Categories
உலக செய்திகள்

துபாய் இளவரசி எங்கே ? சொல்லப்போறீங்களா…. இல்லையா…. குடைச்சல் கொடுக்கும் பிரிட்டன் …!!

துபாய் இளவரசியான லதீபா தனது தந்தையாலே  கடத்தப்பட்டது குறித்து  தற்போது அவர் உயிருடன்தான்  இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இளவரசி லதீபா என்பவர் துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 6 மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த முப்பது பிள்ளைகளில் ஒருவராவார். கடந்த 2018 ஆம் ஆண்டு லதீபா தனது நண்பர்களுடன் துபாயைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.அதை அறிந்துக்கொண்டு மன்னரின் உத்தரவின்படி அவரை மயக்க ஊசி […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீண்டும் பரபரப்பு குற்றசாட்டு ..! களமிறங்கி ரவுண்டு கட்டும் பிரபல நாடுகள் …!!

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடு மியான்மர் அரசு தலைவரான ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மியான்மரில் தேர்தல் முறைகேடு தொடர்பாக அரசுத்தலைவர் ஆங் சான் சூகி உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசு தலைவர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது . ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டின் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“என்னை ஏன் தனிமைப்படுத்துறீங்க” … காரணம் தெரியாமல் புலம்பிய நபர்… இறுதியில் தெரியவந்த உண்மைக் காரணம்…!!

பிரிட்டனில் சிவப்பு பட்டியல் நாட்டை சேராத ஒருவரை அதிகாரிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியுள்ளனர். முகமது முஸ்தபா என்ற நபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் தாயை கவனிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுவிட்டு விமானத்தில் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் பிரிட்டனில் அவர் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் . பங்களாதேஷ் பிரிட்டனின் சிவப்பு பட்டியல் என்ற நாடுகளில் இல்லை. இருப்பினும் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன தெரியுமா? பங்களாதேஷிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை இல்லை என்பதால் அவர் […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்ய தயங்கமாட்டேன்”… பிரிட்டன் பிரதமர் அறிவிப்புக்கு… எச்சரிக்கை கடிதம் அனுப்பிய சுகாதார அதிகாரி…!!

பிரிட்டன் பிரதமருக்கு தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் ஊரடங்கை எளிதாக்குவது குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்கட்கிழமை அன்று கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான தன் திட்டத்தின் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தொற்று விகிதத்தினால் அவசியம் ஏற்படும் பட்சத்தில் திட்டங்களை தாமதப்படுத்துவதுவதற்கும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் தடுப்பூசி விநியோகத்தில் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது?… “மீண்டும் உருமாற்றம் அடைந்த கொரோனா”… பீதியில் பிரிட்டன்…!!

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்  பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 38 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரோனா போன்று இந்த புதிய உருமாற்றம் அடைந்த நைஜீரிய கொரோனாவும்  தடுப்பூசிகளை  செயலிழக்க வைத்து விடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிரிஸ்டல் என்ற பகுதியில் மட்டும் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

“விமான நிலையத்தில் பொய் சொன்ன 4 பேர்”… என்ன தண்டனை கிடைச்சிருக்குனு தெரியுமா?… நீங்களே பாருங்க…!!

சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்த நால்வர் உண்மையை மறுத்ததால் தலா 10,000  பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. பிரிட்டன் நிர்வாகம் குறிப்பிட்ட 33 பகுதிகளை சிவப்பு பட்டியல் நாடுகள் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறி  விமானத்தில் பயணம் செய்த 4 பேருக்கு தலா 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாங்கள் சிவப்பு பட்டியல் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறுத்துள்ளனர். அவர்கள் உண்மையை மறுத்ததால்  நால்வருக்கும் இந்த அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது… தடையை நீட்டித்துள்ள பிரபல நாடு… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்து தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதால் ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் பிரிட்டன் போக்குவரத்திற்கு தடை விதித்தது. தற்போது பல நாடுகள் பிரிட்டனின் விமான சேவைக்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால், பிரிட்டன்-ரஷ்யாவிற்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு கடந்தாண்டு டிசம்பர் 22-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தடை வரும் மார்ச் 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.  

