Categories
உலக செய்திகள்

நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி …பெற்றோர் பதற்றம் … மீட்ட போலீசார்…!!

 நண்பரால் கடத்தப்பட்ட சிறுமி 16 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார்.   பிரிட்டனில் உள்ள bristol என்ற பகுதியில் உள்ள 8 வயது சிறுமி Tiolah.  இவரது வீட்டிற்கு நேற்று மதியம் Annmari lawton  மற்றும் Adam ஆகிய  இருவர் சிறுமியை பார்க்க வந்துள்ளனர். இருவரில் Annmari lawton  என்பவர் சிறுமியின் குடும்ப நண்பர் ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி சிறுமியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்யும்போது…. அடித்த அதிர்ஷ்டம்…. எவ்வளவு தெரியுமா…??

பெண் ஒருவர் தோட்டத்தில் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்தபோது அதிர்ஷ்டம் அடித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 48 மதிக்கத்தக்க பெண்ணான Amanda என்பவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தன்னுடைய மகன் பயன்படுத்தும் மெட்டல் டிடக்டரை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் முதலில் இரண்டு பழைய நாணயங்களை கண்டு எடுத்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து ஹென்றி v11 என்ற பைன் தங்க நாணயமும் கிடைத்துள்ளது. இது 3 சென்டிமீட்டர் அளவாகவும், 5 கிராம் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் தவிர வேறு நாட்டிலும்” பரவும் புது வைரஸ்…. பரபரப்பு தகவல்…!!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பிரிட்டன் தவிர வேறு இடங்களிலும் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார செயலர் matt hancock வெளியிட்டார். இந்த தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக இந்த புதிய வைரஸ் பிரிட்டனில்  மட்டுமல்லாமல் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

“பண தகராறு” உறவினரை கொன்று…. விலங்குகளுக்கு உணவாகிய கொடூரம்….!!

உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை  சேர்ந்த டேனியல் வால்ஸ் (30).  இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார். மீதமுள்ள உடல் பகுதிகளை […]

Categories
உலக செய்திகள்

“6 அறிவுள்ள மிருகம்” உறவினரை கொன்று…. விலங்குக்கு உணவாக கொடுத்த…. கொடூர சம்பவம்…!!

நபர் ஒருவர் உறவினரை வெட்டி துண்டுகளாக்கி விலங்குக்கு உணவாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஸ்னேல் கிரகாம்பெல்(71). இவருடைய வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பண மோசடி நடந்துள்ளதாக தன்னுடைய உறவினரான டேனியல்(30) என்பவரின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பே டேனியல் தன்னுடைய உறவினரான முதியவர் ஸ்னேல்லை கொலை செய்துள்ளார். பின்னர் வாடகை டாக்ஸி ஒன்றில் கடைக்கு சென்று சடலத்தை துண்டாக்குவதற்கு தேவையான பொருட்களை வாங்கி […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது கொடுமை” தீவிரமாக பரவும்…. புது வகை கொரோனா – விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

புது வகையான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக மக்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதுமாக உள்ள மக்களை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா அறிமுகமாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியிருந்தாலும், அதன் வேகம் தற்போது குறையாமல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான ஊரடங்கு மற்றும் பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 118 முறை… தாயை கொடூரமாக கொன்ற மகன்…!!

பெற்ற தாயை கொடூரமாக தாக்கி மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் ஹம்பிள்டன் ஹான்ட்ஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான ரோவன் தாம்சன். இவரது தாயார் ஜோனா தாம்சன். இவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள தங்கள் குடியிருப்பின்  அருகில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.  அதன் பிறகு வீடு திரும்பிய ஜோனா சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து சுமார் 15  நிமிடம் கழித்து வீடு திரும்பிய ரோவன் தனது தாயின் தலையில் கத்தியால் 38 முறை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “பிணப்பை கொண்டு வாங்க” 108 முறை முடிந்தது…. மகனின் வெறிச்செயல்…!!

