Categories
உலக செய்திகள்

மக்களே எச்சரிக்கை… இந்த இடங்களில் உருமாறிய கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரிட்டனில் குறிப்பிட்ட சில இடங்களில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் குறிப்பிட்ட 13 இடங்களில் கொரோனா நோயின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக Derbyshire மற்றும் Yorkshire உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களின்  அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு … உலக அளவில் அதிக உயிரிழப்புகள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளில் பிரிட்டன் 5 ஆவது இடத்தில் உள்ளது.  பிரிட்டனில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1,00,162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரே வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1000 நபர்கள் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளார்கள். இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் 5 ஆம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோ […]

Categories
உலக செய்திகள்

நல்ல முடிவு தான்..! பிரெக்சிட் வேண்டவே வேண்டாம்… ஐரோப்பிய ஒன்றியத்தில் குழப்பம் …!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது தான் சரி என்று பிரெக்சிட்டுக்கு ஆதரவு அளித்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தபடுவது தாமதமாகி வருகிறது. எனவே ஐரோப்பிய ஆணையம் இது போன்ற விமர்சனங்களால் கடும் குழப்பம் அடைந்துள்ளது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்ததால் ஏற்கனவே கோபம் அடைந்திருக்கும் தலைவர்கள் பிரிட்டனுக்கு சரியான நேரங்களில் தடுப்பூசிகள் கிடைப்பதால் மேலும் எரிச்சலடைந்த்துள்ளார்கள். இந்நிலையில் தங்களுக்கு தடுப்பூசி தாமதமாவதால் ஐரோப்பிய ஒன்றியம் தங்களின் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வெளியே போக கூடாது…! உஷாரா இருங்க மக்களே…. பிரிட்டனில் புது உத்தரவு …!!

பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனில் சில மக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கை மீறி விடுமுறைகளை கொண்டாடுவதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களாம். எனவே பிரிட்டனின் உள்விவகார செயலாளர் பிரீதி படேல் புதிய விதிமுறையை அறிவித்துள்ளார். அதன்படி பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரிட்டன் மக்கள் விமான சேவை நிறுவனம் அல்லது அதற்கு தொடர்புடைய நிறுவனத்தினரிடம் தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவறும் பயணிகளுக்கு $ 200 அபராதம் […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பெரும் பரிசுத் தொகை… ஊரடங்கில் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல் …!!

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர்  லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.  பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! எல்லாத்துக்கும் நான் தான் பொறுப்பு… என்னை மன்னிச்சுடுங்க…. பிரதமர் போரிஸ் ஜான்சன் ..!!

கொரோனா நோயால் பிரிட்டனில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1725பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து காணொளி மூலம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன்,” பிரிட்டனில் ஏற்பட்ட இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பையும் […]

Categories
உலக செய்திகள்

நாம அப்படி இருந்ததை சொல்லாத…! காதலிக்கு தெரிய கூடாது… கோடீஸ்வரரின் மகன் செய்த செயல்….!!

பிரிட்டனில் 15 வயது சிறுவனை கொடூரமாக அடித்து கொலை செய்த குற்றத்திற்காக 19 வயது இளைஞனுக்கு  நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பிரிட்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த Alex Rodda என்ற  15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த கொலை குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடீஸ்வரர் ஒருவரின் மகனான Matthew Mason(19)-னும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதாரத்தை விடுங்க…! குழந்தைகள் உயிரை பாருங்க… பள்ளி திறப்பில் புலம்பும் பிரதமர் …!!

பள்ளிகள் திறப்பது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அழுத்தம் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் மடிக்கணினி வசதி இல்லாதவர்கள் மற்றும் சுகாதார பணி போன்ற முக்கிய பணிகளில் ஈடுபடுவர்களின் குழந்தைகள் என சில குழந்தைகள் தினமும்  பள்ளிக்கு செல்லும் கட்டாயம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு ஒரு நாளைக்கு 3 அல்லது 5 மணி நேரம் பாடங்களை […]

Categories
உலக செய்திகள்

நான் சாக போறேன்…! தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்… பிறகு நடந்த சம்பவம்… என்ன செய்தார் தெரியுமா ?

தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் ஒருவர் தற்போது தன்னை காப்பாற்றியவர்களுக்கு நன்றி கூறியதுடன் மகிழ்ச்சியான ஒரு செய்தியையும் கூறியுள்ளார்.  பிரிட்டனில் உள்ள கென்டை சேர்ந்தவர்  19 வயதான இளம்பெண் Jess Paramor. இவர் மன அழுத்தம் காரணமாக பாலத்திலிருந்து குதித்து  தற்கொலை செய்ய  முடிவெடுத்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற Tony Witton  என்ற நபர் மெதுவாக Jess Paramor-ரிடம்  பேச்சுக் கொடுத்து கையை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவரது மனதை மாற்றி உள்ளார். பின்னர் Jess Paramor-க்கு  மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனுக்கு உணவு தட்டுப்பாடு…! ஏற்றுமதி கடும் பாதிப்பு… புலம்பும் பொதுமக்கள் …!!

பிரிட்டனில் பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.  பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரவேண்டிய காய்கறிகள் ,பழங்கள் மற்றும் பிரெஞ்சு ஒயின் போன்ற  உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன்  வணிகர்கள் கூறியுள்ளனர்.மேலும்  பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு அனுப்பப்படும் இறைச்சிகள் சரியான நேரத்திற்கு வந்து சேராததால் பிரிட்டனில் இறைச்சி  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து அனுப்பப்படும் இறைச்சி சரியான நேரத்திற்கு  பிரான்ஸை சென்றடையாததால் பல […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு அழகான தேவதை…! பாட்டியை காதலித்த இளைஞன் .. காதல் சிட்டான 81 VS 36 ..!!

36 வயதுடைய இளைஞர் 81 வயதுடைய மூதாட்டியை காதலித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 81 வயதுடைய  ஐரிஸ் ஜோன்ஸ் என்பவருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயதுடைய மஹமத் என்ற இளைஞருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் காதலனை பார்க்க ஐரிஸ் பிரிட்டனிலிருந்து எகிப்திற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க காதலன்  மஹமத் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா மிகவும் ஆபத்தானது – போரிஸ் ஜான்சன் தகவல்…!!

உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் புதிய  உருமாறிய கொரோனாவும் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனாவை விட ஆபத்து என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த உருமாறிய கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில், புதிய […]

Categories
உலக செய்திகள்

அபாய எச்சரிக்கை… இரண்டு மாதங்களுக்கு… பெய்யும் மழை ஒரே நாளில்…!!

பிரிட்டனின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  பிரிட்டனின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களுக்கு பெய்ய இருக்கும் மழையானது ஒரு நாளில் பெய்ய இருப்பதால் பிரிட்டனின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக லீட்ஸ், மான்செஸ்டர் ஷ்பீல்ட் மற்றும் வேல்ஸ் போன்ற பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை காலையில் 6 மணி முதல் புதன்கிழமை நள்ளிரவு வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உடல் முழுவதும் மிளகாய் போடி…. சடலமாக கிடந்த பெண்…. கணவரிடம் தொடரும் விசாரணை…!!

உடல் முழுவதும் மிளகாய் பொடியுடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவரது இரண்டாவது மனைவி கவுர். இத்தம்பதியினர் வல்வேர்ஹோம்ப்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கவுர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

220 மில்லியன் மதிப்புடைய தரவுகள்… தவறுதலாக தூக்கி வீசிய இளைஞர்… அறிவித்துள்ள சன்மானம்…!!

இளைஞர் ஒருவர் தற்போது 220 மில்லியன் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை சேமித்த hard draiveவை தொலைத்துவிட்டு தேடிவருகிறார்.   பிரிட்டனை சேர்ந்த James Howells என்ற இளைஞர் சுமார் 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய பிட்காயின் தரவுகளை தன் hard draive ல் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை தவறுதலாக தூக்கி வீசிவிட்டு தற்போது தேடி வருகிறார். அதாவது கடந்த 2009 ஆம் வருடத்தில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் தேவை இல்லாததாக இருந்துள்ளது.  அப்போது […]

Categories
உலக செய்திகள்

என்னடா இது…. புதுசா இருக்கு…. விண்ணில் பாய்ந்த சமோசா…!!

