Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் முதல்… இந்த நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் செல்லலாம்… வெளிவிவகார அமைச்சகம் அறிவிப்பு..!!

பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார  அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார். ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்கள் செய்த கொடூரம்… 1 மைல் தொலைவுக்கு வண்டியில் கட்டி இழுத்து செல்லப்பட்ட போலீஸ்க்காரர்… அதிர வைத்த சம்பவம்..!!

திருட்டை தடுக்க முயன்ற காவலரை வாகனத்தில் கட்டி வைத்து தரதரவென இழுத்து இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  பிரிட்டனில் மூன்று இளைஞர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாகனத்தில்  கட்டிவைத்து தரதரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பெர்க்ஷாயரில் ரீடிங் பகுதி அருகே கரடுமுரடான சாலையில் இந்த கோர சம்பவம்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்துள்ளது. 28 வயதான போலீஸ் கான்ஸ்டபிளை சுமார் […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இந்த குழந்தை தான்… ஆனால் 17 வயது கர்ப்பிணிக்கு நிகழ்ந்தது என்ன?… ஆச்சரியத்தில் குடும்பம்…!!

பிரிட்டனில் 17 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் worcestershire ஐ சேர்ந்தவர் kacey  strickland.. இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உள்ளதாக மருத்துவர்கள் உறுதியுடன் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ella என பெயர் வைப்பதற்கும் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதித்துள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்கள் : 2,142,224 குணமடைந்தவர்கள் : 854,106 இறந்தவர்கள் : 117,527 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,170,591 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காமல் ஓடிய கார்….. சோதனை செய்த போலீசாருக்கு கிடைத்த அதிர்ச்சி…!!

தாறு மாறாக ஓடிய காரை சோதனையிட்ட காவல் அதிகாரிகள் வெட்டப்பட்ட பெண்ணின் சடலத்தை கண்டறிந்துள்ளனர் பிரிட்டனில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்றை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் காரில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்துள்ளனர். அந்தப் பெண் பர்மிங்காமைச் சேர்ந்த Gareeca(27) என்றும், அந்த ஆண் Wolverhamptonஐச் சேர்ந்த Mahesh(38) எனவும் தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவர்களது காரை சோதனையிட்ட போது காரில் இருந்த இரண்டு சூட்கேஸ்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை தாக்கும் புதிய நோய்…. அச்சத்தின் உச்சியில் மக்கள்…!!

குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை அலர்ஜி நோயினால் பெற்றோர் பெரிதும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்  உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் பிரிட்டனில் குழந்தைகளிடம் புதிய வகையான அலர்ஜி நோய் பரவி வருகின்றது. குழந்தைகளுக்கு சுவாச நோய் போன்று கடுமையான காய்ச்சலுடன் தோலில் சிவப்பு தடிப்புகள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய வகை நோய் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதுடன் இந்த நோய்க்கு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தீவிர […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் சவக்காடாக மாறும்” 1,00,000 பேர் இறப்பார்கள் – எச்சரித்த நிபுணர்கள்

பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாடு சவக்காடாக மாறும் என நிபுணர்கள் பிரதமர் ஜான்சனை எச்சரித்துள்ளனர் பிரித்தானியாவில் 45 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கை பிரதமர் ஜான்சன் தளர்த்த போவதாக வெளியான தகவலை தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் இறப்பு விகிதம் குறைந்து வருவதனால் பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று ஜான்சனும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலானோர் கருத்து […]

Categories
உலக செய்திகள்

அம்மாவின் கல்லறையில் ஓட்டை…! 30 ஆண்டுகளுக்கு பின் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி …!!

30 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் மார்க் ஹாரிஸ் என்பவருக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இவரது தாய் 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு கல்லறையின் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாயின் சாம்பலை சிறிதளவு எடுத்து தான் செய்து அணிய இருக்கும் செயினில் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு தாயின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தான் என்னை காப்பாத்துச்சு….. காரணம் என்ன…? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பெண்….!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா  வைரஸ் தான் தனது உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு 11 நாட்கள் கழித்து ஏஞ்சலா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர். மார்ச் 22 அன்று செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுற்றி திரவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர் […]

Categories
உலக செய்திகள்

2 முறை நின்று போன இதயம்… கோமாவிற்கு சென்ற பின்னரும் கொரோனாவை வென்ற அதிசய நபர்..!!

