Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மறைவுக்கு பின் பிரிட்டனில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்னென்ன ?

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே  அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த… மகாராணியரின் உடல் எடின்பர்க் கொண்டு செல்லப்படுகிறது…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடல் பால்மோரல், மாளிகையிலிருந்து ஸ்காட்லாந்தில்  இருக்கும் எடின்பர்க்கிற்கு எடுத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத், கடந்த எட்டாம் தேதி அன்று உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாராணியின் இறுதிச்சடங்கானது வரும் 19ஆம் தேதி அன்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மினிஸ்ர் வளாகத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ குடும்பத்தினர் மகாராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வில்லியம் தான் வேல்ஸின் இளவரசர்… அறிவிப்பு வெளியிட்ட மன்னர் சார்லஸ்…!!!

பிரிட்டனில் மகாராணியாரின் மறைவை தொடர்ந்து மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ், தன் மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்தரினை  இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியார் தன் 96 வயதில் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து, அவரின் மகனான இளவரசர் சார்லஸ் நேற்று மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர்  தன் உரையில், இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசராகவும், அவரின் மனைவி கேத்ரினை இளவரசியாகவும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வில்லியம் மற்றும் கேத்தரின் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் மகாராணியின் மறைவை தொடர்ந்து… நாட்டின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்பு….!!!

பிரிட்டன் நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து அவரது மகனான சார்லஸ் நாட்டின் மன்னராக பதவியேற்றிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மகனான சார்லஸ் தன் 73 வயதில் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மகாராணி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு சார்லஸ் சென்றுள்ளார். அதன் பிறகு, மகாராணியின் மறைவிற்கு பின், மன்னராக பக்கிங்காம் அரண்மனைக்கு திரும்பி இருக்கிறார். புதிதாக மன்னராக பதவி ஏற்கும் சார்லஸிற்கு, அங்கிருந்த […]

Categories
உலக செய்திகள்

மகாராணியரின் இறுதி அஞ்சலியில் அதிசயம்… வானத்தில் இரட்டை வானவில்…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடியிருந்த சமயத்தில், வானில் அதிசயமாக இரண்டு வானவில்கள் தோன்றியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். உலக தலைவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் செய்தியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகப்படியான மக்கள் அரண்மனை முன்பு கூடினார்கள். மழை கொட்டி தீர்த்த போதும், மக்கள் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டின் மன்னராகிறார் சார்லஸ்…. ராணியாகிறார் அவரின் மனைவி கமிலா..!!!

பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸின் மனைவி கமிலா நாட்டின் ராணியாகியிருக்கிறார். பிரிட்டனில் 70 வருடங்களாக ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் தன் 96 வயதில் உடல் நல பாதிப்பால் நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவரின் மகனான இளவரசர்  சார்லஸ் மன்னராகவும் அவரின் மனைவி கமிலா ராணியாகவும் அறிவிக்கப்படவிருக்கிறார்கள்.  எனினும் கமிலா இளவரசி என்று தான் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் இதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இறுதி மரியாதை… பால்மோரல் கோட்டையின் வெளியில் குவிந்த மக்கள்…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி பால் மோரல் கோட்டையின் வெளியில் நாட்டு மக்கள் மலர் வளையங்கள் வைத்து இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தன் 96 வயதில் நேற்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கடந்த இரு தினங்களாக அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இதற்கிடையில் பால் மோரல் இல்லத்தில் நேற்று அவர் உயிரிழந்தார். உலக தலைவர்கள், அவரின் […]

Categories
உலக செய்திகள்

இளம் வயதில் முடிசூடிய பிரிட்டன் இளவரசி….. காதலால் சுழன்ற சாம்ராஜ்யம்…. சுவாரஸ்ய தொகுப்பு இதோ….!!!!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலாமானார். அவருக்கு வயது 96. ”சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்று புகழாரம் சூட்டப்பட்டு, உலகின் பெரும்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த பிரிட்டனின் ராணி என்றால் சும்மாவா? என்கின்ற அளவுக்கு பெரிய பொறுப்பு, பதவி, பெருமை, மரியாதை ஆகியவற்றை உடையவர்.  பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றிருக்கிறார். மன்னராட்சி ஆட்சி என்றால் வழக்கமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆட்சிக் கட்டிலில் அமருவார்கள். அதாவது தந்தை, […]

Categories
உலக செய்திகள்

பெரும் துயரம்…. ”மகாராணி எலிசபெத்” காலமானார் – கண்ணீரில் ”பிரிட்டன்” மக்கள்…!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு. அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத். 1926 ஆம் ஆண்டு பிறந்த மகாராணி எலிசபெத், பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர். பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

Shocking news: பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார் ..!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96. இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள். அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

Breaking: ராணி எலிசபத் காலமானார்…!!

பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன.  இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருந்தன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் சென்று ஆசி பெற்றிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

BIG NEWS: பிரிட்டன் ராணி கவலைக்கிடம் – பக்கிஹாம் அரண்மனை பரபரப்பு அறிவிப்பு ..!!

பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன.  இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : பிரிட்டனின் புதிய பிரதமர் அறிவிப்பு….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வானார். ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தார்.

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் £110m வென்ற அதிர்ஷ்டசாலி…. யாரென்று தெரியவில்லை…. வெளியான அறிவிப்பு..!!!

பிரிட்டன் நாட்டில் லாட்டரியில்  £110m யூரோ மில்லியன் தொகையை வென்ற நபர் யார்? என்று தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டன் நாட்டில் நேற்று 07,12,13,20, 45, 03 மற்றும் 12 என்ற அதிர்ஷ்ட எண்களை உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் நபர், £110m யூரோ மில்லியன்கள் பரிசு தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேஷனல் லாட்டரி கேம்லாட்டினுடைய ஆலோசகராக இருக்கும் ஆண்டி கார்ட்டர் கூறியதாவது, லாட்டரி டிக்கெட் வாங்கிய வீரர்கள் தங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும் எண்களை சரியாக […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் பிரிட்டன் தேர்தல்…. வெல்லப்போவது யார்?.. பரபரப்பை உண்டாக்கிய ஆய்வுகள்…!!!

பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் […]

Categories
உலக செய்திகள்

20 அடி உயரத்தில் தொங்கிய ரோலர் கோஸ்டர்…. மகளை காக்க தந்தை செய்த துணிச்சல் மிக்க செயல்…!!!

பிரிட்டனில் ஒரு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் பழுது ஏற்பட்டு, ஒரு குழந்தை 20 அடி உயரத்தில் தொங்கிய நிலையில், அதன் தந்தை துணிச்சலுடன் அதில் ஏறி சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரிட்டன் நாட்டின் சவுத் போர்ட்டில் இருக்கும் ப்ளேஷர்லேண்டி பூங்காவில் ஒரு ரோலர் கோஸ்டரில் திடீரென்று பழுது ஏற்பட்டது. எனவே, சுமார் 20 அடி உயரத்தில் ஒன்றரை மணி நேரங்களாக அந்திரத்தில் நின்றது. அதிலிருந்த குழந்தைகள் பயந்து சத்தம் போட்டனர். அப்போது ஒரு சிறுமி மயங்கிய […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் தேர்தல்… ரிஷி சுனக்கிற்கு குறைந்த வெற்றி வாய்ப்பு…. பிரச்சாரத்தில் பேசியது தான் காரணமா?…

பிரிட்டனில் பிரதமர் தேர்தல் நெருங்கும் நிலையில், ரிஷி சுனக், பிரச்சாரத்தில் கலிபோர்னியா மாகாணத்தை குறிப்பிட்டு பேசியதால் வெற்றிக்கான வாய்ப்பு அவருக்கு குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஈஸ்ட்போா்ன் என்ற பகுதியில் இம்மாதம் 5-ஆம் தேதி அன்று கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே ரிஷி சுனக் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவரிடம் நீங்கள் இளம் பட்டதாரியாக இருந்தால் உங்களின் வாழ்கையை எவ்வாறு அமைப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோா்டு எனும் பல்கலைக்கழகத்தில் 2004 […]

Categories
உலக செய்திகள்

கழிவுநீரை கடலில் கொட்டும் பிரிட்டன்…. ஐரோப்பிய ஒன்றியத்திடம் புகார் அளித்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் அரசு, இரண்டு நாடுகளுக்குமான பகிர்ந்து கொள்ளப்பட்ட தண்ணீரில் கழிவு நீரை சேர்ப்பதாக பிரிட்டன் மீது புகார் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் பகிரப்பட்ட கடல் நீரில் கழிவு நீரை கொட்டுவது பிரெக்ஸிட்டிற்குப் பின் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிச்சலை தந்தது. இதனால் சுற்றுச்சூழலின் தரம் வெகுவாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வலியுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி நேற்று 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையரான […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு கட்டணங்களை அரசு ஏற்குமா?… அது மாயை.. நடக்காது… எச்சரிக்கும் டோரி எம்.பி…!!!

