Categories
உலக செய்திகள்

டாப்-அப் தடுப்பூசி… பிரிட்டன் அரசு விதித்துள்ள புதிய திட்டம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் வருடாந்திர டாப்-அப் நோய் தடுப்பு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். புதிதாக பரவிவரும் கொரோனா வைரஸின் வகைகளை எதிர் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு வருடாந்திர டாப் அப் நோய்த்தடுப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் நதீம் ஜஹாவி தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை திட்டத்தின் போது வருடாந்திர கொரோனா தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சமீபத்தில் அஸ்ட்ரா ஜனகா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் ஏமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

பனியால் உறைந்த பிரிட்டன்… மஞ்சள் நிற எச்சரிக்கை… மக்கள் அவதி…!

பிரிட்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் வலுவான பனிக்காற்று வீசுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் பனிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை பயணங்களுக்கும், மின்வெட்டுகளுக்கும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!” இத்தனை முறை பரிசோதனையா…? கழுத்தை நெறிக்கும் புதிய கட்டுப்பாடுகள்… திணறும் பயணிகள்..!!

கொரோனா அபாயம் இல்லாத நாடுகளிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகளுக்கும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  கொரோனோவிற்கான அபாயம் இருப்பதாக சுமார் 33 நாடுகள் அறிவிக்கப்பட்டு அதிலிருந்து பிரிட்டனிற்க்கு வரும் பயணிகள் கட்டாயமாக சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 33 நாடுகள் அல்லாத நாடுகளில் இருந்து திரும்பும் பிரிட்டன் பயணிகளும் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்வதுடன் […]

Categories
உலக செய்திகள்

செல்லமாக வளர்த்த நாய்…. இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட முடிவு…. உறவினர் வெளியிட்ட பதிவு…!!

இளம்பெண் தனது வளர்ப்பு நாயால் கடிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் உள்ள Brimingham ஐ சேர்ந்த Keira Ladlow என்ற இளம்பெண் நேற்று முன்தினம் தனது வீட்டில் தான் ஆசையாக வளர்த்த நாய் கடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துளார்.  இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது. Kiera Ladlow உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் ஆசையாக வளர்த்த நாயே அவரை கடித்து காயப்படுத்தியதால் உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பெருந்துயரம்… பாதிப்படைந்த குடும்பத்தாருக்கு போலீசார் இரங்கல்… பிரிட்டனில் பரபரப்பு…!

பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]

Categories
உலக செய்திகள்

உலகில் முதன் முறையாக.. பிரிட்டனில் புதிய ஆராய்ச்சி… இரண்டு தடுப்பூசி கலப்பு…!!

உலகிலேயே முதன் முதலில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா போன்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசியும் கலப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் பலவகைகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய வழிமுறைகளை கண்டறிவதற்காக இந்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் தோன்றிய உருமாற்றமைடைந்த புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் உருமாற்றம் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு ஆறு மாசம் அதிக எதிர்ப்பு சக்தி இருக்கும்.. கொரோனாவால் ஒன்னும் பண்ண முடியாது… ஆய்வு மையம் அறிவிப்பு…!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா என்ற பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 105,921,946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,309,188பேர்  உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 77,551,577 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஆறு மாதம் நோய் எதிர்ப்பு தன்மை அதிக அளவில் இருக்கும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

5 வயதில் மண்ணீரல் அகற்றப்பட்ட சிறுமி… தடுப்பூசி செலுத்தியவுடன் உற்சாகமடைந்த.. நெகிழ்ச்சி சம்பவம்…!!

லண்டனை சேர்ந்த 16 வயதுடைய பெண் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவுடன் மிகவும் உற்சாகமடைந்ததாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் Muswell Hill என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுள்ள பெண் Esther Rich. இப்பெண்ணிற்கு inherited spherocytosis என்ற விளைவு அவரின் தந்தையிடமிருந்து இவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் 5 வயதாக இருக்கும்போது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது. உடலின் மிக முக்கிய பாகம் மண்ணீரல் தான் என்பதால் அது அகற்றப்பட்டவுடன் நோய் எளிதாக தாக்கும். எனவே கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிக்கு தடை…? ஒப்புதல் கிடையாது… அதிரடியாக அறிவித்துள்ள நாடு..!!