இரண்டு முறை இதயம் நின்று கோமாவிற்கு சென்ற கொரோனா தொற்று நோயாளி குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது. ஏழு வாரங்களுக்கு ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியர் ஹோவெல் ஸ்காட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இதயம் துடிப்பதை இரண்டு முறை நிறுத்தி பின்னர் கோமாவிற்கு சென்று பின்னர் அதிசயமாக மீண்டு வந்துள்ளார். அந்த அதிசய மனிதரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதிசயமாக உயிர் பிழைத்த அவரை […]

Categories
உலக செய்திகள்

6 குழந்தைகளை தவிக்க விட்டு…. தந்தையான மருத்துவர் கொரோனாவுக்கு பலி..!!

6 பிள்ளைகளின் தந்தையான என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனா  தொற்றினால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் குடியேறிய இரண்டே மாதங்களில் என்எஸ்எஸ் மருத்துவர் கொரோனாவிற்கு  பலியான சம்பவத்தால் குடும்பத்தார் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஃபர்கான் அலி சித்திகி தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தார். பிரித்தானியாவில் மான்சேஸ்டெர் ராயல் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஃபர்கான் அலி சித்திகி இரண்டு மாத பயிற்சியில் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தானில் 10 வருடங்கள் […]

Categories
உலக செய்திகள்

7ஆவது மாடியில் இருந்து தனது மனைவியை தூக்கி வீசிய நபர்… இதுதான் காரணமா!

தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ்  மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த  டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்க”… உங்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்… கதறி அழுத பெண்!

பிரிட்டனில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிகிச்சைக்காக சென்றபோது, நீங்கள் மிகவும் அழகாக இருப்பதால் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று மருத்துவ பணியாளர்கள் கூறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டனின் வேல்ஸைச் (Wales) சேர்ந்த ஜேட் ரோலண்ட்ஸ் (jade rowlands)  என்ற 31 வயதான பெண் ஒருவருக்கு கடந்த  ஜனவரியில் திடீரென வலிப்பு வர தொடங்கியதை  அடுத்து, அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் ஆலோசனையும் பெற்று வருகிறார். இந்நிலையில் மன அழுத்த பிரச்சனை இருப்பது தெரியவந்ததையடுத்து, […]

Categories
உலக செய்திகள்

இதயப் பிரச்னை, சுவாசக்குழல் பிரச்சனைக்கு மத்தியில் மிரட்டி பார்த்த கொரோனா… அடித்து விரட்டிய 6 மாத குழந்தை!

இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா  என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… கணவருக்கோ கொரோனா… தவிக்கும் மனைவி… கண்கலங்க வைக்கும் சம்பவம்!

பிரிட்டனில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணின் கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் வருமானம் இல்லாமல் தவித்து வரும் சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. உலக நாடுகளை அச்சத்தில் உறைய வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்  பிரிட்டன் 6ஆவது இடத்தில் இருக்கிறது.  இந்த நிலையில் பிரிட்டன் எஸெக்சை (Essex ) சேர்ந்த 53 வயதான ஜியோவானி சாபியா (giovanni sapia) […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”பிரிட்டன் எடுத்த முடிவு” – உலகமே எதிர்பார்ப்பு …!!

கொரோனா தடுப்பூசியை நாளை முதல் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் முன்னின்று நடத்துகின்றது. இங்கிலாந்து அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில் கொரோனா வைரசை குணப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை வியாழக்கிழமை முதல் மனிதனுக்கு செலுத்தி சோதனை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்து உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல கடந்த வாரம் அதிவேமாக […]

Categories
உலக செய்திகள்

அதிக மரணம்…! ”குறைத்து காட்டிய பிரிட்டன்” புள்ளி விவரத்தால் அம்பலம் …!!

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல்  10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட  புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை  காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும். அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் […]

Categories
உலக செய்திகள்

20 நிமிடங்களில் ரிசல்ட்… கொரோனா சோதனைக்கு ஒரு புது கண்டுபிடிப்பு…!

பிரிட்டன் அறிவியலாளர்கள் 20 நிமிடங்களில் முடிவுகளைத் தரும் கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனின் தென் வேல்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள்  கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய 20 நிமிடங்களில்முடிவுகளை தரும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை உருவாக்குவதற்கு 100 பவுண்டுகளுக்கும் குறைவான தொகையை போதும் என்று மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளனர்.. 100 பவுண்டு என்பது இந்திய மதிப்பில் 9,458 ரூபாய் ஆகும்.. நோயாளிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்படும் swap  ஒன்றில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”10 லட்சம் தடுப்பூசி ஆய்வு” பிரிட்டன் போட்ட ஸ்கெட்ச் …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா.? சீனாவின் திட்டம் என பிரிட்டன் சந்தேகம்..!!