பிரிட்டன் நாட்டின் டோரி எம்பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் மக்களிடம், அரசு எரிவாயுவிற்கான கட்டணத்தை கொடுக்கும் என்று கூறுவது மாயை, அது நடக்காது என்று கூறியிருக்கிறார். பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் சராசரி குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான கட்டணம்,  £1,971 முதல் £3,549-ஆக அதிகரிக்கும் எனவும் எரிசக்திக்கான விலை வரம்பானது அக்டோபர் மாதத்திற்குள் 8% வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கும் கட்டணத்திற்கான நெருக்கடிக்கு இடையே கூடுதலாக குளிர்கால […]

Categories
உலக செய்திகள்

கடலின் அடியில் கன்னி வெடிகளை அழிக்கும் ட்ரோன்கள்…. உக்ரைனுக்கு அளித்த பிரிட்டன்…!!!

பிரிட்டன் அரசு, கடலின் அடியில் பயன்படுத்தக்கூடிய ஆறு ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கு கடற்கரை ஓரத்தில் இருக்கும் கன்னிவெடிகளை அழிப்பதற்காக கடலின் அடியில் உபயோகப்படுத்தப்படும் ட்ரோன்களை கொடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் தொடங்கப்பட்டதிலிருந்து பிரிட்டன், உக்ரைன் நாட்டிற்கு பல நிதி உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கடலின் அடியில் இருக்கும் கன்னிவெடிகளை அழிக்கக்கூடிய ஆறு ஆள் இல்லா ட்ரோன்களை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இறுதிச்சடங்கில் பேசிய பெண்…. செயற்கை நுண்ணறிவு மூலம் சாத்தியமான நிகழ்வு…!!!

பிரிட்டனில் இறந்த பெண் இறுதி சடங்கின் போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பேசிய சம்பவம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த 87 வயதுடைய மரினா ஸ்மித் என்ற மூதாட்டி கடந்த ஜூன் மாதத்தில் வயது முதிர்வால் காலமானார். நிலையில் அவரின் மகன் ஸ்டீபன் ஸ்மித் தொழில்நுட்பத்தின் மூலமாக தன் தாயின் இறுதிச்சடங்கில் அவரின் வாழ்க்கை குறித்த கேள்விக்கு அவரே பதிலளித்ததை காண்பித்துள்ளார். அதாவது ஒரு நபர் இறந்த பிறகும் அவருடன் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது எதிர்த்து ஜூலியன் அசாஞ்சே அதிரடி மனு….. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

ஆஸ்திரேலியா சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே(50)  ’51 விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் பத்திரிகை மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இதனையடுத்து அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவரை அமெரிக்காவும் நாடு கடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு…. பயந்து நடுங்கிய மக்கள்…. வியக்க வைத்த பெண்…!!!

பிரிட்டனில் மிகப்பெரிய பாம்பு ஒன்று ஒரு குடியிருப்பிற்குள் புகுந்து செல்ல முயற்சித்த போது அனைவரும் பயந்து நின்ற சமயத்தில், பெண் ஒருவர் அசால்டாக அதை தோளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Hampshire என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியே மிகவும் பெரிதான மலைப்பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குச்சியை வைத்து அதனை தள்ளிய போது அது கீழே விழுந்துவிட்டது. அப்போது அங்கு வந்த Linda […]

Categories
உலக செய்திகள்

91 வருடங்களாக மகாராணி விரும்பி உண்ணும் உணவு… எது தெரியுமா?… ராயல் செஃப் வெளியிட்ட தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 91 வருடங்களாக தினந்தோறும் சாண்ட்விச் உண்பதாக அரண்மையில் பணியாற்றும் ராயல் செஃப் கூறியிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதை கடந்திருக்கிறார். இந்நிலையில் அவரின் அரண்மனையில் 15 வருடங்களாக பணிபுரிந்த ராயல் செஃப்  McGrady தெரிவித்ததாவது, மகாராணி மிகவும் விரும்பி உண்ணும் உணவு ஜாம் பென்னிஸ் என்ற ஜாம் சாண்ட்விச் தான். அதில் பயன்படுத்தும் ஜாம், அரண்மனையில் உள்ள தோட்டத்தில் விளைவிக்கப்படும் ஸ்காட்டிஷ் ஸ்ட்ராபெர்ரியிருந்து தயாரிக்கப்படும். இதனை […]

Categories
உலக செய்திகள்

ரிஷி, பிரதமர் போட்டியில் தோல்வியடைந்தால்… என்ன செய்வார்?…. அவர் கூறிய தகவல்…!!!

