Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! ”வெளியே போகாதீங்க”… ”ரூ. 6,23,211அபராதம்”… புலம்ப விட்ட பிரிட்டன் அரசு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

வெளியே போகாதீங்க…!  ”ரூ. 6,23,211அபராதம்”…  புலம்பும் மக்கள் …. பிரிட்டன் அரசு அறிவிப்பு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

“பறவை காய்ச்சல்” பயங்கர வைரஸ் தாக்கியதால்…. கொல்லப்பட இருக்கும்…. ஆயிரக்கணக்கான கோழிகள்…!!

கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட இருக்கின்றன. பிரிட்டனில் Cheshire என்ற இடத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சுமார் 13,500 கோழிகள் கொல்லப்பட இருப்பதாக கோழிப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கென்ட்டில் பறவைக்காய்ச்சல் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் ஐரோப்பாவில் பரவிய பயங்கர வைரஸுடன்  தொடர்புடைய வைரஸ் தான் தற்போது கோழிகளை தாக்கியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

2 முறை விபத்து ஏற்படுத்தியவர்…. ஜெயிலுக்கு செல்ல வேண்டாம்… காப்பாற்றிய நீதிபதியின்…!!

நபர் ஒருவர் ஆபத்தான வகையில் கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சிக்கி சிறைக்கு செல்வதிலிருந்து நீதிபதி காப்பாற்றியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த Gurdeep Notay என்பவர் வேகமாக கார் ஒட்டி ஒரு பெண்ணின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக்கு செல்ல இருந்த அவரை தற்போது Gurdeep ஜெயிலுக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அவரை தற்போதும் […]

Categories
உலக செய்திகள்

முதன்முதலாக கொரோனா பாதித்த நபர்…. எப்படி இறந்தார்….? தாயின் உருக்கமான பதிவு…!!!

கொரோனா வைரசால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட  பிரிட்டனை சேர்ந்த நபர் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியும் பணி நடந்து வருகின்றன. சீனாவில் இவ்வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் Connar Reed ஆவார். சிகிச்சைக்குப் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் தன் தாய்நாடான பிரிட்டன் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருடைய தாய் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி” முன்னேறும் சீனா…. விநியோகம் எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில், தற்போது அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி வயதானவர்கள் இடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் ஆக்ஸ்போர்ட் மற்றும் ஜெர்மனியில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் இந்த வருடம் தயாராக இருக்க வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேபோல லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ்க்கான  நோய் […]

Categories
தேசிய செய்திகள்

4 வயது மகளை தேடி….. பறந்து வந்த பெண்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. உடைந்து போன தாய்….!!

வெளிநாட்டிலிருந்து மகளைப் பார்க்க வந்த தாய்க்கு அவர் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலால் அதிர்ந்து போனார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜீஷா என்பவர் தனது கணவருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் மகன் பிரிட்டனில் பெற்றோருடன் வசித்து வருகிறார். நான்கு வயதான மகள் கேரளாவில் தனது தாத்தா பாட்டியுடன் இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜீஷா தனது மகளை அழைத்துச் செல்வதற்காக பிரிட்டனில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அரசு விதிமுறைப்படி […]

Categories
உலக செய்திகள்

ஐ லவ் யூ சொன்ன கணவன்… ஆசையாய் சென்ற மனைவி…. காத்திருந்த அதிர்ச்சி …!!

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது பிரிட்டனை சேர்ந்த லின்சி என்பவரது கணவர் ஜேம்ஸ் இவர்கள் இருவரும் 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இதனிடையே லின்சிக்கு  உதவி செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்து அவருடன் சேர்ந்து வாழ யோசிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று லின்சி அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் தனது கணவரை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு துணிச்சல்..! கையும் களவுமாக சிக்கிய 22 வயது இளம்பெண்…. வச்சு செய்த பிரிட்டன் நிர்வாகம்…. பெண் செய்தது என்ன தெரியுமா ?

