Categories
உலக செய்திகள்

கல்வி முக்கியம்…. பெற்றோர்களே இதனை கவனியுங்கள்… பிரிட்டன் பிரதமரின் கோரிக்கை…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெற்றோர்களுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.  பிரிட்டனில் புதிய கொரோனோவின் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், பெற்றோர்களுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது நாளை பள்ளிகள் திறந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்திருக்கும் பகுதியில் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை கட்டாயமாக அனுப்ப வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ரகசியமாக நடந்த திருமணம்…. போலீசாரின் அதிரடி… பின் நேர்ந்த சம்பவம்…!!

கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்பட்ட திருமணத்திற்கு காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் சர்ரே கவுண்டியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது கிங்ஸ்வுட் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் இருக்கும் விளைநிலத்தில் 30க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர். மேலும் அந்த முகவரியில் இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர்கள் அனைவரும் ஒரு விளம்பரத்திற்கான சூட்டிங் நடந்த வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரம் கழித்த பின்பு அங்கிருந்து காரை எடுத்த ஒரு நபரிடம் விசாரித்தபோது […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா எதிரொலி… ஆரம்ப பள்ளிகள் மூடலா…? அரசாங்கத்தின் முடிவு…!!

லண்டனில் தீவிரமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஆரம்ப பள்ளிகளை அடைக்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  பிரிட்டனில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகி வருகிறது. எனவே லண்டனில் இருக்கும் ஆரம்ப பள்ளிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனோ வைரஸ் இப்போது உருமாறி புதிய வகை வைரஸாக பிரிட்டன் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது என்றே கூறலாம். மேலும், இதன் காரணமாக தினமும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

மக்கள் வாழ்வதற்கு…. ஆபத்தான நகரங்களில்… முதலிடம் இந்த நகரமா…??

குற்ற சம்பவங்களின் அடிப்படையில் மக்கள் வாழ ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் அதிக திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறை தாக்குதல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ ஆபத்தான இடங்களின் தரவரிசை பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என்ற பட்டியலில் கிளேவ் லேண்ட் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு 1000 மக்களில் 99.4 வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன. மேலும் வெஸ்ட் யார்க்ஷயர் கடந்த வருடம் முதலிடத்தில் இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை ஜனவரி 8 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் இந்த வகை உணவுகள் கிடைக்காது…. அதிரடி அறிவிப்பால்…. மக்கள் வேதனை…!!

பிரெக்ஸிட் காரணமாக சில உணவு பொருட்கள் கிடைக்காது என்ற அறிவிப்பால் மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.  பிரிட்டன் முழுவதும் பிரக்சிட் காரணமாக சில வகையான உணவு பொருட்கள் இனிமேல் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பிரிட்டன் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரிட்டனில் பல இடங்களில் இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள் மக்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் பிரக்சிட் காரணமாக சில உணவுப் பொருட்களை பெறுவதில் பிரச்சினை உள்ளதால் அந்த வகை உணவுப் பொருட்களில் கிடைக்காது […]

Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு சென்ற சிறுவன்…. காப்பாற்ற போராடிய தாய்…. பின் நேர்ந்த துயரம்…!!

சிறுவன் ஒருவன் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சிறுவன் Cason Hollwood. இச்சிறுவன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளார். தன் தாய் மற்றும் சகோதரர்கள் மூவருடன் வசித்து வந்துள்ள இச்சிறுவன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Cason Hollwood கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின் சில மணி நேரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பிரிட்டன் விமான சேவை… ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து தடை உத்தரவு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா எதிரொலி…. விமான சேவை ரத்து…. ஜன.7 வரை நீட்டிப்பு…!!

பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவை ரத்து ஜனவரி 7 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் 31 வரை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் விரிவாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உயிரிழந்த நோயாளியின் உடலில்…. புதிய கொரோனா வைரஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே  ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்துட்டாங்க…! 31பேருக்கு கொரோனா தொற்று உறுதி …!!

பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பிரிட்டனில் இருந்து டெல்லி திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்று, புதிய வகை கொரோனாவா என்பது, ஓரிரு தினங்களில் தெரிய வருமென, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

அதிகமான பனிப்பொழிவால்…. போக்குவரத்து பாதிப்பு…. பிரிட்டன் மக்கள் அவதி….!!

பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுபொருட்கள் ரத்தாகியுள்ளது.  பிரிட்டனில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளை டெலிவரி செய்வதை பல்பொருள் அங்காடிகள் ரத்து செய்துள்ளன. பனி பொழிவு அதிகமாக பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பல்பொருள் அங்காடிகள் தெரிவித்துள்ளன. மேலும் பாதுகாப்புக்காக ஓட்டுனர்களும் சாலை பகுதிகளில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் புதுவருட தினத்திற்கு முன்பு பனிப்பொழிவு 6 இன்ச் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பண்ணும்போது “சைகை காட்டிய சிசு”… வைரலாகும் புகைப்படம்..!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் துரத்தியதால்…. 31 மைல் ஓடிய கைதி…. பின் நடந்தது…!!

சிறை கைதி ஒருவர் சுரங்க ரயில் பாதை வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள kent ல் இருக்கும் folkstone என்ற பகுதியில் சுரங்க ரயில் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையில் அதிவேகமாக ரயில்கள் செல்வது வழக்கம். மேலும் இந்த ரயில் பாதையில் இறங்கினால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படையும். இதில் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் ரயிலில் இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை […]

Categories
உலக செய்திகள்

முக நூலில் புகைப்படத்தை வெளியிட்ட…. இளம்பெண் மாயம்…. காரணம் என்ன…??

பெண் ஒருவர் முகநூலில் ஆண் நண்பருடன் இருக்கும் புகை படத்தை பகிர்ந்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 19 வயதான பெண் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 25 அன்று யார்க்ஷையர் நகரில் கடைசியாக  காணப்பட்டுள்ளார். அதன்பின்பு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் காணாமல் போன அன்று ஆண் நண்பர் ஒருவருடன் உள்ள புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளார். அதன் பின்பே அவர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா… மத்திய அரசு உறுதி..!!

பிரிட்டனில் உருவான புதிய கொரோனா இந்தியாவில் நுழைந்து விட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா முந்தையதைவிட 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்கு உள்ள நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 13 பேரின் மாதிரிகள் முடிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சிகரெட் பிடிக்க சென்ற போது…. பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…. பிள்ளைகள் கதறல்….!!

பெண் ஒருவர் சிகரெட் பிடிக்க சென்றபோது பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. எனினும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள shepard bush என்ற நகரில் வசிக்கும் sharon Anne Daly o’-Dwyer என்ற 51 வயதான பெண் தன் வீட்டிலேயே குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் உறவினர்… பார்க்க சென்ற நபர்… பின்னர் ஏற்பட்ட சிக்கல்….!!

உறவினரை காண சென்ற நபருக்கு விமான சேவை தடையால் சொந்த நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் உள்ள ooakville என்ற நகரைச் சேர்ந்த jim (66). இவரது உறவினர் ஒருவர் மரணப்படுக்கையில் இருப்பதால் அவரைக் காண பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் மீண்டும் கனடா திரும்புவதற்காக விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரசால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் jim ன் […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ் எதிரொலி…. மேலும் அதிகரிக்கும் அபாயம்…. அதிர்ச்சியில் மருத்துவமனைகள்…!!

புதிய கொரோனோவால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சில மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.   பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30,501 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் உள்ள சில மருத்துவமனைகள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 316 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இறந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்தமாக  70 ,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணி பெண்ணின்…. ஸ்கேன் பரிசோதனையில் தோன்றிய…. ஆச்சர்யமான காட்சி….!!

கர்ப்பிணி பெண் ஒருவரின் கர்ப்ப பரிசோதனையில் குழந்தை கட்டை விரலை தூக்கி காட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் ஹாலி கில்ஸ் (33) கர்ப்பிணி பெண்ணான இவர் lincolnshire ல் இருக்கும் horn castle என்ற மருத்துவமனைக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஸ்கேனில் அவருக்கு குழந்தையின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சிறிதும் எதிர்பாராத வகையில் குழந்தை தன் கட்டை விரலை உயர்த்திக்காட்டியுள்ளது. இது நம்ப முடியாத வகையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் இதுபற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா…. ஆய்வு முடிவுக்கு 14நாட்கள் ஆகும்… தாமதம் ஏன் ?

உருமாறிய கொரோனா பாதிப்பு  முடிவுகள் தாமதமாக வருவது குறித்து வைராலஜி நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். இந்தியா வரக்கூடிய அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்ற உத்தரவை டிசம்பர் 21ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. அன்று முதல் மூன்று நாட்களுக்கு பிரிட்டனில் இருந்து வந்த அனைவரும்  பரிசோதிக்கப்பட்டனர். நேரடியாக அங்கிருந்த 46 பேர் பரிசோதிக்கப்பட்டதில், முதலில் சென்னை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியானது. அவர் கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் இருக்கக்கூடிய கொரோனா மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர  […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா….? லண்டனிலிருந்து திரும்பியவர்…. உறுதியான தொற்று…!!

லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனின் தலைநகர் லண்டனில் புதிய வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புதிய கொரோனா தமிழகம் வந்துட்டா ? 80பேரில் ஓட்டம் பிடித்த 4பேர்… மதுரையில் பரபரப்பு …!!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா அச்சம் இருந்து வரும் நிலையில், அங்கிருந்து மதுரை வந்த 88 பேரில் 4 பேர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனுக்‍கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை கொரோனா பரவுவதைத் தடுக்‍கும் நடவடிக்‍கையாக, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்த… 4 பேர் தப்பியோட்டம்… மக்களே உஷார்…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்றுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் எதிரொலி…. கிறிஸ்துமஸின் போதும்…. உணவிற்கு காத்திருந்த அவலம்…!!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு […]

Categories
உலக செய்திகள்

இந்த அறிகுறிகள் இருக்கா…. உடனே மருத்துவமனை போங்க…. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!

புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை […]

Categories
உலக செய்திகள்

தரமான காற்று வேணுமா?… ஒரு பாட்டில் ரூ.2500… உடனே ஆர்டர் பண்ணுங்க..!!!

மிகப் பிரபல பிரிட்டன் நிறுவனம் பாட்டிலின் காற்றை அடைத்து வைத்து பல ப்ளேவர்களின் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது. உலகில் பொருட்களை விற்பனை செய்யும் காலம் ஓடிப் போய் தற்போது நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் காலம் வந்துவிட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று புதிய தொழிலை தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபல நிறுவனமான my Babbage காற்றை பல்வேறு கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

காற்று வேணுமா… உடனே ஆர்டர் பண்ணுங்க… ஒரு பாட்டில் காற்று ரூ.2500… அசத்தல் விற்பனை…!!!

மிகப் பிரபல பிரிட்டன் நிறுவனம் பாட்டிலின் காற்றை அடைத்து வைத்து பல ப்ளேவர்களின் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது. உலகில் பொருட்களை விற்பனை செய்யும் காலம் ஓடிப் போய் தற்போது நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் காலம் வந்துவிட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று புதிய தொழிலை தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபல நிறுவனமான my Babbage காற்றை பல்வேறு கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்றவருக்கு…! ரூ 7,97,39,864 அடித்தது அதிஷ்டம்… சிக்கியது புதையல் ….!!

பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபர் பெரும்புதையலுக்கு சொந்தக்காரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமியின் அடியில் கிடைக்கும் உலோகப்பொருட்களை எடுப்பது வழக்கமாம். மேலும் இவருக்கு பறவைகள் மீதும் பிரியமாம். இந்நிலையில் பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த வயல் ஒன்றில் பொருள் ஒன்று பளிச்சிட்டு கொண்டிருப்பதை பார்த்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே உலோகப்பொருட்களை எடுத்துள்ளவர் என்பதால் அதிலிருப்பது தங்க நாணயம் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டங்கிறது”… வேடிக்கை பார்க்க போனவருக்கு… அடித்தது ஜாக்பாட்..!!

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே முதன்மையாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. மற்ற சிலர் சுற்றி பார்ப்பது மட்டும்தான் வாழ்க்கை என ஆர்வத்தை அதில் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற போது எதிர்பாராத வகையில் ஒரு புதையல் கிடைத்தது. பிரிட்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை ஆராய்ந்து வரும் வழக்கத்தை கொண்டவர். இயற்கையில் ஆர்வம் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“பறவைகளை வேடிக்கை பார்க்க போனேன்” அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…. ஆச்சர்ய சம்பவம்…!!

பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபருக்கு பெரிய அளவில் புதையல்  கிடைத்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த 50 வயது நபரொருவர் மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமிக்கு அடியில் கிடக்கும் உலோக பொருட்களை தேடி எடுக்கும் வழக்கத்தை கொண்டுள்ளார். அவருக்கு பறவைகள் என்றால் கொள்ளை பிரியம். அப்படி அவர் பறவைகள் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, பக்கத்திலுள்ள வயலிலிருந்து ஏதோ பளிச்சிடும் பொருள் ஒன்று கிடப்பதை கண்டுள்ளார். ஏற்கனவே மெட்டல் டிடக்டர் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டன் புதிய வைரஸ்…. இந்தியாவுக்குள் வந்துட்டா ? நாடு முழுவதும் ஷாக் ..!!