பிரிட்டனில் பிரதமருக்கான தேர்தலில் தான் தோல்வியடைந்தால், லிஸ் ட்ரஸ்ஸுக்கு கீழ் பணியாற்ற மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் தேர்தலுக்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில், நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். எனவே, இதில் ஒரு வேளை, ரிஷி தோல்வியடைந்தால், அவர் லிஸ் ஆட்சியின் கீழ் சுகாதார செயலராக இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ரிஷி சுனக் தெரிவித்ததாவது, என் இலக்கு அது கிடையாது. […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தேர்தல்… ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்…!!!

பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மைக்கேல் கோவ் ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் லிஸ் டிரஸ் உண்மை நிலவரங்களிலிருந்து விடுப்பு எடுத்தது போன்று இருக்கிறது என்று மைக்கேல் கோவ் தெரிவித்திருக்கிறார். மேலும், ரிஷி சுனக் அமல்படுத்திய வரிகள் அவரால் விரும்பி கொண்டுவரப்பட்டது இல்லை எனவும் கொரோனா காலகட்டத்தால் விதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார். இது […]

Categories
உலக செய்திகள்

25 வருடங்களுக்கு முன்…. பிரிட்டன் மகாராணி முன் பேசிய வசனம்… கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகர் கமலஹாசன், பிரிட்டன் மகாராணி முன் தன்னாட்டை குறித்து பேசிய வசனத்தை குறிப்பிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனின் மருதநாயகம் என்னும் திரைப்பட தொடக்க விழாவிற்கு, பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் சென்றார். சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த அந்த படப்பிடிப்பில், மகாராணியாரின் முன் தன் நாட்டை பற்றி கமலஹாசன் பேசும் வசனம் படமாக்கப்பட்டது. 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! pic.twitter.com/mtGsE0NAoF — […]

Categories
உலக செய்திகள்

5 அடி பொம்மைக்குள் சாமர்த்தியமாக ஒளிந்திருந்த திருடன்…. அதன்பின் நடந்தது என்ன?…

பிரிட்டனில் வாகனத்தை திருடி சென்ற ஒரு இளைஞர் ஐந்து அடி கொண்ட டெடி பியர் பொம்மைக்குள் மறைந்திருந்த நிலையில் காவல்துறையினர் அவரை பிடித்திருக்கிறார்கள். பிரிட்டனில் மான்செஸ்டர் நகரத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞரான ஜோஸ்வா டாப்சன் ஒரு வாகனத்தை திருடியிருக்கிறார். மேலும் அந்த வாகனத்திற்கு டீசல் நிரப்பி விட்டு அதற்கும் பணம் கொடுக்காமல் தப்பியிருக்கிறார். இரண்டு மாதங்களாக காவல்துறையின் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த இளைஞரின் வீட்டு முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு சென்றபோது அந்த […]

Categories
உலக செய்திகள்

படகு கிளப்பின் கரையில் கிடந்த உடல்… மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டின் சர்ரேயில் இருக்கும் படகு கிளப்பில் நேற்று ஒரு நபரின் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் டெஸ்பரோ செயிலிங் கிளப்பிற்கு அருகில் நீருக்கு அடியில் சென்ற ஒரு நபர் திரும்ப வரவில்லை என்று பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் சர்ரேயின் ஒரு படகு கிளப்பின் அருகே இருக்கும் நீர்வழி பாதையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ⚠️At approx. 8pm last night we sent 2 water […]

Categories
உலக செய்திகள்

இலங்கை, இந்தியாவிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுங்கள்… பிரிட்டன் சுகாதார செயலர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், செவிலியர் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை சலுகைகளா?… மகாராணிக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பற்றி தெரியுமா?..

