உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஜப்பான் பிரதமர் மற்றும் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]