இந்தியர் ஒருவர் விண்ணில் சமோசாவை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பிரிட்டனில் வாழும் இந்தியரான நிராக் காதர் என்பவர் சமோசாவை விண்ணில் செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஹீலியம் பலூன்களில் சமோசாவை வைத்து அதனுடன் ஜிபிஎஸ் டிராக்கர் மற்றும் ஒரு கேமராவை வைத்து விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறார். அந்த சமோசா விண்ணுக்கு செல்லும்போது ஜிபிஎஸ் கருவியில் ஏற்பட்ட கோளாறால் சமோசா பிரான்சில் விழுந்ததாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் ஒருவரின்…. உணவை பறித்த அதிகாரிகள்… கொந்தளிக்க வைக்கும் வீடியோ…!!

பிரெக்ஸிட் காரணமாக ஓட்டுநர் ஒருவரின் உணவை அதிகாரிகள் பறிக்கும் ஒரு வீடியோ வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் பிரக்சிட்டுக்காக பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் போராடினர். தற்போது இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தான் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரெக்சிட்டினால் அடிப்படை தொழிலாளர்கள் மிகவும் கடுப்படைந்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியான ஒரு வீடியோவை இதற்கு உதாரணமாக கூறலாம். அதாவது அந்த வீடியோவில் ஓட்டுனர் ஒருவரிடம் நெதர்லாந்து காவல் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில்… கைது செய்யப்பட்ட உறவினரால்… ஏற்பட்ட பரபரப்பு…!!

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் மகாராணியாரின் தாயார் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாராணியாரின் உறவினரான Simon Bowers lyon என்ற 34 வயதுடைய நபர் Glamis Castle என்ற மாளிகையில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Simon னிடம் யாரும் பேசாமல் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமரின்… மிதிவண்டி பயணம்… காவல்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு…!!

பிரிட்டன் காவல்துறை அமைச்சர், கொரோனா கட்டுப்பாடுகளின் அடிப்படையில் மிதிவண்டி பயணமே சிறந்தது என்று கூறியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் என்ற தெருவிலிருந்து, கிழக்கு லண்டனில்  அமைந்துள்ள ஒலிம்பிக் பூங்கா வரை சுமார் 7 மைல் தூரம் மிதிவண்டியில் பயணம் செய்ததற்தாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ்  கூறியதாவது, ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் மிதிவண்டி பயணங்கள் ஏற்றுக்கொள்ளதக்கவை தான் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது உள்ளூர் வட்டாரத்திற்குள்ளாகவே இருக்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கடுமையான விதிமுறைகள்… வெள்ளிக்கிழமை முதல்… வெளியான அறிவிப்பு…!!

பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் கடுமையான விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  பிரிட்டனில் வரும் வெள்ளிக்கிழமை முதல் சர்வதேச போக்குவரத்திற்குரிய கட்டுப்பாடுகள் கடுமையான முறையில் அமுலுக்குவரவுள்ளது. இந்நிலையில், இது குறித்த விதிமுறைகள் மற்றும் விலக்குகள் போன்றவை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ளதாவது, பிற நாடுகளில் இருந்து வரும் பிரிட்டன் மக்கள் அனைவரும் வரும் வெள்ளிக்கிழமை முதல் நாட்டினுள் நுழைய கொரோனா வைரஸிற்கு எதிர்மறையான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும். மேலும் நாட்டிலிருந்து புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்துக்கள் மீது வன்முறை…. பிரிட்டன் பிரதமருக்கு… அனுப்பப்பட்ட கடிதம்…!!

பாகிஸ்தானின் இந்துக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவதாக பிரிட்டன் இந்து அமைப்பினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.  பிரிட்டனில் வசிக்கும் இந்து மக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். அதாவது இந்துக்கள் மன்றம், இந்து ஸ்வயம், சேவக் சங்கம், பிரிட்டன் இந்து கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்கள் மீதான தாக்குதல்கள் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா… எவ்வாறு வேகமாக பரவுகிறது…? ஆய்வு முடிவுகள் வெளியீடு…!!