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு சுவிட்ஸர்லாந்து அரசு தடைவிதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா   தடுப்பூசி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவீடன் மற்றும் போலந்து போன்ற நாடுகள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு செலுத்தப்படாது என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சுவிட்ஸர்லாந்து அரசும் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி குறித்து கிடைத்திருக்கும் தகவல்களை அவற்றை அனுமதிக்கும் அளவிற்கு தகுதியுடையவையாக இல்லை என்று அனுமதிக்க மறுத்துள்ளது. மேலும் சுவிட்ஸர்லாந்து, […]

Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில் இவ்வளவு பலியா…? குழந்தை உயிரிழப்பு… பிரிட்டனில் தீவிரமாகி வரும் கொரோனா …!!

பிரிட்டனில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   பிரிட்டன், தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் 915 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20,364 பேர் கடந்த 24 மணி […]

Categories
உலக செய்திகள்

நோயாளி இறந்து பல மணி நேரம் கடந்தும்… நடவடிக்கை எடுக்கப்படாத அவல நிலை… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவர் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நோயாளி ஒருவர் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பர்மிங்காம் NHS அறக்கட்டளை தொடர்புடைய பல்கலைக்கழக மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகள் சிலவற்றில் செவிலியர்கள் ஒரே சமயத்தில் சுமார் 17 நோயாளிகளை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இந்த நிறுவனங்களின் தடுப்பூசி… 90% பலனளிக்கிறதா..? ஆய்வில் வெளியான முக்கிய தகவல்…!!

பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி சிறந்த பலன் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் East Angila என்ற பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இஸ்ரேலின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி Fizer மற்றும் BioNTech என்ற தடுப்பூசிகள் இஸ்ரேலில் செலுத்தப்பட்டு 3 வாரங்கள் கடந்த நிலையில் தடுப்பூசிகள் 90% பயனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிரிட்டனில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வின் முடிவு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உலகில் கோவிட்-19 ஒரு வகை தான்… ஆயிரக்கணக்கான கொரோனா இருக்கு… பிரிட்டன் ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டன் தடுப்பூசி விநியோக அமைச்சர் கொரோனா வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா பரவலால் தற்போது வரை சுமார் 104 மில்லியன் பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 2.2 7 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸின் மற்றொரு வகையே கோவிட்-19 ஆகும். அதாவது, கோவிட்-19 பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏராளமான கொரோனா வைரஸின் வகைகள் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் உருமாற்றம் அடைந்து காணப்பட்டுள்ளது. இவற்றில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் ஜாக்கிங் சென்ற சிறுமி… வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நபர்… பின் நேர்ந்த கொடுமை…!!

பூங்காவில் தனியாக சென்ற சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் இருக்கும் Ilford என்ற பகுதியில் Goodmayes பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 2 30 மணியளவில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் ஜாக்கிங் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இங்கிருந்து மர்ம நபர் ஒருவர் சிறுமியை வற்புறுத்தி புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்பு உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

“இவர் பொய்யானவர்” நிற்க வைத்து… விஞ்ஞானியை அசிங்கப்படுத்தும் சிறுவன்… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரை சிறுவன் ஒருவன் குற்றம் சாட்டும் வீடியோ இணையதளங்களில்  வெளியாகி வைரலாகிவருகிறது.  பிரிட்டனில் இணையதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. அதாவது பிரிட்டனின் தலைமை மருத்துவ ஆலோசகரான கிரிஸ் விட்டி என்பவர் விக்டோரியா ஸ்டேஷனிற்கு அருகில் இருக்கும் Strutton Ground Marketல் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரை பின்தொடர்ந்து சென்று நிற்கச்சொல்லி ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார்.அதில் அச்சிறுவன் கிரிஸ் விட்டியை பார்த்து “இவர் பொய்யானவர், இங்கே நிற்கும் நபர் […]

Categories
உலக செய்திகள்

மேலும் புதிய வைரஸ் பரவும்… முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் பல புதிய வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாடுகளில் நாம் அடுத்த நிலையை எட்டும் போது, மேலும் அதிகமாக உருமாறிய புதிய கொரோனாவை சந்திக்க நேரலாம் என்று எச்சரித்துள்ளார். அதாவது தற்போது பிரிட்டனில் 11 நபர்களுக்கு தென்னாபிரிக்காவில் பரவும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் யாரும் எந்த நாட்டுடனும் பயண தொடர்பில் இல்லை என்பது […]

Categories
உலக செய்திகள்

10நிமிஷத்துக்கு முன்னாடி பேசுனாரு…! என் காதல் கணவருக்கு இப்படி ஆகிட்டே… பிரிட்டனில் சோக சம்பவம் …!!