சிறுவன் ஒருவர் தாயாரை கொன்று விட்டு போலீசாரிடம் பிணப்பை கொண்டு வர சொன்ன சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ரோவன் தாம்சன்(17 ). பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனான இவர் தன்னுடைய தாயார் ஜோனாதன் தாம்சன் என்பவரை கொடூரமான முறையில் கொன்றதுடன் காவல்துறையினரும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகன் இருவரும் தங்களுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் அருகே காலையில் ஜாக்கிங் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஜோனாதன் கழுத்து நெரிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இவர வச்சா சிகிச்சை கொடுப்பீங்க…? மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவர்… கேள்விக்குறியான 58 பெண்களின் உடல்நலம்…!!

மனநல பிரச்சனையால் 58 பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள மகளிர் நல மருத்துவர் டேனியல் ஹே  (55) மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார்.  இந்நிலையில் இவரது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த பலருக்கு மருத்துவச் சிக்கல்கள் அதிகம் இருந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் விட்டுள்ளார். இதன்படி அவரது சக மருத்துவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் 2018 ம் வருடம் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதே போல்,  கர்ப்பப்பையை அகற்றம் செய்த ஒரு பெண்ணின் குடல் […]

Categories
உலக செய்திகள்

13 மருத்துவமனைக்கு போனோம்… அவங்க ஒன்னும் பண்ணல… கணவனை இழந்த பெண்ணின் கண்ணீர்…!!

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தால் புற்றுநோய் இருந்தது கண்டறியப்படாமல் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டனில் உள்ள மேற்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஷர்வின் ஹால்  (27). இவரது மனைவி லாத்ரோயா ஹால். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சர்வின் கடந்த மார்ச் மாதத்தில், கால் வலியினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனைக்கு பலமுறை சென்றும்  அவருக்கு ஆன்டிபயாட்டிக் சிகிச்சையை மட்டும் அளித்துள்ளனர். கடந்த சில  வாரங்களாகவே சர்வின் மற்றும் அவரது மனைவி எம்ஆர்ஐ ஸ்கேன் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் கிடையாது…. அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்….!!

லண்டன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இதனை கட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனோ  பரவல் கட்டுக்குள் வரவில்லை என்பதால் டயர்  3 என்று சொல்லப்படும் மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. மேலும் பண்டிகை நாட்களில் பரவல் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவகங்கள் மற்றும் சேவைகளை மூட […]

Categories
உலக செய்திகள்

“வேகமாக பரவும் புது வைரஸ்” பயப்பட வேண்டாம் – சுகாதார துறை செயலாளர்…!!

வேகமாக பரவி வரும் புது வகையான வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் புதுவகையான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் பிரிட்டன் சுகாதார செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அங்குள்ள 60 உள்ளூர் அதிகாரிகள் இந்த புது வகையான வைரஸ் பரவுவதை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியலாளர்களும் இது குறித்து விரிவான ஆய்வுகளை […]

Categories
உலக செய்திகள்

ஏமாற்றிய காதலன்… இதுதான் காரணமா….? சாதித்துக்காட்டிய பெண்….!!

துரோகம் செய்த காதலனுக்கு தன் முயற்சியால்  பதிலடி கொடுத்த இளம்பெண், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.   பிரிட்டனிலுள்ள வேல்ஸை  சேர்ந்த இளம்பெண் எமிலி டோனோவன்(24). பருமனான  உடல் உடைய   இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால்  இவரது காதலன் எமிலிக்கு  துரோகம் செய்தது  தெரிய வந்துள்ளது. அதற்கு தன் உடல் பருமன் தான் காரணம் என்று அறிந்த எமிலி, அதனால் தனக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவதையும்  உணர்ந்தார். மேலும்   தனக்கு இழைக்கப்பட்ட ஏமாற்றத்தை […]

Categories
உலக செய்திகள்

என்ன பொருள் என்று தெரியல…. வீட்டிற்கு எடுத்து வந்து…. வைத்துக்கொண்ட ஆப்பு….!!