தனிமைப்படுத்த தவறி வெளியில் சுற்றியதால் இளம் பெண்ணுக்கு 6500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பிரிட்டனில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரிஸ் என்ற  22 வயது இளம்பெண் சல்போர்டில்  இருந்து ஜெர்சிக்கு பயணம் செய்தார். பிரிட்டனில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டபகுதிகளில் இதுவும் ஒன்று என்பதாலும் விமானத்தில் அவரது அருகில் இருந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவரை தனிமைப்படுத்திக் […]

Categories
உலக செய்திகள்

12 நிமிடத்தில் கொரோனா முடிவு…. இவ்வளவு பாஸ்ட்டா… எப்படி இப்படி ? வியப்பில் சர்வதேச நாடுகள் …!!

தங்களுக்கு தொற்று உறுதியானதா என்பதை கண்டறிய 12 நிமிடத்தில் முடிவை தெரிவிக்கும் புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது சாதாரண காய்ச்சல் ஜலதோஷம் வந்து விட்டாலே தற்போதைய சூழலில் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பலரும் பயம் கொள்கின்றனர். அவர்களுக்காகவே பரிசோதனை செய்து 12 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்ளும் விதமாக அதிவேக பரிசோதனை முறை பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பரிசோதனை முறையில் 97% துல்லியமான முடிவுகள் கிடைக்கும். 15 நாட்களில் இந்த சோதனை […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடுத்த மாதம் முதல்…. ”கொரோனா தடுப்பு மருந்து”…. பிரிட்டன் அதிரடி அறிவிப்பு …!!

பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்…. உலகில் என்ன நடக்கும் ? கொரோனாவை கணித்த ஜோதிடரின் அடுத்த கணிப்பு …!!

கொரோனவை முதல் முதலாக கணித்த பிரபல ஜோதிடர் அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும்  சம்பவங்கள் குறித்து தமது கணிப்பை வெளியிட்டு உள்ளார். பிரிட்டன் ஜோதிடரான ஜெஸ்ஸிகா ஆடம்ஸ் கடந்த 2019 பிப்ரவரி மாத துவக்கத்திலேயே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 2020ஆம் ஆண்டு பெரும் சேதத்தை விதைக்கும் என தமது கருத்தை வெளியிட்டார். அதோடு முதல் பலி சீனாவின் வூஹான் நகரில் ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்தது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் இனி […]

Categories
உலக செய்திகள்

5 சூட்கேஸ்களுடன் வந்த பெண்…. சோதனை செய்த அதிகாரிகள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுக்கட்டாய் பணம் அடங்கிய ஐந்து சூட்கேஸ்களுடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த தாரா ஹான்லான் என்ற பெண் ஹீத்ரா விமான நிலையத்தில் வைத்து ஐந்து சூட்கேஸ்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானநிலையத்தில் அவரது சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகையான சட்டவிரோத பணம் இது […]

Categories
உலக செய்திகள்

காதலனை கொன்னுட்டியா ? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…. காதலி மீது பாய்ந்த சட்டம் …!!

தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் […]

Categories
உலக செய்திகள்

இங்கே வரக் கூடாது…. சீனாவுக்கு அடுத்த சிக்கல்…. லண்டனில் மக்கள் போராட்டம்….!!

லண்டனில் இருக்கும் சீன தூதரகத்தை வேறு இடத்திற்கு மாற்ற இஸ்லாமியர்கள் மறுப்பு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன இஸ்லாமியர்கள் சீன அரசால் கொடுமைப் படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சீன அரசு இதனை உறுதியாக மறுத்தது. அது மட்டுமல்லாமல் உய்குர் இன இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை குறைக்க அங்கு பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதனையும் சீன அரசு மறுத்தது. இந்நிலையில் ஆதாரத்துடன் அறிவிப்பு ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சி…..! இன்னும் 3 மாத்தில் கொரோனா தடுப்பூசி? வெளியான புதிய தகவல் …!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்து விட்டதாக கூறியது. சீனாவும் இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுக்கு தொற்றை பரப்பிய குற்றச்சாட்டிலிருந்து சீனா விலக தடுப்பு மருந்தை கண்டறிய தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