உருமாறிய புதிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனோ சாதாரண கொரோனாவைவிட 70% வீரியம் மிக்கது. மேலும் இந்த கொரோனோ வேகமாக பரவுவதற்கு, மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்து வருவது தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி உருமாற்றம் பெற்ற இந்த கொரோனோ நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தை பிரிந்த தம்பதி… மகாராணியாரின் பிறந்தநாளன்று… ஒன்றிணைவார்களா…??

அரச குடும்பத்தை விட்டு பிரிந்த தம்பதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் அரசு குடும்பத்தை சேர்ந்த ஹாரி மற்றும் மேகன் என்ற தம்பதி கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் கடந்த 2019 ஆம் வருடம் அரச குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகனுடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அரச குடும்பத்தில் இருந்து விலகிச் சென்ற ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தற்போது அரச குடும்பத்துடன் இணைய உள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அமைச்சர்… கொரோனாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ள… முக்கிய நடவடிக்கைகள் வெளியீடு…!!

பிரிட்டன் அமைச்சர் கொரோனாவிற்கான மூன்றாம் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  பிரிட்டனின் மூன்றாவது ஊரடங்கு மிகக் கடுமையானது மேலும் உருமாறிய புதிய கொரோனா வைரசானது சமூகத் தொடர்புகள் மூலமாகத்தான் எளிதில் பரவுகிறது. ஆகவே, மற்றவர்களுடன் பழகுவது தான் மக்கள் செய்வதில் மிக மோசமான செயல் என்று Nadhim Zahawi கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்தல் அல்லது தேவையுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீட்டிலேயே இருங்கள் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும்… மக்கள் அதிருப்தி… பிரிட்டனில் குவிந்த எதிர்ப்பு…!!

பிரிட்டனில் கொரோனாவை போரிஸ் ஜான்சன் கையாண்ட விதம் ஏமாற்றமளித்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.   பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவை கையாண்ட விதம் குறித்து விமர்சனம் அதிகரித்துவருகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை சுமார் 2003 நபர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் பதிலளித்து நபர்களில் குறைந்தது 43% பேர் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். அதே நேரத்தில் 40% பேர் அவர் பதவியில் இருக்க […]

Categories
உலக செய்திகள்

நாய்கள் திருட்டு … மிக மோசமான வருடம் 2020… வெளியான தகவல்…!!

கடந்த 2020ஆம் வருடத்தில் ஊரடங்கின் காரணமாக நாய்கள் அதிகமாக காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளது.  பிரிட்டனில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 320 வழக்குகள் நாய்கள் திருடு போனதற்காக பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய வருடத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதாவது கடந்த 2019 ஆம் வருடத்தில் பிரிட்டன் முழுவதும் மொத்தமாக 170 வழக்குகள் நாய்கள் திருடு போனதாக பதிவாகியுள்ளது. இதனால் இந்த 2020 ஆம் வருடம் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு தவறான புகைப்படங்கள்…. அனுப்பிய நபர்… பிரபல கால்பந்து வீரரா…??

கால்பந்து வீரர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொடர்புடைய புகைப்படங்களை அனுப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் பிர்மிங்காம் என்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் சைமன் பர்ச்  என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளளார். அதன்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் leroy Robinson (34) என்ற  கால்பந்து வீரர் 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு சிறுமியுடன் பேசுவதற்காக தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அவருக்கு பாலியல் ரீதியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அச்சிறுமியை […]

Categories
உலக செய்திகள்

தனியாக வீட்டில் இருந்த கோடீஸ்வர பெண்ணுக்கு… 17 வயது சிறுவனால் நேர்ந்த துயரம்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோடீஸ்வர பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Sue Addis (69) பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு கால்பந்து வீரர்கள் உட்பட பல பிரபலமானவர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது ஒரு நபருக்கும் Sue […]

Categories
உலக செய்திகள்

ஆத்தாடி! கொரோனா தடுப்பூசியா ? ஆள விடுங்கடா சாமி… கொளுத்தி போட்ட ஈரான் …!!

அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஈரானில்  இறக்குமதி செய்ய அந்நாடு தடைவிதித்துள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜனகா நிறுவனமும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஈரானில் இறக்குமதி செய்ய ஈரான் நாட்டு தலைமை மதகுரு அயத்துல்லா கமேனி தடை விதித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் அங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நம்பகத்தன்மை அற்றது எனக் கூறினார். அதன்பின்,அமெரிக்காவின் பைசர் கோவிட் -19 தடுப்பூசிகளை ஈரானில் இறக்குமதி செய்வதை ஈரானிய ரெட் கிரசென்ட் […]

Categories
உலக செய்திகள்

ஆண்களை கொன்று சமைத்துவிட்டேன்… காவல்துறையினரை அழைத்த பெண்… பின் நடந்த சம்பவம்…!!

பெண் ஒருவர் இரண்டு ஆண்களை கொன்று சமைத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள cheshire பகுதியில் வசிக்கும் Kati Jones (30) என்ற பெண் காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் ஒரு துப்பாக்கி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் காவல்துறையினரை அழைத்துள்ளார். அப்போது நான் ஒருவரை கத்தியால் குத்திவுள்ளதாக கூறி உடனடியாக வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் மிகவும் மோசமான நாள்… ஒரே நாளில்… உச்சத்தை தொட்ட உயிர் பலி

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளதாக மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டனில் கொரோனோ பாதிப்பு ஏற்பட தொடங்கிய நாளிலிருந்து மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை ஒரே நாளில் பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 21ம் தேதியில் பதிவாகியுள்ள 1,224  என்ற எண்ணிக்கையைவிட 101 எண்ணிக்கை அதிகமானதாகும். மேலும் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 1325 என்றும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,053 என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு… லஞ்சம் தர முன்வந்த… பிரபல நிறுவனம்…!!

ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த லஞ்சம் தர முன்வந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.  பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் சில மருத்துவர்களுக்கு தடுப்பூசி அளிப்பதற்காக லஞ்சம் தருவதற்கு முன்வந்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் சுமார் 20 தடுப்பூசிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. இதனோடு மட்டுமன்றி பிரிஸ்டல் மற்றும் ஒர்த்திங் போன்ற பகுதியில் இருக்கும் மருத்துவர்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளது. இதில் ஒர்த்திங் பகுதியில் இருக்கும் மருத்துவர்கள் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் குறிப்பிட்ட 10 மாவட்டங்கள்… கொரோனாவின் ஆபத்து வலையாக… அரசு அறிவிப்பு…!!

பிரான்சில் இரவுநேர ஊரடங்கில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை   கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரிட்டனில் உருவான உருமாறிய கொரனோ வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இரவு நேரங்களில் 10 மாவட்டங்களுக்கு ஊரடங்கில்  மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேரத்திற்கான ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் கொள்ளையடிக்க சென்ற திருடர்கள்… வெளியே வந்தவுடன்… காத்திருந்த அதிர்ச்சி…!!

திருடர்கள் இருவர் கொள்ளையடித்தவுடன் எளிதாக காவல்துயினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டனிலுள்ள Stoke on Trent என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு 42 மற்றும் 49 வயதுடைய  இரண்டு திருடர்கள் நேற்றுமாலையில்  திருடச் சென்றுள்ளனர். அங்கு திருடிவிட்டு வெளியே வந்த திருடர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். என்ன காரணம் என்றால் அந்த வீட்டின் வெளியே காவல்துறையினர் வாகனங்களை தொடர்ச்சியாக நிறுத்தி வைத்து காத்துகொண்டிருந்துள்ளனர். அதாவது இந்த கொள்ளையர்கள் பாக்கெட்டில் மொபைலை வைத்திருந்துள்ளனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய விதிமுறை… மக்கள் 5 நாட்களுக்குள்… நாடு திருப்ப வேண்டிய கட்டாயம்…!!

பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் மக்கள் 5 நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டும். அவ்வாறு அவர்கள் ஐந்து நாட்களுக்கு திரும்பவில்லை எனில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என்று நிரூபித்தால் மட்டும்தான் பிரிட்டனிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரிட்டன் போக்குவரத்து செயலர் இன்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசி எங்களுக்கு வேண்டாம்… அடம்பிடிக்கும் பிரிட்டன் மக்கள்… காரணம் என்ன…??