கலைபொருள் என்று நினைத்து கையெறிகுண்டை எடுத்து வந்து சமையலறையை சேதப்படுத்திய தாய் மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த  குரூஸ் (38). இவரது மகள் இசபெல்லா (8). இவர்கள் இருவரும் கடற்கரைக்கு சென்று உள்ளார்கள்.  அப்போது அங்கு  வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்ட இருவரும் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆர்வமிகுதியால் குரூஸ் பொருளை புகைப்படமெடுத்து பல்வேறு தொல்பொருள் ஆய்வு இணையதளங்களுக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் கூறிய பதிலால் குழப்பம் ஏற்பட, நாமே ஆராய்ந்து பார்ப்போம் என்று […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் அலர்ஜி… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் […]

Categories
உலக செய்திகள்

“திருடன் மேல ஒரே சாணி நாற்றம்” ஆனாலும் நம்ம போலீஸ் விடலையே…. கலாய்த்த நெட்டிசன்கள்…!!

காவலர்கள் துரத்தியதால் தப்பித்து வேகமாக ஓடிய திருடன் சாணியில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் saseks என்ற பகுதியில் கார் ஒன்று திருடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை  காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தியுள்ளனர். அப்போது காரிலிருந்த நபர் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார். இந்நிலையில் அவர் பண்ணை ஒன்றில் புகுந்து ஓட முயற்சிக்கும்போது ஒரு குழிக்குள் தெரியாமல் தவறி விழுந்துள்ளார். ஆனால் அந்த குழியானது உரம் தயாரிப்பதற்காக, மாட்டு சாணம் போட்டு […]

Categories
உலக செய்திகள்

“பணம் சம்பாதிக்கலாம்” மாணவிகளிடம் ஆபாச படம் கேட்ட…. ஆசிரியரின் மோசமான செயல்…!!

ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவிகளின் ஆபாசமான புகைப்படங்களை வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Cardiff பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் Richard Edmunds(40). இவர் தன்னிடம் கல்வி கற்று வந்த மாணவிகளிடம் நைசாக பேசி தொழில்நுட்ப ரீதியான விஷயங்களுக்கு புகைப்படம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர்களை அதிகமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர்களிடம் புகைப்படங்களையும் கேட்டு வாங்கியுள்ளார். இப்படி சில மாணவிகள் தங்களின் நிர்வாண புகைப்படங்களையும் இவருக்கு அனுப்பி உள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அங்க போய் தங்கி இருந்து…. தடுப்பூசி போட்டுட்டு வந்துரலாம்…. வெளியான தகவல்…!!

பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

“இவங்க முதல்ல போடுறாங்க” எப்படி இருக்குனு பாப்போம்…. ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இந்தியா…!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி நல்லபலனை தருகிறதா என்று இந்திய காத்துக்  கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் ஐந்து நிறுவனங்களில் தடுப்பூசி மருந்துகள் 90% க்கும் அதிகமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. எனினும் பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. முதன்முதலாக பிரிட்டன் இந்த […]

Categories
உலக செய்திகள்

முதல்ல யாருக்குனு தெரியல…? இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துரும்…. தலைமை மருத்துவ அதிகாரி தகவல்…!!

இன்னும் சில மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி வர இருப்பதாக துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில், அமெரிக்க நிறுவனமான பைசர் தடுப்பூசிகள் சில மணி நேரங்களில் வந்து சேர உள்ளதாக இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி Jonathan அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை பைசர் தொழிற்சாலையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் முக்கிய மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டு -70c வெப்பநிலையில் பாதுகாக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

தோட்டத்தில் மூடியிருந்த சாக்கடை…. திறந்து பார்த்த போது…. காத்திருந்த ஆச்சர்யம்…!!

தம்பதிகள் ஒருவரின் தோட்டத்தில் இரண்டாம் உலகப்போரின் பாதாள குழி இருந்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வரும் தம்பதிகள் காந்து பட்டேல்(68) – உஷா(62). நாற்பது வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் கொரோனா ஊரடங்கின் போது, ஒருநாள் தோட்டவேலை செய்துள்ளனர். அப்போது தங்களின் தோட்டத்தில் இருந்த சாக்கடை மூடியைத் திறந்து பார்க்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில்  தன் நண்பர்கள் உதவியுடன் பட்டேல் அந்த மூடியை திறந்துள்ளார். அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்” இது தான் காரணம்…. பிரிட்டனின் மகிழ்ச்சி அறிவிப்பு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

பைஃசர்- பயோன்டெக் தடுப்பூசி… பிரிட்டன் அரசு ஒப்புதல்… விரைவில் பயன்பாட்டிற்கு வரும்..!!

பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் நாடு  உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

வேகமாக வந்த கார்…. நிறுத்தி பார்த்த காவல்துறையினர்…. கண்ட பரிதாப காட்சி…!!

கர்ப்பிணி பெண் ஒருவர் வேகமாக கார் ஒட்டி வந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனில் north yorkshire பகுதியில் கார் ஒன்று அதிகாலையில் மிக வேகமாக வந்துள்ளது. இதை கண்ட காவல்துறையினர் காரை நிறுத்தி கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அந்த காரை செலுத்தி வந்தது ஒரு கர்ப்பிணிப் பெண். அந்த நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியிலும் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

முதல் பாலின மாற்ற தம்பதி…. தந்தையே தாயாக மாறி…. குழந்தை பெற்ற…. அபூர்வ நிகழ்வு…!!

பாலின மற்றம் செய்த ஆண் பெண்ணாக இருந்த போது சேகரித்த கருமுட்டைகளை வைத்து குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதல் பாலின மாற்றம் செய்த தம்பதிகள் Hanna(32) ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர், Jake Graf(41) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. Jake பெண்ணாக இருந்தபோது தன்னுடைய கரு முட்டைகளை சேகரித்து வைத்திருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பமும் இல்லை, அறிகுறியும் இல்லை…. குழந்தை பெற்ற 18 வயது பெண்…. ஆச்சர்ய நிகழ்வு…!!

18 வயது பெண் ஒருவர் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Dion Seborne(18) என்ற இளம்பெண் வேல்ஸ் பகுதியில் உள்ள Royal Gwent மருத்துவமனைக்கு சாதாரண உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கையுடன் இருங்கள்” இரவு நேரத்தில் மர்ம நபர்கள் செய்த செயல்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

கடை ஒன்றில் கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் மரங்களை திருடி சென்றுள்ள சம்பவம் சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டனின் தலைநகர் லண்டனில் Wimbledan இருக்கும் கடை ஒன்று உள்ளது. அதில் இரவு உள்ளூர் நேரப்படி 7.40 மணிக்கு திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதுகுறித்து அந்த கடையின் முதலாளி ஜோஷ் லைல் கூறுகையில், “சுமார் 3,000 பவுண்ட் மதிப்புள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக விற்பனையில் பாதிப்பு இருக்கும் நிலையில், இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

“அரசு வீடி கட்டி தரும் என்று” வீட்டோடு 6 குழந்தைகளை எரித்த தாய்…. விடுவித்த நீதிமன்றம்…. கிளம்பியுள்ள எதிர்ப்பு…!!

6 குழந்தைகளை எரித்து கொன்ற தாயார் விடுவிக்கப்பட்டதால் அவரின் தாய் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் கடந்த 2013ஆம் வருடம் தீ விபத்தில் தன்னுடைய 6 குழந்தைகளை கொன்ற வழக்கில் 39 வயதான மைரேட் பில்போட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு நெருப்பு வைத்து சேதப்படுத்தினால், அதன் சார்பாக அரசு புதிதாக வீடு கட்டி தரும் என்று எண்ணி சொந்த வீட்டிற்கு நெருப்பு வைத்துள்ளார். ஆனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தீ மளமளவென்று […]

Categories
உலக செய்திகள்

“முதல்ல மாஸ்க் போடுங்க” பெண்ணின் கீழ்த்தரமான செயலால்…. அதிர்ச்சியான வாடிக்கையாளர்கள் …. வைரல் வீடியோ…!!

இளம்பெண் ஒருவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் எச்சிலை துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் முகக் கவசம் அணிதல் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். முக கவசம் அணிவதன் மூலம் கொரோனாவிலிருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் பலரும் கூறி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் கூட முக கவசம் அணியுமாறு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் சூப்பர் […]

Categories
உலக செய்திகள்

“லேப்டாப் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை” கவனமாக கையாளுங்கள்…. ஏன் தெரியுமா…?

படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna  வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“கரண்ட் & செல்போன் பிடிக்காது” 31 கிலோ எடையுள்ள அதிசய மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்…!!