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு…பிரதமர் முக்கிய அறிவிப்பு..பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் பொது முடக்கம் குறித்து முக்கிய தகவல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார். நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் ஒரு முயற்சியாக பொதுமக்கள் மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக வெளியிடங்களில் பிக்னிக் போன்ற ஏற்பாடுகளை செய்து சந்திக்கலாம் என்று தெரிவிதுள்ளார். தற்போது உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் டென்னிஸ் மற்றும் கோல்ப் மைதானங்கள் மூடப்பட்டுள்ளது. இது அடுத்த மாதங்களில் திறக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக பொது முடக்கத்தை விளங்கிக் […]

Categories
உலக செய்திகள்

காட்டுப் பகுதியில் பயங்கர காட்சி…. மரங்களில் தொங்கும் பொம்மை குழந்தைகள்… பொதுமக்கள் அச்சம்…!

பிரிட்டன் காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரின்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகில் ஒரு காட்டுப் பகுதி உள்ளது. அந்தக் காட்டில் இருக்கும் மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடிக்கப்பட்டு உள்ளது. தரையில் ஒரு ஒயிஜா போர்டும் இருந்துள்ளது. இதனை காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அனைவருக்கும் தெரியவந்தது. பொம்மைகள் அடிக்கப்பட்ட காட்டு பகுதியில் என்ன நடக்கிறது […]

Categories
உலக செய்திகள்

“இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க”… கொத்து கொத்தா மக்கள் இறந்து போயிருவாங்க… எச்சரித்த அறிவியலாளர்….!!

கொரோனா பரவல் குறைவதற்கு முன்பே ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ளவது நல்லதல்ல என்று லண்டன் அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளராக உள்ளவர் பேராசிரியர் Azra Ghani. பிரிட்டனில்  கொரோனாவுக்கு  எதிராக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுவதுமாக விலக்கிக் கொள்ளக் கூடாது, அப்படி விலக்கிக் கொண்டால் 2021 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள் என்று Azra Ghani கூறியுள்ளார். பிரிட்டனில் பிப்ரவரி 22ம் தேதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இத கடக்கணும்னா நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு… அதனால மாத்தி யோசிப்போம்… புது கடல் பாதையை கண்டுபிடித்த பிரான்ஸ்…!

பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு செல்வதற்கு பிரிட்டன் வழியாக செல்வது மிகவும் சுலபம். ஆனால் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதால் அயர்லாந்துக்கு செல்வதற்கு வேறொரு புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய மார்க்கத்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தொடங்கினர். We have updated our map to include even more direct maritime routes!⛴️ There […]

Categories
உலக செய்திகள்

கடைக்குப் போக “பாஸ்போர்ட்” வேணுமா?. சுகாதார செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்…!

பிரிட்டனில் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவையில்லை என்று சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளார். பிரிட்டனில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி பாஸ்போர்ட்டை கட்டாயமாக கொண்டு செல்வதற்கு அரசு பரிசீலித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு துறை செயலாளர் டொமினிக் ராப் கூறினார். இவரின் இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களிடம் சிறிது கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்ல தடுப்பூசி பாஸ்போர்ட் தேவைப்படாது என்று பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் ”அந்த” சம்பவம்…! ”கதறி அழுத சிறுமி”… அரங்கேறிய மரணத்தின் பரபரப்பு பின்னணி …!!

இந்திய வம்சாவளி சிறுமியின் தற்கொலை விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியா வம்சாவளி சிறுமியான உமா குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம்  குறித்து இப்போது நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது .இவர் கல்விநிலையத்தில் தொடர்ந்து கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். தாம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி நிகழ்வுகளை எல்லாம் ரகசியமாக கைப்பட […]

Categories
உலக செய்திகள்

மனைவியை பார்க்கத்தான் இப்படி செய்தேன்… நீதிமன்றத்தில் நபர் கூறிய காரணம்… நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

சிங்கப்பூரில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் மூன்று முறை தப்பி சென்றதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.  சிங்கப்பூருக்கு செல்லும் மக்கள் நாட்டின் பயணத்திற்கான விதியின்படி தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சுமார் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் சிங்கப்பூரில் Ritz-carlton Millinia என்ற பகுதியில் 52 வயதுடைய பிரிட்டனைச் சேர்ந்த நபர் Nigel Skea என்பவர் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் இருந்து சுமார் மூன்று முறை தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தன் வருங்கால மனைவியை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

அமலுக்கு வந்த புதிய விதி… விமானதிலிருந்து ஹோட்டலுக்கு இப்படி தான் செல்ல வேண்டும்… பிரிட்டனின் கட்டுப்பாட்டு நடவடிக்கை…!

