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் தொற்றால் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

‘சீக்கிரம் போய் தடுப்பூசி போட்டுக்கோங்க’…. ஒமைக்ரானால் எடுக்கப்பட்ட முடிவு….!!

மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரிட்டனில் 30 வயதுக்கு மேலான அனைவருக்கும் மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். அதாவது, தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட மற்றும்  வேகமாக பரவும் தன்மை உடைய ஒமைக்ரான் தொற்றின் காரணமாக இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் 30 முதல் 39 வயது வரையில் உள்ள 75,00,000 பேர் மூன்றாவது தவணை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனை கைப்பற்றினால் அவ்வளவு தான்!”… ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரிட்டன் அரசு உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரத்தில் நேற்று ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அதில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான எலிசபெத் டிரஸ் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போரிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உக்ரைனை கைப்பற்றும் தீர்மானத்தை ரஷ்யா மேற்கொண்டால், அது மோசமான முடிவாக இருக்கும். அவ்வாறு நடந்தால் ரஷ்யா மீது பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவை விட பல மடங்கு வேகத்தில் பரவி பரவுவதாக விஞ்ஞானிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுபற்றி ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனில் பேசிய, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜூன் மற்றும் டிராபிகல் மெடிசின் தொற்று நோய் நோபியல் துறை வல்லுநர் ஜான் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில வருடங்களில்….. பிரிட்டனை கலக்கப்போகும் அதிவேக ரயில்கள்….. வெளியான தகவல்….!!

பிரிட்டன் அரசு ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களோடு ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. பிரிட்டனில் புல்லட் ரயில்களை இயக்கக்கூடிய பணிகள் தீவிரமாக நடக்கிறது. அதன்படி சுமார் 360 கிமீ அமெரிக்க டாலர்கள் செலவில், 54 மின்சார ரயில்களை தயாரிப்பதற்காக பிரிட்டன் அரசு, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின்  நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. லண்டனில் புறப்பட்டு, லிவர்பூல், மான்செஸ்டர் மற்றும் கிளாஸ்கோ நகரங்களுக்கு இடையில் இந்த அதிவேக […]

Categories
உலக செய்திகள்

மக்களே…. இனி பொது இடங்களுக்கு செல்ல…. NHS பாஸ் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களுக்கு மக்கள் செல்ல கோரோனா பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்கள் தடுப்பூசி செலுத்தி வருவதால், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மக்கள் மீண்டும் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

’57 வயதில் அப்பாவான பிரதமர்’…. மூன்றாவது மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை….!!

பிரிட்டன் பிரதமரின் மூன்றாவது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சனின் மூன்றாவது மனைவியான கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. மேலும் தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிலும்  அவரின் முதல் மனைவியான அலெக்ரா மோஸ்டின்-ஓவனுக்கு குழந்தை இல்லை. இதனை அடுத்து அவர் இரண்டாவதாக மெரினா வீலர் என்ற வழக்கறிஞரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. […]

Categories
உலக செய்திகள்

“இருட்டில் தெரியாமல் மனைவி மீது காரை ஏற்றிவிட்டேன்!”…. பிரிட்டனில் கொடூர சம்பவம்….!!

பிரான்சில் தன் மனைவியை வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ததாக பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரான்சில் Prayssac என்னுமிடத்தில், பிரிட்டனை சேர்ந்த 67 வயதான David Turtle என்ற நபர், தன் மனைவியான Stephanie-மீது வேண்டுமென்றே 2, 3 முறை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், David, அது விபத்து என்றும், என் மனைவியை நான் கொல்லவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டேவிட் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று […]

Categories
உலக செய்திகள்

“உலகையே உலுக்கிய பாலியல் சம்பவம்!”… மகாராணியார் அரண்மனையில் இருக்கும் குற்றவாளி…. புகைப்படத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி….!!

பிரிட்டன் மகாராணியார் ஓய்வெடுக்கக்கூடிய தனிப்பட்ட இடத்தில் பயங்கர பாலியல் குற்றவாளிகள் இருக்கும் புகைப்படம் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியின் பால்மோரல் அரண்மனையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பிரபல பாலியல் குற்றவாளியும், அவரின் நெருங்கிய தோழியான பிரிட்டனை சேர்ந்த Ghislaine Maxwell-யும் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. எப்ஸ்டீன் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர். இவர் சிறுமிகள் உட்பட பல பெண்களை, ஏமாற்றி, பாலியல் தொழிலாளிகளாக்கி, பணக்காரர்களிடம் அனுப்பியிருக்கிறார். மேலும்,  பெண்களை ஏமாற்ற எப்ஸ்டீன்-க்கு அவரின் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாருக்கு ஆபத்தா….? நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை….!!

பிரிட்டன் மகாராணியார் மற்றும் அவரின் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு, ஓநாய்கள் மற்றும் கரடிகளால் ஆபத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனின் மகாராணியார் பால்மோரல் என்ற எஸ்டேட்டில், தன் செல்லப்பிராணிகளோடு  வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான Lord Marland, இனிமேல் அவர் செல்லப்பிராணிகளோடு, அந்த எஸ்டேட்டிற்கு சென்றால் ஓநாய்கள் மற்றும் கரடிகளால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, Chris Packham என்ற சுற்று சூழலியலாளர், பிரிட்டன் மகாராணியாருக்கு […]

Categories
உலக செய்திகள்

“பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசிய முன்னாள் காதலன்!”… பயங்கர சம்பவத்தின் பின்னணி…!!

பிரிட்டனில் பெண் மருத்துவர், மீது அவரின் முன்னாள் காதலன் ஆசிட் வீசிய சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த பெண் மருத்துவரான Dr Rym Alaoui-ன் வீட்டில் இரவு நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. அவர் கதவைத் திறந்த அடுத்த நொடி, ஒரு பெண் அவரின் முகத்தில் ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அண்டை வீட்டார் ஓடிவந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Dr Rym […]

Categories

Tech |