எரிந்த வீட்டில் கிடந்த சடலங்கள்…. மரணத்திற்கு காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டில் இரண்டு பெண்கள் உயிர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் தீயினால் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அந்த இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் அந்த வீட்டில்  சமன் மீர் சச்சார்வி  மற்றும் அவரது மகள் வியன் என இருவர் வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் தீயில்   இறந்து கிடந்தது […]

Categories
உலக செய்திகள்

மரம் விழுந்து பலியான பரிதாபம்… தனது பிறந்தநாளில் மகளின் இறுதிச் சடங்கை நடத்திய தாய்… பின் அவர் செய்த செயல்..!!

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய தாய் தனது மகளுக்கு இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த விக்கி ஹேண்டர்சன் என்பவர் மகள் எல்லா ஹேண்டர்சன். ஆறு வயதான எல்லா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சமயம் அவர் மீது திடீரென மரம் ஒன்று விழுந்து விட்டது. இதில் கடுமையாக காயமடைந்த எல்லா ஏர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். எல்லா […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் மயங்கிய மணப்பெண்… தாங்கிப்பிடித்த மணமகன்… பின் சிரித்த திருமணத்திற்கு வந்தவர்கள்..!!!

திருமணத்தின் போது மணமகள் வலிப்பு வந்து சரிந்து விழுந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த Hayley என்ற பெண் தனது காதலரான Mathew-வை திருமணம் செய்வதற்காக தேவாலயத்தின் உள்ளே நடந்துசென்று கொண்டிருந்தார். தனது வருங்கால மனைவி வருவதை Mathew ஆசையுடன் திரும்பிப் பார்க்கிறார். Hayley-யை  பார்த்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்கின்றனர். ஆனால் மணமேடையை அடைந்த Hayley  திடீரென நிலைகுலைந்து கீழே விழுகின்றார். இதனை புரிந்து கொண்ட Mathew சட்டென […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பிரிட்டனில் தீவிரமடையும் கொரோனா – மேற்கொள்ளப்படும் புதிய தடுப்பு நடவடிக்கைகள்..!!

பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆரம்பம் முதலே கொரோனா வைரசை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலட்சியம் செய்து வந்தார். அவரது அலட்சியத்தால் தான் அதிக பாதிப்புகளை பிரிட்டன் சந்தித்து உள்ளது. பாதிப்பு அதிகமாக இருந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனவைரசை தடுக்கும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தோல்வி […]

Categories
உலக செய்திகள்

5 வயது மகன் கண்முன்னே… தாய்க்கு நேர்ந்த துயரம்… விசாரணையில் சிக்கிய சிறுவன்..!!

பிரிட்டனில் பட்டப்பகலில் 5 வயது மகன் கண்முன்னாலேயே தாய் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர்ன் (Manchester) Withington என்ற இடத்தில் இருக்கும் Rudheath குடியிருப்பு வீதியில் கடந்த 29-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 1 :30 மணியளவில், 5 வயது மகனுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.. அப்போது அடையாளர் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் மற்றும் சிசிடிவி […]

Categories
உலக செய்திகள்

147 நாட்கள் பிரிட்டனில்…. கேரளா மாநிலத்தவருக்கு நேர்ந்த சோகம்…!!

147 நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்த கேரளாவை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் பிரிட்டனில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் குயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ராயல்பார்த்  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொடுத்த சிகிச்சை பலன் அளிக்க தொற்றில் இருந்து விடுபட்டு வந்த ஜோசப் நுரையீரல் தொடர்பான பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். இதனால் எக்மோ வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 147 […]

Categories
உலக செய்திகள்

லாரியில் சடலமாக மீட்கப்பட்ட 39 அகதிகள்… இப்படித்தான் இறந்தார்களா?… வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்..!!