பிரிட்டனில் இன்று முதல் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்புப் பட்டியலில் 33 நாடுகள் இடம் பெற்றுள்ளது. அந்த நாடுகளில் இருந்து விமானம் மூலம் பிரிட்டனுக்கு வரும் பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியதும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில், அவர்கள் மற்ற பயணிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களை அதிகாரிகள் தனிமையில் அழைத்து செல்வார்கள். அதன் பின் அவர்கள் கொண்டுவந்த லக்கேஜை கவனமுடன் எடுத்து செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

ஆம்புலன்ஸ்க்கு வந்த ஃபோன் கால்… வீட்டிற்குச் சென்ற ஊழியர்கள் கண்ட காட்சி… போலீசார் விசாரணை…!

பிரிட்டனில் உள்ள ஒரு வீட்டில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பெரோ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தகவல் வந்த வீட்டிற்கு சென்றனர். அந்த வீட்டிற்குள் ஒரு நபர் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அதன்பின் அவரை பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் […]

Categories
Uncategorized

கடுமையான விதியை தவிர்க்க மக்கள் செய்யும் செயல் … உருவான புதிய சிக்கல்… நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!

பிரிட்டனில் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதால்  தற்போது மக்கள் பலர் பிரிட்டன் நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  உலகில் கொரோனா ஆபத்து நிறைந்த 33 பகுதிகளில் இருந்து பிரிட்டனிற்கு வரும் பயணிகள் சுமார் பத்து நாட்களுக்கு கட்டாயப்படுத்த தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மேலும் இதற்காக பயணிகளிடம் 1,750 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய விதிமுறையானது வரும் பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போகுது… குடும்ப பொறுப்பில் இருந்து விளகிய இளவரசர் வெளியிட்ட புகைப்படம்…!

இளவரசர் ஹரி தனது இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மடியில் அவரது மனைவி மேகன் தலைவைத்துப் படுத்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் தன் மகன் ஆர்ச்சி அண்ணனாக போவதாக ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். ராஜ குடும்பத்தில் வழக்கமாக குழந்தையின் பிறந்த பின்பு தான் அதற்குரிய அறிவிப்புகள் வெளியாகும். பாரம்பரிய உடை அணிந்த ஒருவர் வந்து தான் இளவரசர் அல்லது இளவரசி பிறந்திருக்கும் தகவலை அறிவிப்பார். ஆனால் இளவரசர் ஹரி குடும்பப் […]

Categories
உலக செய்திகள்

பிரபல தொலைக்காட்சியான KTVக்கு அபராதம்… வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சி ஒளிபரப்பு… தொலைக்காட்சி நிறுவனம் நடவடிக்கை…!

பிரிட்டனில் டெலிவிஷன் ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டதால் அபராதம் விரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கேடிவி என்று அழைக்கப்படும் கல்சா டெலிவிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், சீக்கியர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருந்தது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் மிதந்த கார்…. பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிரமடைந்த விசாரணை…!!

ஆற்றில் மிதந்த காரில் இருந்து இரண்டு சடலங்களை மீட்ட காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 1ஆம் தேதி பிரிட்டனில் உள்ள Hoveringham என்ற கிராமத்தில் அருகில் உள்ள டிரென்ட் என்ற ஆற்றில் கார் ஒன்று மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகமாக இருப்பதால்  காவல்துறையினரால்  மீட்க முடியவில்லை. இதனைத் அடுத்து நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்த வருஷத்துக்குள்ள முடிஞ்சிடும்… மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. சுகாதாரச் செயலாளர் நம்பிக்கை ….!

கொரோனா இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று சுகாதார செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் கொரோனா சற்று குறைந்து வந்தாலும், சில நாடுகளில் உருமாறிய குரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்பிருந்த வைரஸை விட 70% வேகமாகப் பரவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆகையால் இது குறித்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொது மக்களின் பயத்தை போக்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

5 மணி நேரத்தில் 9 தடவையா… பூங்காவில் நடந்த அசம்பாவிதம்… மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு…!