பிரிட்டனில் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களில் காதலன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த Tommy Hydes என்ற 24 வயதுள்ள இளைஞர் அவரின் மருமகனான Josh Hydes(20) என்பவருடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7 மணியளவில் Shefield ல் உள்ள பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று பாலத்தின் இரும்பு பேரியரில் மோதி, நதியில் மூழ்கியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த Tommy Hydes மற்றும் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் ஹீரோவான 99வயது தாத்தா…! நெகிழ்ந்து போன பிரிட்டன் மக்கள்…. இப்போது கண்ணீர் வடிக்கின்றனர்…!!

பிரிட்டனில் NHS ஊழியர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் நிதி திரட்டி வழங்கிய இராணுவ வீரர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ வீரரான கேப்டன் Tom Moore(99). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர். இந்நிலையில் இவர் கொரோனா காலங்களில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது அயராது பணியாற்றிய NHS ஊழியர்களுக்கு உதவ முடிவு செய்தார். இதன்படி தற்போது 99 வயதாகும் இவர் தன் தள்ளாடும் காலத்திலும்கூட அவரின் தோட்டத்தை சுமார் நூறு தடவை சுற்றி வருவதற்கு முடிவு செய்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“கன்னத்தில் முத்தமிட்டாள்” பட பாணியில்… 31 வருடம் கழித்து தாயை சந்தித்த மகள்… கண்கலங்க வைக்கும் நிகழ்வு…!!

லண்டனில் வசிக்கும் பெண் தன் 31 வயதில் தன்னை பெற்ற தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனைச் சேர்ந்த பெண் யாஷிகா, தன் 18 வயதில் தன் பெற்றோரிடமிருந்து அதிர்ச்சியான செய்தியை கேட்டுள்ளார். அதாவது அவர் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தத்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் யாஷிகாவின் வளர்ப்பு பெற்றோர் டொனால்ட் மற்றும் யசந்தா கடந்த 1980 ஆம் வருடத்தில் யாஷிகாவை தத்தெடுத்துகொண்டு இலங்கையை விட்டு வெளியேறி பிரிட்டன் வந்ததாக கூறியுள்ளார்கள். எனினும் வளர்ப்பு பெற்றோர் அவரை […]

Categories
உலக செய்திகள்

அது வேற வைரஸ்…! இது வேற வைரஸ்…. சிக்கிய பிரிட்டன்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி…!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளதாகவும், அது தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிரிட்டனில்  2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் B.1.1.7 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அது முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸிலிருந்து மிகவும் ஆபத்தானது. மேலும் அதிக அளவில் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த  B.1.1.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ்  பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

இருநாட்டு தடுப்பூசிகள்… ஒன்று சேர்த்தால் புதிய கொரோனாவை எதிர்கொள்ளலாம்… ரஷ்ய ஆய்வாளர் கண்டுபிடிப்பு….!

பிரிட்டன் தடுப்பூசியையும்,ரஷ்யா தடுப்பூசியையும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார் பிரிட்டன் தயாரித்துள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசியையும், ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியும் ஒன்று சேர்த்து ஒருவருக்கு செலுத்தும் போது புதிய வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸை எதிர்கொள்ளலாம் என்று ரஷ்ய ஆய்வாளர் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஆய்வில், 2 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி 92% பாதுகாக்கும் திறன் வாய்ந்ததாக […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இப்படி சொல்லுங்க… அப்பதான் உங்கள பரிசோதனை செய்வாங்க… நோயாளிகளை பொய் சொல்ல வைக்கும் மருத்துவர்…!

பிரிட்டனில் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக பொய் சொல்ல வைப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தேசிய மருத்துவ சேவை சில அறிகுறிகளை தான் ஒரு கொரோனா அறிகுறியாக தெரிவித்துள்ளது. காய்ச்சல், இருமல், வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனாவின் அறிகுறிகள் நாளுக்கு நாள் வேறு பட்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமீபத்தில் கொரோனா நோயாளிகள் […]

Categories
உலக செய்திகள்

இத்தனை நாடுகளில்…. அசுர வேகத்தில் பரவிய உருமாறிய கொரோனா…. வெளியான பகீர் தகவல்…!!

உருமாறிய கொரோனா மற்ற நாடுகளிலும் வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி வருகின்றது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான தங்களுடைய விமான போக்குவரத்தை தடை செய்தது.  இந்நிலையில் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியாலும் தடுக்க முடியாத… புதிய வகை வீரியமிக்க கொரோனா… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருமாற்றம் அடைந்த கொரோனா பிரிட்டனில் உள்ள கென்ட் என்ற பகுதியில்  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11 நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தினால் கூட இந்த புதிய தொற்றை தடுக்க இயலாத நிலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை தொற்றை தடுக்கவில்லை எனில் இயற்கையாக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி […]

Categories
உலக செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வயது குழந்தை… எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!

பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரின் 2 வயதுடைய  பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது. கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு […]

Categories
உலக செய்திகள்

“காட்டெருமை பராமரிக்க ஆட்கள் தேவை”…. நூற்றுக்கணக்கில் விண்ணபங்கள்… அதிர்ச்சியில் பூங்கா நிர்வாகி..!!

பிரிட்டன் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படும் காட்டெருமையை பராமரிக்க ஆட்கள் தேவை என்று அறிவிப்பை கண்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஐரோப்பிய நிலப்பரப்பில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாக கருதப்படுவது காட்டெருமை. பிரிட்டனில் ஒரு காலத்தில் இருந்த காட்டெருமை இனப்பெருக்கம் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. அவற்றை நெதர்லாந்து, ருமேனியா, போலந்து நாடுகளில் இருந்து கொண்டு வந்துபிரிட்டனில் வுட்லேண்ட் பகுதியில் வைத்து பராமரிக்க தன்னார்வ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். காட்டெருமைகள் சுற்றுச்சூழல் பராமரிப்பு மிகவும் முக்கியமான விலங்கு. எனவே அவற்றால் காடுகள் […]

Categories
உலக செய்திகள்

11மாசம் நடந்தது எதுவுமே தெரியாதே… நாங்க எப்படி புரிய வைக்க போறோமோ… குழப்பத்தில் குடும்பத்தினர்…!

பிரிட்டனில் 11 மாதங்களாக கோமாவில் இருந்த இளைஞன் கண்விழித்தது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 19 வயதுடைய ஜோசப் ஃபிளாவில் என்ற இளைஞர் கடந்த மார்ச் 1ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கினார். அதில் அவர் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்றார்.அதன் பின் சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கோமாவில் இருந்த ஜோசப்பிற்கும் இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு […]

Categories
உலக செய்திகள் வானிலை

உஷாரா இருங்க… ராட்சத பனிப்புயல் உருவாகப்போகுது… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்…!!

பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது. இதனால் பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு விதிகளை மீறாதீங்க”… எச்சரித்தும் பயன் இல்லை…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டன் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, லண்டன் மற்றும் கிழக்கு இங்கிலாந்து போன்ற இடங்களில்  கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் தேவை இன்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று லண்டனிலிருந்து Gloucestershire-ன்  Cotswold மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அத்தியாவசியமற்ற முறையில் […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் பதற்றமான சூழ்நிலை ஏற்படாது… அஸ்ட்ராஜெனேகா – ஐரோப்பா ஒப்பந்தம்… கூடுதல் தடுப்பூசி வழங்க ஒப்புதல்…!!

ஐரோப்பாவிற்கு கூடுதலாக தடுப்பூசியை வழங்க பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய  கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகாவிடம்  மார்ச் மாதத்தின் இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டுமென்று ஐரோப்பா ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரிட்டனில் உள்நாட்டு தேவை அதிகம் இருப்பதனால் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படும். எனவே 31 மில்லியன் தடுப்பூசிகளை  மட்டுமே அனுப்ப முடியும்  […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கு தடுப்பூசியா… புதிய சாதனை படைத்த பிரிட்டன்…!

பிரிட்டன் ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முந்தய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது. பிரிட்டனில் பிப்ரவரியில் இலக்கை அடைய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தினசரி 491,970 பேருக்கு தடுப்பூசி செலுத்தி பிரிட்டன் சாதனை படைத்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

2022 க்குள்ள 100 மில்லியன் டோஸ் வேணும்… ஒப்பந்தம் செய்யப் போகும் பிரிட்டன்…!

வால்னேவா நிறுவனத்திலிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதற்கு பிரிட்டன் இன்று ஒப்பந்தம் செய்ய உள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள வால்னேவா மருந்து தயாரிப்பு நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு அந்நிறுவனத்திடம் ஏற்கனவே 60 மில்லியன் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. தற்போது கூடுதல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் 100 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து வருகின்றது. இதனால் வரும் 2022க்குள் மேலும் கூடுதலாக 40 […]

Categories
உலக செய்திகள்

நாயுடன் வாக்கிங் சென்ற இளம் தம்பதி… அதிர்ச்சி அடைந்து கதறி அழுத சோகம்…!