லண்டனில் இருந்து பெங்களூர் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என்பதை கண்டறிய இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரிட்டனில் மரபணு மாற்றம் பெற்றுள்ள புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பயணிகளில் பெங்களூருக்கு கிழக்கு மண்டலத்தில் ஒரு பெண்னுக்கும், புவனஹள்ளி மண்டலத்தைச் சேர்ந்த இருவருக்கும் என மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அது […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் இருந்து…. மேலும் ஒரு புதிய வைரஸ்…. நடுக்கத்தில் பிரிட்டன் ..!!

இங்கிலாந்தில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பிற நாடுகள் தடை செய்துள்ளன. இருந்தபோதிலும் இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில் மற்றுமொரு புதிய வகை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் விமானங்களுக்கு தடை…. ரத்து செய்யப்பட்டது…. அதிரடி அறிவிப்பு…!!

பல்கேரியா அரசாங்கம் பிரிட்டனுக்கு விதித்துள்ள விமான தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.   பல்கேரியா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து சேவைக்கான தடையை நீக்குவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பல்கேரியாவும்  பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை விதித்ததுடன் எல்லைகளையும் மூடிவிட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலையில் பல்கெரிய அரசு இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டில் தரையிறங்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

பண்டிகை காலங்களில்…. வீட்டிற்கு அனுப்புங்கள்… லாரி ஓட்டுனர்கள் கோரிக்கை…!!

புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு  சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது. அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா […]

Categories
உலக செய்திகள்

புதிய வைரஸ் எதிரொலி…. ஒரே நாளில்…. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை….!!

பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.  பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பிரிட்டனிலுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது லண்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பகுதியில் தீவிரமாகி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரமாகும்…. புதிய கொரோனா…? அதிகரிக்கும் பலி எணிக்கை…!!

நேற்று ஒரு நாளில் மட்டும் பிரிட்டனில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருவதால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கொரோனாவினால் உலகம் முழுவதும் சுமார் 8 கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதில் சுமார் 2 கோடி பேர் அமெரிக்காவில் பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்தால்… கட்டாயம் குவாரண்டைன்… மத்திய அரசு உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தால் கட்டாயம் சுய தனிமைப்படுத்தப்  படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
உலக செய்திகள்

புது வகை கொரோனா வைரஸ் எதிரொலி…. பிரிட்டன் விமானங்களுக்கு தடை…. இலங்கை அறிவிப்பு….!!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசு  தடை விதித்துள்ளது. பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்புதிய வைரஸ் கண்டறியப்பட்டது உறுதியானதிலிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் இது பரவாமல் தடுக்க பிரிட்டன் விமானங்கள் உட்பட பல போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. மேலும் சுவிற்சர்லாந்தில் விமான நிலையத்திலேயே பல பிரிட்டன் மக்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து லண்டன் உட்பட பல பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா பரவல்…. இந்த இரு நாட்டினருக்கு தடை…. ஜெர்மனி அறிவிப்பு…!!

பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.   ஜெர்மனி, வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரையில் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு தடையை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. மேலும் ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வரும் ரயில், பேருந்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளின் […]

Categories
உலக செய்திகள்

பாட்டிக்கு கிடைத்த…. கிறிஸ்துமஸ் பரிசு…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில்  பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும்  ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு…. மீண்டும் கட்டுப்பாடால்…. ஐரோப்பா குழப்பம்….!!

தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் ஐரோப்பிய நாடுகள் அதனை வாங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ஐரோபிய கண்டத்திலேயே பிரிட்டன் அரசாங்கம் தான் முதன்முதலில் கொரோனோ தடுப்பூசியை வழங்க அனுமதியளித்திருந்தது.எனினும் தற்போது வரை சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் தடுப்பூசி வாங்குவதற்கு தயாராகவில்லை. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விரிவான திட்டத்திற்கு ஒன்றிணைய மறுத்ததாக பிரிட்டனை ஐரோப்பிய தலைவர்கள் சாடியுள்ளனர். ஆனால் ஐரோப்பாவின் பல நாடுகள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்க தாமதம் ஏற்படுவதாக வருத்தத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து பிரிட்டன் அரசாங்கம் விரைவாக நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறிய …. பிரிட்டன் இளவரசர்…. எழுந்த குற்றச்சாட்டு….!!