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க  சீனா திட்டமிட்டு இருக்கிறது என்று பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய கடந்த டிசம்பர் மாதம் காலகட்டத்தில் சீனாவின்  யூகான் நகரத்தில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இது தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது பிரிட்டனின் நிலைப்பாடாகும். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மூன்றே வாரத்தில் மீண்ட 106 வயது இங்கிலாந்து மூதாட்டி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 வயது மூதாட்டி கோனி டிச்சன் சிகிச்சை பெற்று 3 வாரத்தில் குணமடைந்த சம்பவம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை (2,024,622) தாண்டியுள்ளது. உயிரிழப்புகள் 128,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,482 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 26,164 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 117 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 18,579 பேர் இறந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிக மரணம்- கொரோனா காரணமில்லை – வெளியான புது தகவல் …!!!

பிரிட்டனில் அதிக மரணம் ஏற்படக் கொரோனா தொற்றை தவிர மற்ற காரணங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் பிரிட்டனில் மரணத்தின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வாரத்தில் 16387 பேர் பிரிட்டன் மற்றும் வேல்ஸில் மரணமடைந்துள்ளனர்.  தேசிய புள்ளிவிவர அலுவலகம் வாராந்திர புள்ளிவிவரங்களை வெளியிடத் ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த அளவு மரணங்கள் ஏற்பட்டதில்லை. இதில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3475 மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கிலும் மதப்பிரச்சாரம் – லண்டனில் தமிழர் கைது …!!

ஊரடங்கை மீறி மத பிரச்சாரம் செய்ததாக பிரிட்டனில் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி அதிக அளவில் உயிர்களைக் கொன்று குவித்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் தலைநகரான லண்டனில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாடே இக்கட்டான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்கும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  தீவிர […]

Categories
உலக செய்திகள்

இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணம் – பிரிட்டனில் சோகம்

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ்  பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்!

கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா… ராக்கெட் வேகத்தில் மருத்துவமனை… அசத்திய பிரிட்டன்!

பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 684 பேர் பலி…. பிரிட்டனை புரட்டிய போட்ட கொரோனா …!!

கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்தது நாட்டு மக்களை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா – அதிர்ந்து போன பிரிட்டன்

பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்கள் பலருக்கும் கொரோனா… அதிர்ச்சியில் உலக நாடுகள் …!!

உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , […]

Categories
உலக செய்திகள்

வீடியோவில் அரசை நடத்துவேன்…. கொரோனவை எதிர்த்து போராடுவேன் …. பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டதாகவும் , சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ரத்தானது திருமணம்… ஆனாலும் இந்தஜோடி செய்த செயல்… நெகிழவைத்த சம்பவம்!

கொரோனா காரணமாக திருமணம் ரத்தானதையும் பொருட்படுத்தாமல் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி தேசிய சுகாதார சேவை ஊழியர்களை நெகிழ வைத்துள்ளனர் . கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததன் காரணமாக கடைசி நேரத்தில் பிரிட்டனை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திடீரென திருமணம் ரத்தாகி விட்டது. இதனால் அந்த ஜோடி மதிய உணவுக்காக கொடுக்கப்பட்ட முன் பணத்தை திரும்ப வாங்காமல், அதனை மாற்று வழியில் பயன்படுத்த முடிவு செய்தது.  அதன்படி, அவர்கள் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் 250 ஹாக் ரோஸ்ட் சாண்ட்விச்களை […]

Categories
உலக செய்திகள்

வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ 2,20,000 வழங்கப்படும் – பிரிட்டன் அரசு!

கொரோனாவால் பிரிட்டனில் வேலையிழப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு 80 விழுக்காடு ஊதியத்தை அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா யாரும் நினைத்து கூட பார்க்காத வகையில் தீயாக பரவி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வரும் கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனிலும் தொழில்துறையும், பொருளாதாரமும் மிகவும் கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

பரிசோதனை நடத்தப்படவில்லை…. பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உயிர் பலி வாங்க இருக்கும் கொரோனா… அமெரிக்காவில் 22,00,000 பேர்…. பிரிட்டனில் 5,00,000 பேர்… ஆய்வில் அதிர்ச்சி!

லண்டன் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைர சால் அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா… தனிமை வார்டில் சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரீஸ் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரிட்டன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்திற்கும்  மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயமா ? எங்களுக்கா ? கெத்து காட்டும் பிரிட்டன் ……!!

கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி ,  மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்கம்… இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக  அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவி உலகையே மிரட்டி வருகின்றது. பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

அரசு குடும்ப அடைமொழி வேண்டாம்.. இளவரசர் ராயல் ஹாரி வேண்டுகோள்..!

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்த வித அடைமொழியும் இன்றி ஹாரி  என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேஹனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் ராயல் எனும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பரோராவின் நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய […]

Categories

Tech |