பிரிட்டனில் வாக்கிங் சென்ற இளம் தம்பதியினர் இறந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பிரிட்டனில் உள்ள கோல்ப் மைதானத்தில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பொருளை கண்டுள்ளனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த குழந்தையின் […]

Categories
உலக செய்திகள்

முதலில் நாங்க தான் போடுவோம்..! அதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு தருவோம்..! தடுப்பூசி ஏற்றுமதியில் நிபந்தனை விதித்த பிரிட்டன்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது  குறித்து பிரிட்டன் அதிரடி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.  உலக நாடுகளை உலுக்கி வந்த கொரானா வைரஸை தடுக்கும் விதமாக அனைத்து நாடுகளும் தற்போது தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் அரசு எங்களுடைய கொரோனோ தடுப்பூசி செலுத்தும்  திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தடுப்பூசியை கொடுக்க முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் தனியாக சென்ற 13 வயது சிறுவன்… கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்… என்ன காரணம்…?

பிரிட்டனில் 13 வயது சிறுவனை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். பிரிட்டனில் 13 வயது சிறுவனை 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதால் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு மான்செஸ்டரின் லாங்க்ஸைட் என்ற பகுதியில் அமைந்துள்ள கார் நிறுத்தும் இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாக்கப்பட்ட 13 வயது  […]

Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் குறைந்த கொரோனா…. உற்சாகத்தில் பிரிட்டன்… இது தான் காரணமா..??

பிரிட்டனின் தீவிர நடவடிக்கைகளினால் கடந்த வாரத்தை விட தற்போது கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டுவருவதால் கடந்த 7 நாட்களில் பிரிட்டனில் கொரோனா தொற்று 30.6 சதவீதமாக குறைந்தது என்று புள்ளி விவரங்கள் வெளியானது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சராசரியாக 33,552 […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு விசா… 5 ஆண்டுகளில் குடிஉரிமை பெறலாம்… பிரிட்டன் போட்ட அதிரடி திட்டம்…!

ஹாங்காங் மக்கள் பிரிட்டனில் வாழ புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் எதிரொலியாக சீனா கடந்த ஆண்டு புதிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு BNO பாஸ்போர்ட் பயண ஆவணமாக செல்லுபடி ஆகாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பிரிட்டனில் இன்று பிற்பகல் முதல் பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யவும் வசிக்கவும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BNO பாஸ்போர்ட் […]

Categories
உலக செய்திகள்

நீங்க கொஞ்சம் தடுப்பூசி போடறது நிறுத்துங்க… மத்தவங்களுக்கு வேணும்…WHO வலியுறுத்தல்…!

பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனின் வரும் இலையுதிர் காலத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரிட்டனில் முன்னுரிமை […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனுக்கு ராணியாரின் விருந்து… இரு நாட்டு உறவுகளை ஒன்றிணைக்கும் நிகழ்வு…!

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதானது கார்ன் வாலில் ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன் பிரிட்டனின் ராணியார், இளவரசர் சார்லஸ் தம்பதி, மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி உள்ளிட்டோர் இந்த விருதினை ஒன்றிணைந்து சிறப்பிக்க உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போது […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தான் போட்டுவிட்டீர்களே… மற்றவர்களுக்கு வழிவிடுங்களேன்… உலக சுகாதார அமைப்பு பிரிட்டனுக்கு வலியுறுத்தல்…!!

உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.  உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்  செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால […]

Categories
உலக செய்திகள்

4 வயது சிறுமி கண்டுபிடித்த…. 22 கோடி ஆண்டுகள் பழமையான…. டைனோசர் கால்தடம்…!!

4 வயது சிறுமி ஒருவர் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளார். பிரிட்டனிலுள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் குடும்பம் ஒன்று கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது டைனோசரின் கால்தடத்தை பார்த்த 4 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அதை தன்னுடையசெல்போனில் புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு எடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி அந்த புகைப்படத்தினை நிபுணர்களுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் டைனோசர்கள் எப்படி நடந்தன? என்பதை நிரூபிப்பதற்காக இந்த கால்தடம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கில் பாலியல் தொழிலாளி செய்த மோசமான செயல்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

கொரோனா காலகட்டத்தில் கடன் ஏற்பட்டதால் அதனை அடைப்பதற்காக பாலியல் தொழிலாளி ஒருவர் பிரேசிலில் இருந்து பிரிட்டனுக்கு 1.2 கிலோ போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த Luan Irving  Dos Santos Monteiro(31) என்ற பாலியல் தொழிலாளியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Heathrow விமான நிலையத்தில் வைத்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரை பரிசோதனை செய்த பொழுது அவரது வயிற்றுக்குள் போதை […]

Categories
உலக செய்திகள்

தமிழரான பிரிட்டன் மருத்துவர் மரணம்… அயராது உழைத்து உயிர்களை காப்பாற்றியவர்… சக மருத்துவர்கள் உருக்கம்…!!