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இருக்கும் சில அதிகாரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் 96 வயதை கடந்திருக்கிறார். இந்நிலையில், பிறர் யாருக்கும் கிடைக்காத, கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மகாராணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட சில சலுகைகள் குறித்து பார்ப்போம். அதாவது ஓட்டுநர் உரிமம் இன்றி அவர் வாகனத்தை ஓட்டி செல்லலாம். எனவே, நாட்டிலேயே ஓட்டுனர் உரிமமின்றி செல்லக்கூடிய உரிமை இருக்கும் ஒரே நபர் அவர் தான். மகாராணிக்கு, வாக்களிக்கும் உரிமை […]

Categories
உலக செய்திகள்

எனக்கு நேர் எதிரானவர்…. மனைவி குறித்து மனம் திறந்த ரிஷி சுனக்…!!!

பிரிட்டனின் பிரதமர் வேட்பாளராக இருக்கும் ரிஷி சுனக் தன் குடும்பத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், தன் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து கூறியிருக்கிறார். அதன்படி இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியினுடைய மகள் அக்ஷதா மூர்த்தியை, ஒரு பல்கலைக்கழகத்தில் சந்தித்ததாக கூறியிருக்கிறார். அப்போது தங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. நான் பொருட்கள் அனைத்தையும் மிக அழகாக அடுக்கி வைப்பேன். என் மனைவி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயணிகள் விமானத்தை கடத்திய நபர்… 22 வருடங்கள் கழித்து கிடைத்த தண்டனை…!!!

பிரிட்டன் நாட்டில் 22 வருடங்களுக்கு முன் பயணிகள் விமானத்தை கடத்திய ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் தற்போது சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது சஃபி என்ற நபர் கடந்த 2000-ஆம் வருடத்தில் ஒன்பது நபர்கள் கொண்ட குழுவுடன் திட்டமீட்டு 156 பயணிகள் சென்ற விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்தினார். மேலும் மூன்று நாட்களுக்கு அந்த விமானம் சிறை வைக்கப்பட்டது. எனினும், பிரிட்டன் அரசு அவரின் புகலிடக் கோரிக்கையை […]

Categories
உலக செய்திகள்

நண்பர்களை விருந்துக்கு அழைத்த தம்பதி…. வீட்டிற்கு சென்ற விருந்தினர்கள் கண்ட காட்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் தம்பதி, நண்பர்களை விருந்துக்கு அழைத்த நிலையில் நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த David மற்றும் Diana Shamash என்ற தம்பதி விடுமுறைக்காக பிரான்ஸ் நாட்டிற்கு சென்று Herault-ல் இருக்கும் தங்கள் குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.  கோடீஸ்வரர்களான இவர்கள், பக்கத்து வீடுகளில் வசிக்கும் நண்பர்களை இரவு நேரத்தில் விருந்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதன்படி, இரவு நேரத்தில் தம்பதியரின் வீட்டிற்கு சென்றவர்கள் வெளியில் நின்று கொண்டு அவர்களை […]

Categories
உலக செய்திகள்

இலங்கைக்காக ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பெண்…. பாஸ்ப்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள்…!!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் வசித்து வரும் நிலையில், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரின் பாஸ்போர்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் என்ற பெண் இலங்கையில் வசித்து வருகிறார். அவர், இலங்கையில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கைப்பற்றினார்கள். இது குறித்து கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை கேட்டார்கள். தரவில்லை என்றால் […]

Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டிகளில் மாயமான 3 இலங்கை வீரர்கள்…. 2 பேர் இன்று கண்டுபிடிப்பு…!!!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை தடகள வீரர்களில் இருவர் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கிறது. 161 நபர்கள் இருக்கும் இந்த அணியில் மூவர் திடீரென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று வீரர்களும் தங்களின் கடவுசீட்டுகளை முன்பே ஒப்படைத்து விட்டனர். எனவே, அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்கள் மாயமான பிறகு இலங்கை அணியில் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் […]

Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்தி கட்டணம் உயரும்… மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அறிவிப்பு….!!!

பிரிட்டன் நாட்டில் இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்திக்கான கட்டணம் அதிகரிக்கும் என்று வெளியான அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு முற்றிலுமாக ரஷ்ய நாட்டையே நம்பியிருந்தன. இதன் காரணமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டிற்கு கொடுத்து வந்த எரிவாயு அளவை ரஷ்யா பல மடங்காக குறைத்துக் கொண்டது. இது […]

Categories
உலக செய்திகள்

மறைந்த இளவரசி டயானா அதிகம் நேசித்த கார்…. ஏலத்தில் விற்பனை…!!!