பிரிட்டனில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பிரிட்டனில் உள்ள ஒரு பூங்காவில் மர்ம நபர் ஒருவர் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை 9 பாலியல் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அந்த மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு ஒரு சைக்கிள் ஓட்டி வந்து ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.விசாரித்ததில் […]

Categories
உலக செய்திகள்

போச்சு…. போச்சு…. 300ஆண்டு பின்னாடி போச்சு…. அதிர வைத்த புள்ளிவிவரம்… கதிகலங்கியுள்ள பிரபல நாடு …!!

பிரிட்டனில் 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோசமான நிலை இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது . கொரோனாவால் உலகம் முழுவதுமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 2020 இல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் -9.9 சதவீதம்  அளவிலான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியில் நெருக்கடி காலகட்டத்தை விடவும், இரண்டு மடங்கு அதிகமாக பாதிப்பை எதிர்கொள்கிறோம் என்று பிரிட்டன் நாடு தெரிவிக்கிறது […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! அப்படி செய்யாதீங்க… மிகப்பெரிய ஆபத்து இருக்கு… பிரிட்டனுக்கு ஆய்வாளர் எச்சரிக்கை …!!

பிரிட்டனில் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலியா விஞ்ஞானி எச்சரிக்கை செய்துள்ளார். ஆஸ்திரேலியா தொற்றுநோய் நிபுணர், விக்டோரியாவின் மெல்போர்னில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியரான மைக்கேல் டூல் இவ்வாறு எச்சரித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகளை பிரிட்டனின் ஹோட்டலில்  வெளியே செல்ல அனுமதிக்கும் விதி ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார். முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பது போன்ற தடுப்பு செயல்கள் கொரோனா காற்றில் பரவுவதைத் தடுப்பது […]

Categories
உலக செய்திகள்

உறைபனியில் மூழ்கிய பிரிட்டன்…! நடுங்கி திணறும் மக்கள்… முக்கிய செய்தி சொன்ன வானிலை மையம் ..!!

பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா… இலங்கையில் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம்…!

இலங்கையில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் வுஹான் நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் பிரிட்டனிலும் உருமாறிய கொரோனா  வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் சீனாவில் பரவிய கொரானா வைரஸ் விட 70% வேகமாக பரவும் திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இதை தங்கள் நாட்டுக்குள் அண்ட விடக்கூடாது என்பதற்காக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

இங்க கொரோனா குறைஞ்சிடுச்சு… நிம்மதியாக இருந்த மக்களுக்கு… 12 பகுதிகளால் மீண்டும் எச்சரிக்கை…!

பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது 12 பகுதிகள் மீண்டும் உச்சம் அடைந்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான பகுதிகள் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி புதிதாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,360 ஆக இருந்த நிலையில் தற்போது அது 14,815 வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் 233 பேர்கள் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இருப்பினும் தற்போது 12 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி வேண்டாம்…! பிரிட்டனில் நடந்த பல உயிரிழப்பு… வெளியான பகீர் ரிப்போர்ட் …!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் அரசு, இதுவரை 7.1 மில்லியன் டோஸ் சைபர் நிறுவன தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்படுவதாகவும், 3 மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசி  மக்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பிரிட்டனில் 200க்கும் அதிகமானவர்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து சுகாதார பொருட்கள் மற்றும் மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தடுப்பூசிக்களும் மரணத்திற்கும் தொடர்பில்லை […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் தங்குவது ஆபத்து… இனிமேதான் வேகமா பரவும்… தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை…!

பிரிட்டனில் ஹோட்டல்களில் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தொற்று நோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியருமான மைக்கேல் டூல், பிரிட்டனில் தனிமை படுத்த பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்திரியாவில் கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, மக்களை வீடுகளுக்குள்ளேயே […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலீஸ் குவிப்பு… காரணத்தை அறிவித்த உள்துறைச் செயலாளர்…!

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]

Categories
உலக செய்திகள்

அதிகாலை குளிர்… காருக்குள் நடந்த சில்மிஷம்… போலீசாரிடம் சிக்கிய இளம் பெண்கள்…!

