Categories
உலக செய்திகள்

மருத்துவமனையிலிருக்கும் பிரிட்டன் இளவரசர் “பிலிப்”… தொடரும் மர்மங்கள்… வெளியான ரகசிய தகவல்…!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமையன்று 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் லண்டன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அவரது உடல்நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், “கிங் எட்வர்ட் VII  என்ற மருத்துவமனையில் இளவரசர் பிலிப் தொற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் […]

Categories
உலக செய்திகள்

அட கருமமே..! உணவு ஆர்டருடன் வந்த சிறுநீர் பாட்டில்… அதிர்ந்து போன வாடிக்கையாளர் …!!

பிரிட்டனில் பிரபல உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஒருவருக்கு உணவுடன் சேர்த்து சிறுநீர்  பாட்டில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி 21-ஆம் தேதி காலையில் ஆலிவர் மெக்மெனஸ் என்பவர் ‘ஹலோ பிரஸ் யுகே’ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில்  மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரில் அவர் மீல்ஸ் உடன் சேர்த்து சிறுநீர் அடங்கிய பாட்டிலை பெற்றதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் ,’உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை தளர்த்த புதிய திட்டம் ..! வெளியிட்ட பிரபல நாட்டின் பிரதமர் .!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை படிப்படியாக  தளர்த்துவதற்கு நான்கு நிலைகள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிலைக்கும்  இடையில் குறைந்தது ஐந்து வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு நிலையில் தரவுகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இதன் இறுதி வாரத்தில் வணிகங்களும் ,மக்களும் அடுத்த நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது .அதில் முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . முதல் […]

Categories
உலக செய்திகள்

உத்தரவாதம் கிடையாது… ஜூன் 21 லிருந்து இவை ரத்து… போரிஸ் ஜான்சன் அறிவிப்பு…!!

பிரிட்டன் பிரதமர்  போரிஸ் ஜான்சன் ஜூன் 21ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் அதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று அறிவித்துள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெற்கு லண்டனில் இருக்கும் பள்ளி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது விருந்து மற்றும் பொழுதுபோக்கு போன்ற இடங்களை திறப்பதற்காக தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பதற்கான அரசாங்கத்தின் மறுஆய்விற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆய்வு மைக்கேல் கோவ் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மிக விரைவாக நாங்கள் முடிவு எடுப்பதாக சிலர் […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிறுவன் பலி… தாயின் கண்ணீர் கோரிக்கை நிராகரிப்பு… மோசமான நடவடிக்கை எடுத்த அரசு…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

என் மகன் இறந்துட்டான்…! ப்ளீஸ் சொல்லுறத கேளுங்க…. கண்ணீர் விட்ட இந்திய வம்சவாளி… கண்டு கொள்ளாத பிரிட்டன் ….!!

பிரிட்டனின் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் மகனைத் பறிகொடுத்த இந்திய வம்சாவளி பெண் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். இந்தியா வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரேன் என்ற தம்பதியரின் மகனான எட்டு வயது  தேவ் நரேன் தனது தாத்தாவுடன் காரில்  பயணித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கார் பழுதடைந்ததால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று காரின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தேவ் உயிரிழந்தான். அந்த ஸ்மார்ட் சாலையில் கூட்ட நெரிசலுக்கேற்றார் போல் பயன்பாட்டுக்கு விடப்படும். […]

Categories
உலக செய்திகள்

உங்க சவகாசமே வேண்டாம்…! ப்ளீஸ் எல்லைக்குள்ள வராதீங்க…! முக்கிய தடை போட்ட பிரிட்டன் அரசு ..!!

ப்ரட்ட் மற்றும் விட்னி4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள்  பிரிட்டன் வான்வெளியில் நுழைய தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தை விமானிகள்  பத்திரமாக தரை இறக்கப்பட்டு  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் வான்வெளியில் ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்”… கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்… குற்றவுணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட காதலன்….!!

சந்தேகத்தால் காதலியை கத்தியால் குத்தி கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்துள்ளார். பிரிட்டனில்  John Lee Morris(32) மற்றும்  அவரது காதலி Niki Campbel(30) ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்களின்  வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு  Morris-ம் Niki -ம் இறந்து கிடந்துள்ளனர். Niki-யின் உடலில் கத்தியால் குத்திய காயங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இது வெறும் ட்ரெய்லர் தா”… கொரோனாவின் கொடிய அலை இனிமே தான்… பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

பிரிட்டனில் கொரோனாவின் கொடிய அலை இந்த வருடம் முழுவதும் இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் வரும் மார்ச் 8 ஆம் தேதியிலிருந்து தேசிய ஊரடங்கு நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விஞ்ஞானிகள் தரப்பிலிருந்து தற்போது இருக்கும் சூழ்நிலையில் இது விரைவான நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா தீவிரத்தின் மூன்றாம் அலைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த மூன்றாவது அலையானது 2021 ஆம் வருடம் முடியும் வரை நீடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

பெரியவர்கள் எல்லாருக்கும் கொரோனா தடுப்பூசி…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல் ..!!