பிரிட்டனில் வியட்நாமிருக்கு குடியேறிய 39 பேரின் சடலங்கள் குளிரூட்டப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  அயர்லாந்தை சேர்ந்த ஹோலியார் என்பவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஓல்ட் பெய்லி என்ற பழமைவாய்ந்த நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக விசாரணை நடைபெற்றது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களின் சடலங்கள்  தொழில்துறை தோட்டத்தில் லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த லாரி பெல்ஜிய துறைமுகமான […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன தாய், மகன்… பல இடங்களில் தேடிய போலீசார்… பின் வீட்டை உடைத்துப் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

காணாமல் போன தாய் மற்றும் மகனை  தேடி வந்த போலீசாருக்கு அவர்களது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரிட்டனை சேர்ந்த ஏழு வயது சிறுவனான டிமூர் மற்றும் அவனது தாய் யூலியா என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை  தேடி வந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி காணாமல் போன அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்று பூட்டை உடைத்து […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் பலத்த காற்று… விமானியின் அசத்தல் செயல்…!!!

பிரிட்டனில் பலத்த காற்று வீசியதால் விமானி ஒருவர் சாமர்த்தியமாக விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். பிரிட்டனில் இருக்கின்ற பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு போயிங் ரக விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது பலத்த காற்று வீசியதால், காற்றின் வேகத்தை எதிர் கொண்டு விமானத்தை ஓடுபாதையில் நேராக தரை இறக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பக்கவாட்டில் தரையிறக்கியுள்ளார். ஓடு பாதையின் குறுக்கே பக்கவாட்டில் விமானத்தை தரை இறக்கிய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி விரைவில் தயார்… மூன்றாவது கட்ட பரிசோதனையை நெருக்கிய பிரிட்டன்

பிரிட்டனை சேர்ந்த மருத்துவ உற்பத்தி நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை விரைவில் முடிவடைய போவதாக கூறியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பரவலை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர். கொரோனா தடுப்பூசியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதில் ஒரு சில நிறுவனங்களில் மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வேடமிட்ட மர்ம நபர்கள்… பணத்தை இழந்த பிரிட்டன் மக்கள்…!!!

பிரிட்டனில் லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த மர்ம  நபர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் 37 ஆயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போன்று தொலைபேசி […]

Categories
உலக செய்திகள்

ஓரினச்சேர்க்கை தம்பதி… உயிரணு தானம் செய்த நபர்… இறுதியில் நடந்த சோகம்…!!!

பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கை தம்பதிக்கு ஒரு நபர் உயிரணு தானம் செய்துள்ளார். பிரிட்டானியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த இரு பெண்களுக்கு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கான உயிரணு தானத்தை ஒருவர் வழங்கியுள்ளார். செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக அவர் குழந்தைகளை சென்று பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த இரண்டு பெண்களும் பிரிந்துவிட்ட நிலையில், ஒரு பெண் மட்டும் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் உயிரணு தானம் செய்த அந்த நபர் குழந்தையை சென்று பார்ப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” நாடுகள் தங்கள் பொறுப்பில் தவறிவிட்டன – நிபுணர்கள் கருத்து

கொரோனா நடவடிக்கையில் பல்வேறு நாடுகள் தங்களது பொறுப்பை சரிவர செய்யாமல் வருகின்றனர் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். புதிய ரக கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும்போது அறிவியலுக்கு மதிப்பு அளிக்க வேண்டுமா? என்ற தலைப்பில் விவாதக் கூட்டம் ஒன்றை பிரிட்டனின் ராயல் பன்னாட்டு விகாரங்கள் ஆய்வு நிறுவனம் சில நாட்களுக்கு முன் இணைய வழியில் நடத்தியிருந்தது. அந்தக் கூட்டத்தில் புதிய ரக கொரோனாவால் உண்டாகி உள்ள பாதிப்பை சமாளிப்பதில் கட்டுப்பாட்டை இழந்து இருக்கின்ற நிலையில் சில நாடுகள் தங்களுடைய கடமையை […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில்… தனிமைப்படுத்துதல் 7 நாட்கள் கிடையாது… அப்போ எத்தனை நாட்கள் தெரியுமா?