பிரிட்டனில் அதிகாலைக் குளிரில் காருக்குள் இரண்டு இளம் பெண்கள் செய்த காரியத்தை போலீசார் எச்சரித்தனர். பிரிட்டனில் அதிகாலை 2 மணிக்க -3 டிகிரி நடுங்க வைக்கும் குளிர் நிலவியது. அப்போது யெல்வர்டன் என்ற கிராமத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். அதன் அருகில் சென்று பார்த்தபோது இரு இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பதை கண்டனர். அதன் பின் அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரது வீடும் பத்து மைல் தூரம் தள்ளி […]

Categories
உலக செய்திகள்

பொய்யா சொல்றீங்க… இப்ப போடுறோம் பாரு தடை.. பிரிட்டனை பழிதீர்த்த சீனா…!

பிரபல பிரிட்டிஷ் ஊடகமான பிபிசிக்கு சீனா தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கையாளுதல் குறித்த பொய்யான அறிக்கை பிபிசி ஊடகம் வெளியிட்டது. சீனாவின் போலி செய்தியை சகித்துக்கொள்ள முடியாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை பழிதீர்க்கும் வகையில் சீனா இந்த முடிவினை எடுத்து பிபிசிக்கு தடை விதித்துள்ளது. ஆனால் சீனா அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளித்துள்ளது என்று பிபிசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிபிசி ஊடகம் உலகின் […]

Categories
உலக செய்திகள்

450 கேமரா இருக்கு… நாங்க 8 பேர் தான் இருக்கோம்… எப்படி கவனிக்க முடியும்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்பலி…!

சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா தீவிரம்… இளவரச தம்பதிகளுக்கு தடுப்பூசி… துரிதப்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம்… ..!!

பிரிட்டனில் இளவரச தம்பதியினர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.  உலகிலேயே பிரிட்டனில் தான் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது வரை ஒரு கோடியே 20 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் நிலையாக முன்களப்பணியாளர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் 99 வயதுடைய […]

Categories
உலக செய்திகள்

ஆடம்பர விமானங்களை அன்னாந்து பார்த்தவருக்கு… என்ன கிடைத்துள்ளது..? நீங்களே பாருங்கள்…!!

சொகுசு விமானங்களை தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு லாட்டரியில் $1 மில்லியன் ரூபாய் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.  பிரிட்டனிலுள்ள Doncaster என்ற பகுதியை சேர்ந்த 47 வயதான நபர் Mark Plowright. இவருக்கு Sara என்ற மனைவி இருக்கிறார். Seffield என்ற விமான நிலையத்தில் Mark பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஆடம்பர விமானங்கள் குறித்த ஒரு பணியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பல வகையான சொகுசு விமானங்களை ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் பார்த்துக் […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கையாக இருங்கள்… கவனக் குறைவாக இருக்க வேண்டாம்… மாநிலத் தலைவர் அறிவிப்பு…!

பிரிட்டனில் மார்ச் மாதம் வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஜெர்மனியில் போடப்பட்டு இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொது முடக்கத்தை மார்ச் 7ம் தேதி வரை நீட்டிக்க ஜெர்மன் மத்திய அரசாங்கம் மற்றும் 16 மாநில தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

86 நாடுகளுக்குப் பரவிடுச்சு… இன்னும் இரண்டு ஆபத்து காத்திருக்கு…WHO அதிர்ச்சி தகவல்…!

86 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக மாற்றமடைந்துள்ள வைரஸ் முன்பிருந்ததை விட வேகமாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது. இதனால் பிரிட்டனில் சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தற்காலிக தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புதிய வகை தொற்று […]

Categories
உலக செய்திகள்

பிப்-15 முதல்….. புதிய கொரோனா ரூல்ஸ்….. மீறினால் 10 ஆண்டு சிறை…ரூ10,00,000 அபராதம்….!!

பிரிட்டனில் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாத வகையில் போக்குவரத்து சேவை அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“அபாயம்”!! கடந்த 10 வருடங்களில் இல்லாத பனிப்பொழிவு… வரும் நாட்களில் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் -16.7C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது போன்று கடந்த 2010 ஆம் வருடத்தில் தான் இது போன்ற வெப்பநிலை பதிவாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பிரிட்டனில் பனி பொழிவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட்டிருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே… கொரோனாவுக்கு மருந்து இதுதானா… ஆய்வில் வெளியான தகவல்…!