பைசர் தடுப்பூசியை போட பிரிட்டன் மக்கள் அடம்பிடித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  பிரிட்டனிலுள்ள வயதான குடிமக்கள் தங்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி வேண்டாம் என்று அடம்பிடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அது வெளிநாட்டின் தயாரிப்பு என்று கூறுகிறார்களாம். மேலும் எங்கள் நாட்டின் தடுப்பூசி எங்களுக்கு கிடைத்தால் போதும் அதைத் தான் நாங்கள் போட்டுக் கொள்வோம் என்றார்களாம். மேலும் ஆங்கில தடுப்பூசி தயாராகும் வரை நாங்கள் காத்திருப்போம் என்று கூறிவிட்டார்களாம். இதில் குறிப்பாக வடகிழக்கு பிரிட்டனில் உள்ள பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

காதலியை காண வந்த காதலன்… போலீசில் மாட்டிவிட்ட காதலி… அதிர்ச்சி பின்னணி…!!

பெண் ஒருவர் தன்னை காண வந்த காதலனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் என்ற நகரத்தைச் சேர்ந்த அஜாஸ் ஹுசைன் ஷா மில்லியனரான இவர் தன் 1,65,000 டாலர் மதிப்புடைய தங்க லம்போர்கினி ஹூராக்கன் காரை எடுத்துக்கொண்டு இத்தாலியிலுள்ள தன் காதலியை பார்க்க வந்துள்ளார். ஆனால் ஹுசேன் ஷா வின் காதலி தன் வீட்டு பால்கனியில் அவரின் காரைப் பார்த்ததும் உற்சாகம் அடையவில்லை. எனினும் அதற்கு மாறாக இத்தாலியின் காவல்துறைக்கு அழைப்பு […]

Categories
உலக செய்திகள்

வருங்கால கணவரை தவறுதலாக…. முன்னாள் காதலனின் செல்ல பெயரால்… அழைத்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…!!

பெண் ஒருவர் வருங்கால கணவரை தவறுதலாக தன் முன்னாள் காதலனின் பெயரை சொல்லி அழைத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனில் உள்ள Ports Mouth என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் Keileigh Dunning (32) என்ற பெண் கீழே விழுந்து கிடப்பதையும் அவருக்கு அருகில் அவரின் வருங்கால கணவர் Mark Brand ford என்பவர் முதலுதவி செய்ய முயற்சிப்பதையும் கண்டுள்ளனர்.ஆனால் உடற்கூராய்வின் முடிவில் Keileighவின் […]

Categories
உலக செய்திகள்

குடிமக்களுக்கும் கட்டயாமான… விதிமுறையை … அறிவித்துள்ள நாடு…!!

பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வெளி நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரிட்டன் குடிமக்களாகவே இருந்தாலும் பிற நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு  72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் என்ற முடிவு வந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது முதன் முதலாக இங்கிலாந்தில் அடுத்த வார துவக்கத்திலிருந்து நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்கேட்லாந்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி முதல்…. பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு…!!

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பொது முடக்கம்… எப்போது முடிவுக்கு வரும்..? பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமரால் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.  பிரிட்டனில் உருமாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் தேசிய அளவில் பொது முடக்கம் மூன்றாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறையை அபராதம் கடுமையாக விதிக்கப்படும் மற்றும் தண்டனைகளும் கடுமையான முறையில் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமின்றி கிறிஸ்துமஸ்த்திற்கு முன்புள்ள வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போன்ற நாடுகளில் சுமார் 3000 பேர் […]

Categories
உலக செய்திகள்

700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்… காவல்துறையினரின் அதிரடி… காரணம் என்ன…??

குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கசிவால் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Crawly என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த குடியிருப்பாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது இன்று காலையில் காவல்துறையினர் Crawly  என்ற ஒரு குறிப்பிட்ட எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்ட பின்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. West susex தீயணைப்பு, மீட்பு சேவை மற்றும் தென்கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா இருக்கு…! எதுக்கு இப்படி செய்யுறீங்க ? இந்திய மக்கள் அதிர்ச்சி..!!