வேறு வேறாக இருந்த தனிமைப்படுத்தும் காலத்தை அனைவருக்கும் ஒரே அளவாக மாற்றி பிரிட்டன் அரசு அறிவிக்க உள்ளது பிரிட்டனில் தற்போது இருக்கும் விதிகளின் அடிப்படையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெளிப்படையான அறிகுறிகள் இருப்பவர்கள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதேநேரம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்தவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப் படுத்த வேண்டியிருந்தது.இந்நிலையில் சுகாதார செயலர் […]

Categories
உலக செய்திகள்

அருமையான பெற்றோர்..! 80 மைல் வேகத்தில் வரும் இரயில்… குழந்தைகளை நிறுத்தி போட்டோஸ் எடுத்த தந்தை..!!

தனது குடும்பத்தை ரயில் வரும் பாதையில் நிறுத்தி தந்தை ஒருவர் குழந்தைகளுடன் போட்டோ எடுக்கும் காட்சி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் எசெக்சில் (Essex) இரயில் தண்டவாளத்தில்  நின்று கொண்டிருக்கும் அந்த தந்தை, மற்றொரு பாதையில் நிற்கும் தன்னுடைய  மனைவி மற்றும் 2 பிள்ளைகளை போட்டோஸ் எடுத்து மகிழ்கிறார். அந்த போட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரயில்வே துறை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது இரயில் பாதையை கடக்கும்போது இப்படி போட்டோ எடுக்காதீர்கள் என்று, […]

Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்… கணவனிடம் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

தனது 8 மாத குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனின் wembley பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு போலீசார் அழைக்கப்பட்டனர். அங்கு ஒரு 8 மாத குழந்தை கழுத்தறுபட்டு கிடந்துள்ளது. அந்த இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உயிரிழந்தவர் மற்றும் கொலை செய்தவர் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று மட்டும் கூறிய போலீசார் மேலதிக தகவல்களை வெளியிட […]

Categories
உலக செய்திகள்

3 வயது பிஞ்சுக் குழந்தை… கவனக்குறைவால் நடந்த விபரீதம்…. “எங்கள் அழகு குழந்தை” கதறும் பெற்றோர்….!!

மூன்று வயது குழந்தை மீது ரிவர்ஸ்சில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் ரிவர்ஸ் வந்த கார் மோதி மூன்று வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பிரியா கபூர் கிங் என்ற குழந்தை Warwickshireஇல் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அக்குழந்தையின் மீது ரிவர்ஸில் வந்த கார் ஒன்று மோதியதால்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்நிலையில் பிரியாவை உடனடியாக மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து – உலகிற்கே மகிழ்ச்சி அறிவிப்பு…..!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதுமே 150க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 150 தடுப்பு மருந்துகள் மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உடைய கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்காக ஏராளமான நிதியை அரசு ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் அரசே 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்கான பணத்தையும் […]

Categories
உலக செய்திகள்

1072பேரிடம் சோதனை…. 10 கோடி தடுப்பூசி ஆர்டர்….. தடுப்பு மருந்து வெற்றி …!!

ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு மிக முக்கியமான வெற்றி செய்தி கிடைத்திருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிசோதனை விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி 1077 பேருக்கு நடத்தப்பட்டுபரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா வைரஸ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின் […]

Categories
உலக செய்திகள்

இதை சரியாக செய்தால் தொற்று அதிகரிக்காது… ONS தலைவர் அறிவுரை…!!

பிரிட்டன்கள் அனைவரும் இத்தகைய செயலை பின்பற்றினால் கொரோனா அதிகரிக்காது என ONS தலைவர் கூறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் கொரோனா ஊரடங்கு பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்காத நாடாக பிரிட்டன் உள்ளது என தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.  உலகில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாம் அனைவரும் கவனத்துடன் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினால், கொரோனா வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அதேசமயத்தில் பேராசிரியர் […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்றபோது பற்றியெரிந்த கார்… தப்பிய பின் பெண்ணுக்கு நடந்த சோகம்..!!