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிகள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற திட்டம் விரிவுபடுத்தவிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது .இதில் முதலில் வயதானவர்கள் ,கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் போன்றவர்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிலையில் ,தற்போது ஜூலை 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசிகளை பெரியவர்களுக்கு போடப்பட வேண்டும் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து 50 வயது மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உடல்நிலை […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் தம்பதிக்கு ஆப்பு…. மகாராணியாரின் புதிய யுக்தி… மார்ச் 7 காத்திருக்கும் வேடிக்கை…!!

பிரிட்டன் ராஜகுடும்பத்தினர் ஹரி-மேகன் தம்பதிக்கு போட்டியாக களமிறங்க தயாராகியுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹாரி மேகனை திருமணம் செய்த நாளிலிருந்து ராஜ குடும்ப மரபுகளின் விதிகளை மீறி இருவரும் மீறிவருகிறார்கள். அதாவது மேகன் நடிகையாக இருப்பதால் ராஜ குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைந்துகொள்ள ஆரம்பத்தில் சற்றே திணறியிருக்கிறார். மேலும் ஹரி-மேகன் தம்பதியருக்கு உதவியாக பணியாற்றிய பலரும் மேகனின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் வேலையை ராஜினாமா செய்தனர். ஆனால் ஹரியோ மேகன் எது கேட்டாலும் அதனை அவருக்கு வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“எங்க நாட்டுக்கு வரணும்னா இனிமேல் இது அவசியமில்லை”… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனிலிருந்து பிரான்சிற்கு வரும் ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் நாளுக்குநாள் சில முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மற்றொரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை முடிவுகள் அவசியம் என்று குறிப்பிட்ட சில  நாடுகள் அறிக்கை  ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள் பிரான்சிற்குள் வந்து விட்டால் PCR […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”.. பேரனுக்கு மீல் வாங்கி கொடுத்தது தப்பா…? நீதிமன்றத்திற்கு செல்லப்போகும் தாத்தா…!!

பிரிட்டனில் பேரனுடன் உணவகத்திற்கு சென்ற தாத்தா, கார் பார்க்கிங்கில் கூடுதல் நேரம் காரை நிறுத்தியதால் நீதிமன்றத்திற்கு செல்லயிருக்கிறார். பிரிட்டனிலுள்ள Luton என்ற நகரில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் ஜான் பாப்பேஜ். இவர் தன் பேரன் Tylor உடன் அருகில் இருக்கும் Mc Donauld’s என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு யூரோக்கள் மதிப்புடைய ஹேப்பி மீல் ஒன்றை பேரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின்பு அவர் தன் காரை இலவச பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு […]

Categories
உலக செய்திகள்

பெரியவர்கள் அனைவருக்கும்… வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள்… வெளியான முக்கிய தகவல்…!

பிரிட்டனில் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிரிட்டனில் முதற்கட்டமாக முதியவர்களுக்கும், வைரசால் விரைவில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெரியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது பைசர் மற்றும் அஸ்ட்ராஜனகா ஆகிய நிறுவனங்களின் […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த சில மாதங்களுக்குள் இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்”… திட்டம் தீட்டிய போரிஸ் ஜான்சன்…!!

ஊரடங்கிலிருந்து பிரிட்டனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் 4 அம்ச திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார். பிரிட்டனில் தற்போது தேசிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கை நீக்குவதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் பொதுமக்களுக்கு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுவரும் நிலையில்  4 அம்ச திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் செயல்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருகின்ற மார்ச் மாதம் முதல் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்!”… இந்த சிக்கன் சாப்பிட்ட 5 பேர் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டனில் ஒருவகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் ஐந்து நபர்கள் குறிப்பிட்ட வகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த சிக்கன் தயாரிப்புகளில் நோய் தாக்கிய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் குறைந்த விலையுடைய சிக்கன் கட்லெட் போன்ற சாப்பாடு வகைகளை தயாரித்து பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…மில்லியன் டோஸ்களை விற்க முடிவு…!

பிரிட்டன் தடுப்பூசியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பல நாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பிரிட்டன் தயாரிப்பாளர் பிரிட்டன் அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பில் சுவிச்சர்லாந்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பிரிட்டன் தடுப்பூசியை சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஸ்ராஜெனகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கு 7வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர […]

Categories
உலக செய்திகள்

“வாழ்க்கையில் Fun வேணும்”… 3 பேரை கொலை செய்த “சீரியல் கில்லர்” பெண்… மகளின் பரிதாப நிலை…!!