31 கிலோ எடையுடைய நபர் ஒருவர் செல்போன் மற்றும் கரண்ட் இல்லாமல் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசித்து வருபவர் புருனோ பாரிக்(48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு மின்சாரம் மற்றும் செல்போன் என்றால் பிடிக்காது. இவருக்கு செல்போனில் இருந்து வெளியேறும் ஒரு சில கதிர்வீச்சுகளால் அவரது உடலில் ஒருவிதமான அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் இந்த நோய்க்கு எலக்ட்ரோ மேக்னடிக் ஹைப்பர்சென்சிட்டிவ் என்று பெயர். 31 கிலோ எடையுடைய […]

Categories
உலக செய்திகள்

பெண் காவலருடன் தவறான செயலுக்கு திட்டம்…. கேமராவில் மாட்டிய கான்ஸ்டபிள்…. பின்னர் நடந்தது என்ன…??

பெண் காவலரான தன் மனைவியுடன் கான்ஸ்டபிள் ஒருவர் ரூம் போட திட்டமிட்டதை அறிந்த கணவர் ஆத்திரமடைந்துள்ளார். பிரிட்டனில் சர்ரே காவல் நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருபவர் Nev Kemp(48). இவர் தன்னுடன் பணியாற்றும் ரேச்சல் ஜான்சன்(38) என்ற பெண் காவலருடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் போட திட்டமிட்டுள்ளார். இதையடுத்து kemp திட்டமிட்டுள்ள அந்த செய்தியை ரேச்சலிடம் தொலைபேசியில் தெரிவித்த போது எதிர்பாராத விதமாக அந்த அழைப்பு ரேச்சல் வீட்டு வாசலில் இருந்த கேமராவின் […]

Categories
உலக செய்திகள்

டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு இல்லை – வெளியாகிய அறிவிப்பு ..!!

இங்கிலாந்தில் டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் பெருந்தொற்று பாதிப்பு 2 வது அலையாக வேகமாக அதிகரித்தது. இதனால், அங்கு கடந்த 2 ம் தேதி முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 2-ந் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அதே […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்” படுக்கையறையில் லேப்டாப் வைத்ததால்…. தெருவில் நின்ற குடும்பம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

படுக்கையறையில் லேப்டாப் வெடித்ததால் வீடே எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் லிவர்பூலில் வசிப்பவர் joenna bresnakan(43). சம்பவத்தன்று இவருடைய மகள் rebeecaவின் படுக்கைஅறையில் இருந்து ஏதோ பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதை கவனித்த joenna  வீட்டிற்கு விரைந்து சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது படுக்கை அறை முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாளிகளில் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஊற்றி அணைக்க முயன்றபோதும் முடியவில்லை. இதையடுத்து தீயானது வீடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“2 முறை கேன்சர் பாதிப்பு ” தொண்டு நிறுவனத்திற்காக…. 7 வயது சிறுவன் எடுத்த முடிவு…!!

சிறுவன் ஒருவர் தனக்கு ஆபத்து காலத்தில் உதவிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் சம்பவம் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் டெவுன் பகுதியை சேர்ந்த சிறுவன் Zack Hine(7). இவர் அரியவகை கேன்சரால்  இரண்டு முறை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012ஆம் வருடம் முதன் முதலில் கேன்சரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தொடர் சிகிச்சையின் மூலம் புற்றுநோயிலிருந்து குணமாகியுள்ளார்.  இதைத்தொடர்ந்து சாதாரண நிலைக்கு திரும்பிய சிறுவன் அடுத்த நான்கு வருடங்களில் உடனடியாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய […]

Categories
உலக செய்திகள்

22 சிறுமிகளை சீரழித்த கொடூரன்…. தண்டனை கேட்டு கெஞ்சல்…. அம்பலமான பிரிட்டன் சம்பவம் ….!!

22 சிறுமிகளை சீரழித்த வாலிபர் தற்போது தனக்கு ஆண்மையை நீக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த நர்சரி ஊழியரான ஆரோன் கோலிஸ்( 34) என்பவர் சிறுமிகளை சீரழித்த வழக்கில் கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து சிறையில் உள்ளார். குழந்தை ஒன்றுக்கு இனிப்பு கொடுத்து சீரழித்ததுடன், அதை விடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் சிக்கிய அவர், மொத்தம் 22 சிறுமிகளை சீரழித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து உளவியல் தொடர்பான சிகிச்சைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

மலேரியா & கொரோனாவில் தப்பியவர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி…. இறுதியில் ஆச்சரியம்…!!