புழக்கத்தில் உள்ள மற்றொரு மருந்து கொரோனாவை எதிர்க்கும் தன்மை வாய்ந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. புழக்கத்திலுள்ள தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆய்வுகளும் நடந்து கொண்டுதான் வருகிறது. மேலும் கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கான மருந்து கொரோனா தொற்றை தடுப்பதாக […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… பிரிட்டன் போட்ட அதிரடி உத்தரவு…!

பிரிட்டனில் அரசு விதித்துள்ள விதிகளை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிவப்பு நாடுகளில் இருந்து வருபவர்கள் அரசு நியமித்துள்ள ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திய பின்னரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பத்து நாட்களுக்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

நீங்க சிவப்பு மண்டலமா… அப்போ ஹோட்டலுக்கு போங்க… பிரிட்டன் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு…!

பிரிட்டனில் உருமாறிய கொரோனாவை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடு விதிகள் போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது. சிவப்பு பட்டியல் நாடுகள் அதாவது, கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனில் அரசு நியமித்து இருக்கும் ஹோட்டலில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு மண்டல பட்டியலில் 33 நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் நிலவும் சூழல்… முக்கிய தகவல்களுடன் எச்சரிக்கை…!

பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் ஸ்காட்லாந்து பேருந்து, ரயில்வே சேவைகள் ரத்து செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மோசமான வானிலை நிலவும். இதனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை அலுவலக செய்தித்தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகள் குறித்த குழப்பத்திற்கு முடிவு… இனி பொதுமுடக்கம் தேவையில்லை… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

தாய்,மகள் உயிரிழப்பு… காரணம் எனது தந்தையே…. இன்னொரு மகள் புகார்…!

பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]

Categories
உலக செய்திகள்

இந்த கைக்கடிகாரத்தை கட்டுங்க… கொரோனா இருக்கானு சொல்லிரும்.. பிரிட்டனில் புதிய ஆய்வு..!!

பிரிட்டனில் கைக்கடிகாரம் மூலமாக கொரோனா கண்டறியும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் Port down என்ற ஆய்வகம் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆய்வகம் தற்போது கொரோனா பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறதா? என்பதைக் கண்டறியும் வகையில் கைக்கடிகாரம் ஒன்றை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியரான Tim Atkins கூறுகையில், மனிதர்கள் தங்களின் உடல்களில் அணியக்கூடிய வகையில் உள்ள உபகரணங்களில் ஒன்றான கைகடிகாரம் மூலமாக கொரோனா வைரஸை கண்டறிய செய்யலாமா? என்ற முயற்சியை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

70 வயதிற்கு மேற்பட்டவரா நீங்கள்… இன்னும் தடுப்பூசி போட்டுகலையா… அப்போ உடனே அழையுங்கள்… சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ்ஸுக்கு பெரிய ஆபத்து…! புது வகை வைரசால் பீதி… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்றினால் பிரான்ஸ் அதிகம் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் . உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல கோடியை தாண்டிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக அந்நாட்டு தலைமையகம் கூறியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய  33 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது . இதற்கிடையே பிரான்சில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் […]

Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் புது கொரோனா…! எல்லாருக்கும் 3ஊசி போடுங்க…. பிரிட்டன் புதிய முடிவு …!!

பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அதிக அளவில் பரவுவதால் அந்நாட்டில் பல மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுகிறது. இந்த ஆண்டே பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று NHS தலைவர்களுடன் அமைச்சர்கள் விவாதித்து வருவதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி மருந்தகங்க்ளில் இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியை  நாம் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

பிப்.15 முதல்…. பிரிட்டனின் புதிய விதிமுறை…. 4 முறை எடுத்தே ஆகணும்…!!

நான்கு முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறையை பிரிட்டன் அமல்படுத்த உள்ளது பிரிட்டனில் புதிதாக விதிமுறைகள் அமல் படுத்தியுள்ளனர். அதாவது கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம் பெறாத பகுதிகளிலிருந்து பிரிட்டன் திரும்பும் பயணிகள் கண்டிப்பாக நான்கு முறை சோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிகமாக பரவும் 33 நாடுகளிலிருந்து பிரிட்டன் திரும்பும்  பயணிகள் கண்டிப்பாக தங்களை ஹோட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த  விதிமுறை பிப்ரவரி […]

Categories

Tech |