தீப்பற்றி எரிந்த காரில் இருந்து தப்பித்த பெண் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சமயம் திடீரென அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் கார் பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து காரை நிறுத்தி அவசரமாக வெளியில் இறங்கி தப்பிய அந்தப் பெண் அருகில் இருந்த பாலத்தில் இருந்து தவறுதலாக கீழே விழுந்து விட்டார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

133 முறை கத்தியால் குத்திக்கொன்று விட்டு… இளைஞரின் தலையை வைத்து விளையாடிய கொடூரன்… சொகுசாக வாழ்வதால் மக்கள் அதிர்ச்சி..!!

கொடூரமாக கொலை செய்த இளைஞர் சொகுசாக வாழும் தகவல் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் மோர்கன், ஜேம்ஸ் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனையடுத்து ஒரு நாள் குடிபோதையில் மூன்று பேர் இடையே வாக்குவாதம் ஏற்பட மோர்கனை மற்ற இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். அதோடு விடாமல் 133 முறை அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு அவரது தலையை வைத்து பந்து விளையாடி பப்பெட்டாகவும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியாவை அதிரவைத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் சரிந்த பொருளாதாரம்…. புதிய திட்டம் வகுத்த அதிபர்…!!

பிரிட்டன் அரசு அந்நாட்டின் மினி பட்ஜெட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இன்று அறிவிக்க உள்ளது. உலகளவில் பல நாடுகள் வைரஸ் பாதிப்பால் சுகாதார நெருக்கடியில்  மட்டுமின்றி பொருளாதாரத்திலும்நெருக்கடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தேசிய புள்ளிவிரத்தின் அலுவலகமான ஓ என் எஸ் பிரிட்டனின் பொருளாதாரம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 25% புள்ளிகள் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டதென்று கூறுகிறது.  இந்த […]

Categories
உலக செய்திகள்

புருவத்தை உயர்த்த வைத்த ஆச்சரியம்… “இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பமான இளம்பெண்”… ஸ்கேன் செய்தபோது கண்ட காட்சி..!!

கர்ப்பமான பெண் ஒருவருக்கு வயிற்றில் இரண்டு குழந்தைகள் இரண்டு கருப்பையில் இருக்கும் தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த கெல்லி என்ற இளம்பெண் ஜோஷுவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக போனதை தொடர்ந்து கெல்லி கர்ப்பமானார். இந்நிலையில் லண்டனில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கெல்லிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மிக பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது கெல்லியின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்ததோடு கெல்லிக்கு இரண்டு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் உறவினர் மரணம்… சவப்பெட்டியில் வைத்து உடல் தகனம்… மருத்துவமனையிலிருந்து வந்த அழைப்பால் அதிர்ந்த குடும்பம்…!!

இறந்த உறவினரின் உடலுக்கு பதிலாக மற்றொரு உடலை அடையாளம் தெரியாமல் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உறவினர் ஒருவர் உயிரிழந்த சவப்பெட்டியில் அவரது உடல் தகனத்திற்கு போவதை கண்ணீருடன் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பியது அவரது குடும்பம். மறுநாள் குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பில் பேசியவர்கள் உங்கள் உறவினரின் உடல் சவக்கிடங்கில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட அந்த குடும்பம் அடக்கம் செய்யப்பட்டது யாருடைய உடல் என திகைத்துப் போனது. அதன் […]

Categories
உலக செய்திகள்

கணவருக்கு காட்ட… தனது வயிற்றை வீடியோ எடுத்த கர்ப்பிணி பெண்… திடீரென தோன்றிய உருவம்… திகில் வீடியோ.!!