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பிரிட்டன் இளவரசர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் இளவரசர் வில்லியம் Sandringham என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு தன் மனைவி கேட் மற்றும் குழந்தைகள் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோருடன் சென்றுள்ளார். அப்போது வில்லியம் தன் சித்தப்பாவான இளவரசர் எட்வர்டு, அவரின் மனைவி சோபியா மற்றும் அவரது குழந்தைகளை சந்தித்துள்ளார். பிரிட்டனில் ஏற்கனவே கொரோனா பரவலால் ஆறு நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடியிருக்ககூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் தாக்கம் ….. பிரிட்டனிலிருந்து …. லண்டன் பிரிப்பு ..!!

பிரிட்டனிலிருந்து லண்டன் பிரிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் பிற பகுதிகளில் இருந்து லண்டன் மற்றும் தென் கிழக்கு பகுதிகள் அகற்றப்பட உள்ளன. இதற்கு மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் தான் காரணம். மேலும் ஏற்கனவே பரவி வரும் கொரோனா வைரஸை விட தற்போது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் 50% வீரியமிக்கது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த புதுவகை வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு …. பண்டிகை காலங்களில் கவனம் …. மக்களுக்கு எச்சரிக்கை ..!!

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்  பொது மக்கள் பண்டிகை நாட்களில் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.  பிரிட்டனில் தற்போது போடப்பட்டு வரும் பைசர் தடுப்பூசி வரும் ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிடும் என்று பிரிட்டனின் முன்னாள் சுகாதார செயலாளர் ஜெர்மி ஹன்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான வினியோகம் தொடங்கப்பட்டால் தான் பொதுமக்கள் அனைவருக்கும் திட்டமிட்டபடி தடுப்பு ஊசி செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனோ இருக்கு…. யாரும் வர வேண்டாம்…. ஸ்விற்சர்லாந்து அறிவிப்பு ..!!

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான  அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி […]

Categories
உலக செய்திகள்

மாயமான குழந்தை…. ஒரு வருடத்திற்கு பின்…. தந்தையிடம் ஒப்படைப்பு ..!!

தந்தை ஒருவர் தன் குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள kent நகரை சேர்ந்தவர் benjamin biendera (27) . இவரது மனைவியான kristina nobis  (34). ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர்களது மகன் immanual biendera . இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டதால் kristina தனது மகனுடன் பெஞ்சமினை வார இறுதி நாட்களில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இநிலையில் கடந்த வருடம் kristina மகனுடன் […]

Categories
உலக செய்திகள்

“கர்ப்பமாக்க பிறந்தவன் நான்”… இதுவரை 150 குழந்தைகள்… இன்னமும் தொடரும்..!!

பிரிட்டனைச் சேர்ந்த ஜோடுன் அருந்துவதன் மூலம் 150 குழந்தைகள் பிறந்துள்ளன பெருமிதம் கொள்கிறார். இதைப் பற்றி இதில் பார்ப்போம். பிரிட்டன் நாட்டில் llfordல் என்னும் பகுதியில் வாழும் அமெரிக்கரான ஜோ டோனர்(50). இவர் கொரோனா காலத்திலும் பிரிட்டன் பெண்களுக்கு சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். அவர்களில் 3 பேர் தாயாக இருக்கும் செய்தி அறிந்து, அதுதான் எனக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு என்று அவர் பெருமிதம் சொல்கிறார். ஆண்டுகளுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

காற்று மாசுபட்டால்…. சிறுமி உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்..!!

சிறுமியின் இறப்பிற்கு காற்று மாசுபாடும் காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி Ella adoo kissi debrah. இச்சிறுமி ஆஸ்துமா பாதிப்பால் 2013 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகை காரணம் என்று பிரிட்டனின் நீதித் துறை அலுவலர் கூறியுள்ளார். மேலும் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளதாவது, இச்சிறுமி மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை […]

Categories
உலக செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ….நண்பர்களுடன் விளையாடிய போது….நேர்ந்த விபரீதம்….!!

பிறந்த நாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற நபர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள கிழக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் சைமன் ஹால்டர். இவர் தன்னுடைய  பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து படகு சவாரி சென்றுள்ளார். அங்கு  படகு ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது இவரது நண்பர்கள் ஹால்டரை விளையாட்டிற்காக தண்ணீரில் தூக்கிப்போட்டுள்ளனர். இதனைதொடர்ந்து  ஹால்டர் படகு நோக்கி  நீந்தி வந்து கொண்டிருக்கையில் அவரது நண்பர்கள் இருவர் அவரை காப்பாற்ற நீரில் […]

Categories

Tech |