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் ஏலத்திற்கு வர இருக்கும் நிலையில் அது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்திருக்கிறது. இங்கிலாந்து இளவரசி டயானா இறந்து 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அவரின் விருப்பமான போர்ட் எஸ்கார்ட் ஆர்.எஸ் என்ற கார் ஏலத்தில் விற்கப்பட இருக்கிறது. 1985 ஆம் வருடத்தில் இருந்து 1988 ஆம் வருடம் வரை அவர் இந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கிறார். ஏல நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்ததாவது, இளவரசி பயன்படுத்திய கார் 132 […]

Categories
உலக செய்திகள்

பங்களாதேஷில் தந்தை, மகன் மர்ம மரணம்… வழக்கில் புதிய திருப்பம்…!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவரும் பங்களாதேஷில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Cardiff வசிக்கும் Rafiqul Islam, தன் குடும்பத்தினருடன் விடுமுறை நாட்களை கொண்டாட பங்களாதேஷ் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு  தங்கியுள்ளனர். சாப்பாடு முடிந்த பின் ஓய்வெடுக்க சென்ற போது, அவர்கள் சுயநினைவை இழந்து கிடந்தது கண்டறியப்பட்டது. அவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே  Rafiqul Islam மற்றும் அவரின் 16 வயது […]

Categories
உலக செய்திகள்

தாயை காணாமல் தவிப்பு…. 3 நாட்கள் கழித்து…. முகநூல் பதிவால் நொறுங்கி போன மகன்….!!!

பிரிட்டனில் தன் தாய் இறந்த தகவலை முகநூல் பக்கத்தில் யாரோ பதிவிட்டதன் மூலம் அறிந்து கொண்ட மகன் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். பிரிட்டனில் நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில் வசிக்கும் 75 வயது மூதாட்டியான கில்லன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். இதனை அறிந்திராத அவரின் மகன் கெவின் சிம்சன், வெளியூரில் இருந்து கொண்டு, தாயார் தொலைபேசியில் அழைக்கவில்லையே என்று பதறியிருக்கிறார். அவர் மரணமடைந்த 3 நாட்கள் கழித்து, காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அவருடன் […]

Categories
உலக செய்திகள்

42 வயது நபரை காதலிக்கும் 19 வயது பெண்…. விமர்சிப்பவர்களுக்கு கொடுத்த பதிலடி…!!!

பிரிட்டனில் 19 வயதுடைய இளம்பெண் 42 வயதுடைய நபரை காதலிக்கும் நிலையில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் கோர்ட்னி லூயிஸ் மெக்வே என்ற 19 வயதுடைய இளம் பெண், 42 வயதுடைய ஒரு நபரை காதலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களை பார்ப்பவர்கள் கடுமையாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள கோர்ட்னி லூயிஸ் மெக்வே தெரிவித்ததாவது, நீங்கள் சட்டபூர்வமான வயது உடையவராக இருக்கும் பட்சத்தில் எந்த வயதை சேர்ந்தவரையும் காதலிக்கலாம். அதற்கு தடை […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் எதிரொலி!…. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை… வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

மனிதா்கள் உருவாக்கிய பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பஅலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் சென்ற 20-ஆம் தேதி வெப்ப அலையானது உச்சத்தைத் தொட்டபோது பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறுகாணாத வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது. இதேபோன்ற பருவ நிலையில் தொழில்புரட்சிக்கு முந்தைய 19ம் நூற்றாண்டு காலத்தில் வெப்ப நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்போது பதிவுசெய்யப்பட்டுள்ள வெப்ப நிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது பசுமை வாயுக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அதிபர் தேர்தல்…. லிஸ் ட்ரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு… ரிஷி சுனக் பின்னடைவு…!!!

பிரிட்டன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் லிஸ் டிரஸ் வெற்றியடைய 90% வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊழல் புகார் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 11 வேட்பாளர்கள் போட்டியில் இருந்த நிலையில் மூவர் இறுதியாக வாபஸ் பெற்றார்கள். மீதம் இருக்கும் 8 வேட்பாளர்களில், ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்கு பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, இறுதிப்போட்டியில் ரிஷி […]

Categories
உலக செய்திகள்

கருந்தவளை, பழுப்பு மரப்பாம்புகளால்…. பொருளாதாரத்தில் 1.27 லட்சம் கோடி ரூபாய் இழப்பு…!!!

