புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]