கொரோனாவால் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த பிரிட்டன் மருத்துவர் பற்றிய நினைவுகளை அவருடன் பணிபுரிந்த சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். பிரிட்டனில் இருக்கும் Royal Derby என்ற மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த தமிழர் கிருஷ்ணன் சுப்ரமணியன் (46). இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் Leicesterல் இருக்கும் க்ளின்பீல்டு என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அந்த மாதத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடன் பணிபுரிந்த சில மருத்துவர்கள் அவரை […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகளுக்கு… பிரிட்டன் விதித்த தடையால்… துபாய்க்கு இவ்வளவு இழப்பா…?

பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி… போடலாமா..? வேண்டாமா…? விமர்சனம் கூறும் பிரான்ஸ் ஜனாதிபதி…!!

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு  எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]

Categories
உலக செய்திகள்

பலரது உயிரை காப்பாற்றிய தமிழக மருத்துவர் மரணம்… அமைதியான சுபாவம் கொண்டவர் என சக மருத்துவர் புகழாரம்…!

பிரிட்டனில் பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் இறப்பு குறித்து சக மருத்துவ தங்களது நினைவலைகளை தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் ராயல் டெர்பி மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண சுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 46 வயதுடைய கிருஷ்ணன் பலரது உயிரைக் காப்பாற்றி வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் குறித்த நினைவலைகளை சக மருத்துவர்கள் பகிர்ந்துள்ளனர். மருத்துவ அறக்கட்டளை தலைமை நிர்வாகிகாவின் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி நிறுத்தம்… பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி .. சிரமத்தில் பொதுமக்கள்…!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இல்லை… ஆனால், லட்சம் பேர் இறக்க வாய்ப்பு… பிரிட்டனின் வெளியான அதிர்ச்சி தகவல்….!

பிரிட்டனில் கொரானா இல்லாமலேயே லட்சக்கணக்கானோர் இறக்க வாய்ப்பிருப்பதாக  அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். அந்நாட்டில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினமும் தொற்றினால் பாதிக்க படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டான் அரசாங்கம் மனதை கலங்கடிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த மாத இறுதிக்குள் 46,000 மக்கள் இறக்க […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் இந்த பாஸ்போர்ட் எங்க நாட்ல செல்லாது”…! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சீனா…!!

பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் இனி சீனாவில் செல்லாது என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சீனா  வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மீது சீனா இவ்வாறு கோபத்தில் கொந்தளிக்க காரணம் என்ன தெரியுமா?.. சீனா அறிமுகம் செய்துள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை தொடர்ந்து பிரிட்டனின் கடல்கடந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹொங் ஹொங் (British National(Overseas) Passport Holders) நாட்டவர்கள் பிரிட்டனின் குடியுரிமையை பெற திட்டமொன்றை பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஹொங் ஹொங் நாட்டைவிட்டு வெளியேறி […]

Categories
உலக செய்திகள்

இந்த 30 நாட்டில் இருந்து வந்தால்…. 10நாட்களுக்கு லாக் பண்ணுங்க…. பட்டியல் போட்ட பிரிட்டன் பிரதமர் …!!

பிரிட்டன் அரசாங்கம் கொரோனா பரவகூடிய அபாயம் உள்ளதாக சுமார் 30 நாடுகளை அறிவித்துள்ளது. பிரிட்டன் அரசு அங்கோலா, அர்ஜென்டினா, பொலிவியா, போட்ஸ்வானா, பிரேசில், கேப் வெர்டே, சிலி, கொலம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈக்வடார், ஈஸ்வதினி, பிரஞ்சு கயானா, கயானா, லெசோதோ, மலாவி, மொரிட்டியஸ், மொசாம்பிக், நமீபியா, பனாமா, பராகுவே, பெரு, போர்ச்சுகல் , தென்னாப்பிரிக்கா, சுரினாம், தான்சானியா, உருகுவே, வெனிசுலா, சாம்பியா, ஜிம்பாப்வே போன்ற 30 நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கு விமான நிலையத்திற்கு […]

Categories

Tech |