அமெரிக்க நாட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பழுப்பு மர பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்களால் 34 வருடங்களில் சர்வதேச பொருளாதாரத்தில் 1600 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் என்ற அறிவியல் இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அமெரிக்க நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பழுப்பு மரப்பாம்பு மற்றும் கருந்தவளை போன்ற இரண்டு உயிரினங்கள் பயிர்களை நாசம் செய்வது, மின்தடையை ஏற்படுத்துவது என்று பல வழிகளில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சிறுமி… மர்ம மரணம்…!!!

பிரிட்டனில் ஒன்பது வயது சிறுமி கத்தி குத்து காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டனின் பாஸ்டன் நகரில் நேற்று கத்தி குத்து காயங்களுடன் ஒரு சிறுமி உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழப்பிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. காவல்துறையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்திருப்பதாகவும், கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்கள். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கு […]

Categories
உலக செய்திகள்

இரவு முழுக்க லிப்ட்டில் சிக்கி…. மரணத்தின் விளிம்பிற்கு சென்று தப்பிய நபர்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் இரவு முழுக்க லிப்டில் மாட்டிக் கொண்ட அனுபவத்தை கூறியிருக்கிறார். பிரிட்டனில் இருக்கும் போர்ட்ஸ்மவுத் என்னும் பகுதியில் இருக்கும் பிரபல வர்த்தக மையத்திற்கு இரவு நேரத்தில் அஜிசுல் ரெய்ஹான் என்ற 27 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அதன்பிறகு, சுமார் 10:45 மணியளவில் மேல் மாடியிலிருந்து லிப்டிற்கு சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து தரை பகுதிக்கு செல்ல பொத்தானை அழுத்தியுள்ளார். சிறிது தூரம் நகர்ந்த லிப்ட் பாதியில் நின்று விட்டது. அதிர்ச்சியடைந்த அவர், உடனே அவசர உதவிக்குரிய […]

Categories
உலக செய்திகள்

விடுமுறைக்கு சென்றவருக்கு இந்த நிலையா?…. ஆவணங்களை தொலைத்ததால்… படாத பாடுப்பட்ட நபர்…!!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் ஆவணத்தை தவறவிட்டதால் பாரிஸ் விமான நிலையத்தில் 2 வாரங்களாக மாட்டிக் கொண்டு தவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசிக்கும் அப்துல் ஜோப், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். தன் விடுமுறைக்காக குடும்பத்தினரை சந்திக்க காம்பியாவிலிருந்து, பாரிஸ் வழியே பிரிட்டன் திரும்பிய போது, பாரிஸின் Charles de Gaulle விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். தான், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை  தவறவிட்டார். அவரிடம், தகுந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் தேர்தல்…. ரிஷி சுனக்கை விட லிஸ் ட்ரஸ் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த 7-ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிதாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அந்த போட்டியின் கடைசி நிலையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாத தொடக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஏழ்மை குடும்பங்களுக்கான நிதிஉதவி… எப்போது இரண்டாம் தவணை?.. வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியின் இரண்டாம் தவணை எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனில் குறைந்த வருமானம் பெறும் எட்டு மில்லியன் குடும்பங்களுக்கு 650 பவுண்டு நிதி உதவி வழங்க முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, கடந்த வியாழக்கிழமையலிருந்து, முதல் தவணை 326 பவுண்டுகள் தகுந்த குடும்பங்களுக்கு வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. எனினும் அதிகமான குடும்பங்கள் தற்போது வரை முதல் […]

Categories
உலக செய்திகள்

“குடியேற்றக் கொள்கையை கடமையாக்குவேன்”…. வாக்குறுதி அளித்த ரிஷிஷ் சுனக்….!!!

பிரிட்டனின் புதிய பிரதமராக என்னை தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்ற கொள்கை கடுமையாக்குவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் நேற்று வாக்குறுதி அளித்தார். இதுகுறித்து தி டெய்லி டெலகிராஃப் நாளிதழில் அவர் கூறியது, எனது ஆட்சியில் நடைமுறைக்கு தகுந்த குடியேற்றக் கொள்கையை கடைப்பிடிப்பேன். அதனைத்தொடர்ந்து அகதிகளை ஏற்க மறுக்கும் நாடுகளுக்கு நிதி உதவியை நிறுத்தி வைக்கும் ஐரோப்பிய யூனியன் மனித உரிமைகள் ஆணையத்தின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும் அகதிகளை நாட்டுக்குள் […]

Categories

Tech |