கொரோனா உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மீண்டு வந்த நபர் விஷ பாம்பு கடியிலிருந்தும் மீண்டு வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்ற நபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அவர் நலமாக இருந்துள்ளார்.  இவருக்கு இதற்கு முன்னதாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்து நோய்களிலும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்த அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று கோடீஸ்வரியான பெண்” பணம் எங்கிருந்து வந்தது…? வெளியான உண்மை…!!

பெண் ஒருவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் verwood பகுதியை சேர்ந்தவர் Emma Rhodes(37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்த Emma திடீரென்று கார்,பங்களா என பெரிய கோடீஸ்வரியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் சில இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியதோடு, […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர் கனடாவில்….. பிரிட்டனில் 17 மாத குழந்தை…. நேர்ந்த மறையாத சோகம்…!!

17 மாத குழந்தை ஒன்று மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சோமர்செட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மழை நீர் வடிகால் குழாயில்  தோமஸ் பிரான்ச் ஃப்ளவர் என்ற 17 மாத குழந்தை ஒன்று விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால் குழந்தை இருந்ததோ பிரிட்டனில் ஆனால் அவருடைய பெற்றோரான […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கோமாவுக்கு சென்ற கர்ப்பிணி…. பிறந்த இரட்டை குழந்தை…. 16 நாளுக்கு பிறகு தாய் கேட்ட கேள்வி….!!

கர்ப்பிணி பெண் ஒருவர் கோமாவில் இருந்து இரட்டை குழந்தை பெற்றெடுத்தது  நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் சிட்டி ஆஸ்பத்திரியில் வாதவியல் ஆலோசகரான Perpetual Uke என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான இவர் மருத்துவமனையில் ஒரு முக்கியமான பராமரிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, குணமடைவதற்காக கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு பிறகு இரண்டு இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ்க்கு அன்பிற்குரியவர்கள் இணையட்டும்” அதுக்கப்புறம் தனியா பிரிஞ்சிரனும்…. பிரிட்டன் பிரதமர் தகவல்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இருக்கலாம் என்று பிரிட்டன் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  பிரிட்டன்: குடும்ப உறவுகளையும், அன்பிற்குரியவர்களையும் பிரித்து வைத்த இந்த கொரோனா வைரசால் இந்த வருடமே மிக மோசமாக அமைந்திருப்பது என்பதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது குடும்பங்கள் ஒன்றிணைந்து இருக்கட்டும் என்று விரும்புவதாக நேற்று பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தன்று கொரோனா கட்டுப்பாடுகளையெல்லாம் கொஞ்சம் விலக்கி வைத்து விட்டு தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

10வயசு சிறுவனுக்கு நேர்ந்த துயரம்… 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு… வெளியாகிய புகைப்படம் …!!

10 வயது சிறுவன் ஒருவர் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள Birmingam நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 10 வயது சிறுவன் ஒருவன் தலையில் பலமாக  அடிபட்டு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் காயமடைந்த 5 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக வெஸ்ட் மிட்லந்த்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறுவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமான படை வீரர்…. தாய்க்கு வந்த தொலைபேசி அழைப்பு…. பின் தெரிந்த கொடூர உண்மை….!!

மாயமான விமானப்படை வீரரின் சடலம் குப்பை தொட்டியில் தள்ளப்பட்டதாக அவரின் தாய்க்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் விமானப் படை வீரரான Corrie Mckeague(23) கடந்த 2014ஆம் வருடம் நம்பர் 24 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோது காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து அவரை எங்கு தேடியும் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மாயமான அந்த வாலிபரின் தயார் தனக்கு சில நபர்களிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக 1 வருடமாக…. காத்திருக்கும் நோயாளிகள்….. பிரிட்டனில் அதிகரிக்கும் எண்ணிக்கை…!!

சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையானது ஒரு ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிக்காத மற்ற நோயாளிகள் தங்களுடைய வழக்கமான சிகிச்சைக்காக 1 ஆண்டிற்கு மேலாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2008 க்கு பிறகு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு சிகிச்சைக்காக காத்திருப்போரின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் செப்டம்பரில் காத்திருப்போரின் எண்ணிக்கை 1305 இருந்த நிலையில் தற்போது அது மாறி 13,9,545 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரிட்டனின் […]

Categories
உலக செய்திகள்

முதுகெலும்பு இல்லாதவனே…. பிரதமரை கிழித்தெறிந்த பெண்…. ஒரு ட்விட்க்கு இவ்வளவு திட்டா….!!

பிரதமர் போரிஸ் ஜான்சனை அவரது முன்னாள் காதலி கடுமையாக திட்டி ட்விட் செய்துள்ளார்  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எனக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஜான்சனின் முன்னாள் காதலி ஜெனிபர் என்பவர் மிகவும் கடுமையாக பிரதமர் போரிஸை திட்டியுள்ளார். அவர் திட்டிய போது அலெக்சாண்டர் என்ற பெயர் கொண்ட அவமானமே, அருவருப்பூட்டும் போரிஸ் ஜான்சனே, இதுவரை தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட 2 பெண் சடலங்கள்… கல்லூரிக்கு சென்ற போது துயரம்… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி …!!

கல்லூரிக்கு சென்ற சில மணி நேரங்களில் இரு மாணவிகள் மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள நியூகேசில் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 18 வயதான ஜெனி மற்றும் Stephenie ஆகியோர் பல்கலைக்கழத்திற்கு சென்ற சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளனர். இவர்களின் மரணங்கள் போதைப்பொருள் தொடர்பாக இருக்கலாம் என்று காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர். இதையடுத்து மாணவர் நதானியேல்(21) என்பவர் Northumbria பல்கலைகழகத்தில் அதே வார இறுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், ஜெனி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

1இல்ல, 2இல்ல, ”8 குழந்தைகள் கொலை” கொடூர செவிலியர் கைது… பதற வைத்த பிரிட்டன் சம்பவம் …!!

செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள 8 குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் Lucy Letby என்ற இளம்பெண். இவர் 2018 மற்றும் 2019ம் வருடங்களில் ஏற்கனவே குழந்தைகளை கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “செவிலியர் ஒருவர் கடந்த 2018ம் வருடம் 8 பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றுள்ளார். எனவே சந்தேகத்தின் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு ஆபத்து…! ”3ஆம் உலகப்போருக்கு வாய்ப்பு” எச்சரிக்கும் தலைமை தளபதி…!!

மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான சூழல் இருப்பதாக பிரிட்டன் தலைமை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் நிக் கார்டர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார். அப்போது பேசிய அவர், “பல காலங்களில் பொருளாதார நெருக்கடி தான் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால்  தற்போது உலகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும். நாம் அனைவருமே பாதுகாப்பற்ற உலகில் தற்போது வாழ்ந்து வருகிறோம். பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டுவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

ராவணனை போல் கொரோனாவை வெல்வோம்…. பிரிட்டன் பிரதமர் சூளுரை….!!

ராமர் ராவணனை வென்றதுபோல் நாம் கொரோனாவை  வெற்றி பெறுவோம் என பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  பிரிட்டனில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் கொரோனாவினால் அசாதாரணமான சூழ்நிலையை தற்போது பிரிட்டன் எதிர்கொண்டு வருகிறது. வைரஸை தடுப்பதற்கு இரண்டாம் கட்டப் பொது முடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிகளை மக்கள் சந்திக்கின்றனர்.ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போதுள்ள முடக்கத்துக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். நமக்கு முன் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவிகளை வழிமறித்து…. கத்தியால் குத்திய மர்ம நபரின்…. புகைப்படம் வெளியானது…!!

மர்ம நபர் ஒருவர் 2 பள்ளி மாணவிகளை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனில் உள்ள குரோய்டன் நகரில் மூன்று நாட்களில் இரண்டு மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த மாதம் நவம்பர் 4ம் தேதியன்று  15 வயது பள்ளி மாணவி ஒருவர் நடந்து செல்லும் போது வழி மறித்த மர்ம நபர் ஒருவர் மாணவியை பிடித்து அவரின் காலில் கத்தியால் குத்தியுள்ளார். இதேபோல் அதற்கு இரண்டு […]

Categories

Tech |