நாளை முதல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான போக்குவரத்து தொடங்க இருக்கின்றது. எட்டாம் தேதியில் இருந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கான விமானங்கள் வர இருக்கிறது தற்போது பிரிட்டனில் பொது முடக்கம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 58 ஆயிரம் பேர் ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில், மத்திய அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா வரக்கூடிய அனைத்து நபர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள… […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ் எதிரொலி… மீண்டும் பொது முடக்கமா…? போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…!!

போரிஸ் ஜான்சன் புதிய கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.   பிரிட்டன் கேபினேட் அலுவலக அமைச்சர், இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏழு வாரங்களுக்குள் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அவ்வாறு திட்டமிட்ட நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் என்றால் போரிஸ் ஜான்சன் அறிவிப்பின்படி பொது முடக்கம் […]

Categories
உலக செய்திகள்

குளவி கொட்டியதால்… ஏற்பட்ட கொடூர விபத்து… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால்  பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்  ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் ராணியின்… 2021 கௌரவ பட்டியல்… இலங்கையர்களுக்கு விருது…!!

பிரிட்டன் ராணியின் 2021 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கௌரவ பட்டியலில் இலங்கையை சேர்ந்த பலர் இடம் பிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள மக்களின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிரிட்டன் ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பேரரசர் ஆணைக்குழு (CBE) விருதானது பேராசிரியர்கள் ரவி சில்வா, Mohan Edirisinghe, Ramani munne singhe, Gajan Wallopillai, Dr.Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ரவி சில்வா கடந்த மூன்று தசாப்தங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உச்சகட்ட அதிர்ச்சி….! ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை… மிரட்டும் உருமாறிய கொரோனா ….!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மொத்தம் ஆறு இடங்களில் உருமாறிய கொரோனா மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் இரண்டு இடங்களிலும், கல்கத்தாவில் ஒரு இடத்திலும், புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் என 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் நேற்றைய தினம் வெறும் 38 ஆக இருந்த உருமாறிய கொரோனா எண்ணிக்கை தற்போது 58 ஆக மாறி இருக்கிறது. இதில் ஒரே நாளில் புனேவில் மேற்கொள்ளப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றுடன்… பயணம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்… பின் நேர்ந்த சம்பவம்…!!

கொரோனா பாதிப்புடன் பயணம் செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினரான மார்க்ரெட் பெரியர்(60). இவர் மீது கடந்த வருடம் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு  அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இவர் கொரோனா பாதிப்புடன் சுமார் 800 மைல் தூரம் பயணம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்திய செப்டம்பர் மாதம் தான் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தயாரித்த…. மலிவான கொரோனா தடுப்பூசிக்கு… இந்தியா ஒப்புதல்…!!

பிரிட்டன் உலகிலேயே மலிவான தடுப்பூசியை தயாரித்து அதனை மக்களுக்கு செலுத்த தொடங்கியுள்ளது.  பிரிட்டன் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு என்ற தடுப்பூசியை இன்று முதல் மக்களுக்கு அளிக்க தொடங்கியுள்ளது. மேலும் 82 வயதுடைய டயாலிசிஸ் நோயாளி பிரையன் பிங்கர் என்பவர் தான் ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட முதல் நபராகும். மேலும் உலகிலேயே மிக குறைந்த விலையாகவும், எளிதில் போக்குவரத்திற்கு உரியதாகவும் இருந்ததால் இந்த தடுப்பு மருந்து அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்ட் […]

Categories
உலக செய்திகள்

2024 ல் நடக்கவிருக்கும் தேர்தல்…. போரிஸ் ஜோன்சன் தோல்வி…? மக்கள் அதிருப்தி…!!

வரப்போகும் தேர்தலை பற்றிய கருத்து கணிப்பில் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைவார் என்று தெரியவந்துள்ளது  பிரிட்டனில் 2024-ம் வருடத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனிடையே ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. மேலும் கொரனோ வைரஸ் தீவிரம்  ஆகியவைகளை கொண்டு மக்களிடையே தேர்தல் குறித்து முதல் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது என்று தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தனியார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், பிரக்சிட்  தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் […]

Categories

Tech |