தனது மேடிட்ட வயிற்றை கர்ப்பிணிப்பெண் வீடியோ எடுத்த போது மர்ம உருவம் தோன்றி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தனது மேடிட்ட வயிற்றில் குழந்தை நகர்வதை தனது கணவனுக்கு காட்ட வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளார். அப்போது மர்ம உருவம் ஒன்று திடீரென தோன்றி மறைய ஒருகணம் அச்சத்தில் புல்லரித்துப் போய் உள்ளார். அந்த வீடியோவை அவரது சகோதரி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பெண்ணிற்கு வேறு […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை வற்புறுத்தி மகன் செய்த செயல்… பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

இளம்பெண்ணிடம் அத்துமீறிய மகனை பெற்றோரே காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் ஜாக் என்ற இளைஞன் இளம்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்தும் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த பெண் மிகவும் அப்செட்டாக இருப்பதை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் அந்த இளைஞன் ஜாக். இதனை பார்த்த அவனது […]

Categories
உலக செய்திகள்

திருமணம் நடத்தலாம்… ஆனா விதிகளை கடைபிடிக்கனும்… திணறிப்போன ஜோடிகள்..!!

பல விதிமுறைகளுடன் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் வருடத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனாவால் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் திருமணத்திற்காக காத்திருந்த ஜோடிகளுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் நடத்தப்படும் திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை பின்பற்றியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவை, திருமணம் நடக்கும் ஆலயத்திற்குள் மணப்பெண்ணை தந்தை அழைத்து வரும் […]

Categories
உலக செய்திகள்

என்ன தாக்காதுன்னு நினைக்காதீங்க… இன்னும் அழியல… கவனமா இருங்க… பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!

கொரோனா தொற்று இன்னும் அழியவில்லை எனவே விதிமுறைகளை பின்பற்றி கவனமாக இருக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று  பிரிட்டனிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கிருக்கும் மக்கள் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் தெருவோர கேளிக்கைகளிலும் கடற்கரையில் கூட்டம் கூடுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் மற்றும் அதனை சுற்றி இருக்கும் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் […]

Categories
உலக செய்திகள்

1 கோடி பேர் பாதிப்பு…. 5 லட்சம் பேர் உயிரிழப்பு… சுழன்று அடித்த கொரோனா …!!

உலகளவில் கடந்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1 கோடி 81 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து  ஆயிரத்து 298  நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1  லட்சத்து 28 ஆயிரத்து 152 பேர் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பரவிய 50% கொரோனாவுக்கு இந்த நாடு தான் காரணம்… வெளியான தகவல்..!!

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கு 50% பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல பிரிட்டன் பத்திரிக்கை நிறுவனமான MailOnline வெளியிட்ட செய்தியில் பிரிட்டனில்  கொரோனா  தொற்று பரவ  50 சதவீதத்திற்கு காரணம் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு வந்து கொரோனாவை  பரப்பியவர்கள் 50% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை 30 […]

Categories
உலக செய்திகள்

பகலில் நடந்த தெருவோர பார்ட்டியில்… துணிந்து 2 இளைஞர்களை கொலை செய்த பெண்..!!

தெருவோரப் பார்ட்டியில் பங்கேற்ற இரண்டு கருப்பின இளைஞர்கள் பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தெருவோர பார்ட்டி ஒன்று நடைபெற, அதில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருக்கும் மோஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கொடுக்கப்படும் உயரிய விருது… இந்திய பெண்கள் தேர்வு… குவியும் வாழ்த்துக்கள்..!!

இந்திய பெண்கள் பிரிட்டனில் கொடுக்கும் உயரிய விருதை பெற தேர்வாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர் பிரிட்டனில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருது பெறும் 50 பெண் இன்ஜினியர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ஜீரோ கார்பன் திட்டத்தில் தங்களது பங்களிப்பை வழங்கிய 50 பேர் தேர்வு செய்ய பட்டுள்ளனர். வெளியான பட்டியலில் பிரிட்டனில் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அறிவியல் குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியரான சித்ரா சீனிவாசன், […]

Categories

Tech |