சீரியல் கில்லராக இருக்கும்  தாயை போல தானும் மாறிவிடுவேனோ என்ற பயத்தில் 13 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் Joanna Dennehy. இவர் பிரிட்டனில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவராவார். “சீரியல் கில்லர்” என்றழைக்கப்படும்  Joanna Dennehy 2013ஆம் ஆண்டில் ஒரு மாதத்திற்குள் மூன்றுபேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு உயிரிழந்தவர்களின் உடலை குழியில் வீசியுள்ளார். மேலும் Joanna Dennehy  கொடூரமாக கத்தியால் குத்தியும் இருவர் […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யும்போது சந்தோசம் கிடைக்கிறது… பதற வைத்த சீரியல் கில்லர் பெண்… மகளின் நிலை என்ன..?

பிரிட்டனில் தொடர் கொலைகள் செய்த பெண்ணின் மகள் தன் தாயைப் பற்றி அறிந்ததும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த பெண் Joanna Dennihy என்பவர் நாட்டிலேயே வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற இரண்டு பெண்களில் ஒருவர் ஆவார். கடந்த 2013 ஆம் வருடத்தில் மூன்று பேரை பத்தே நாட்கள் இடைவெளியில் கொடூரமாக கத்தியால் குத்தி ரசித்து கொலை செய்திருக்கிறார். இதனால் சீரியல் கில்லர் என்று அழைக்கப்பட்ட இவர் கொலை செய்த பின்பு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின்…. ”உயர போகுது வரி” முக்கிய ”அறிவிப்பு வெளியீடு”… அதிரடி காட்டும் அரசு …!!

பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கொரோனா ஆதரவு  திட்டங்களை நீடிக்க நீதி வழங்குவதற்காக வணிகத்திற்கான வரியை அதிகரிக்க போவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா நிதி உதவிக்காக சுனக் அடுத்த மாதம் 3ஆம் தேதி தனது பட்ஜெட் உரையில் கார்ப்ரேஷன் வரியை பவுண்டில் 19 பென்சிலிருந்து 23 பென்சாக உயர்த்தப்போவதாக சண்டே டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 12 பில்லியன் பவுண்டுகள் திரட்டப்படப்போவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இலையுதிர் காலத்திலிருந்து வணிகத்திற்காக மசோதாவில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிர்ச்சி…! ”1இல்ல.. 2இல்ல” 5 பெண்களிடம்…. சிக்கிய 14வயது சிறுவன் …!!

பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் . கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள  லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…! பிரிட்டன் நாட்டில் கடும்… வானிலை எச்சரிக்கை .!!

பிரிட்டனில் இந்த வார கடைசியில் சஹாரா பாலைவனத்திலிருந்து  தூசி காற்று வீசும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது . பிரிட்டன் நாடு பிப்ரவரி மாதம் ஆரம்பத்திலிருந்தே அதிகபட்சமாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. இதனால் அங்கு குளிர்காலத்தில் கடுமையான பணியாக இருந்தது. இந்நிலையில் தற்போது குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் ஆரம்பமாக உள்ளது. ஆனால் பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வரும் வார இறுதியிலிருந்து கன மழை பெய்யவுள்ளதாகவும், சில பகுதிகளில்  கடந்த வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை…! தூசி காற்று வீசும் அபாயம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

சஹாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசி காற்று வீச இருப்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் மற்றும் உறைபனி வாட்டி எடுத்தது. தற்போது குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்க உள்ளது.இந்நிலையில் பிரிட்டனின் சில பகுதிகளில் மழை பெய்ய உள்ளதாகவும் சில பகுதிகளில் அதற்கு நேர் மாறாக வெப்பநிலை 15 டிகிரி செல்சியசுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இந்த வார கடைசியில் சஹாரா […]

Categories
உலக செய்திகள்

அதிரடி ஆக்ஷன்…! காருடன் இரண்டு குழந்தைகள்… 15 நிமிடங்களில் சுற்றி வளைத்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!

பிரிட்டனில் காரை கடத்திச் சென்ற கடத்தல்காரர்களை 15 நிமிடத்தில் பிடித்த போலீஸ்காரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பிரிட்டனில் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நபர் ஒருவர் சாலையில் தனது காரை நிறுத்தி வைத்திருந்தார். அதில் அவருடைய இரண்டு மற்றும் நான்கு வயது ஆண் குழந்தைகள் அமர்ந்துள்ளனர். அதன்பிறகு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த காரை கடத்திச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த நபர் உடனடியாக பொலிசாருக்கு புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசர்… “100 மைல்” தொலைவில் இருந்து வந்த மகன்…நெகிழ்ச்சி சம்பவம்…!

மருத்துவமனையில் இருக்கும் இளவரசர் பிலிப்பை சந்திக்க அவர் மகன் சார்லஸ் 100 மைல் தூரம் கடந்து தன் தந்தையை சந்தித்துள்ளார். பிரிட்டன் இளவரசரான 99 வயது உடைய பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் மகனான, வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் தந்தையை பார்ப்பதற்காக நேற்று 100மைல் தூரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ […]

Categories
உலக செய்திகள்

“3 வாரங்களில்,5 பெண்கள்”… 14 வயது சிறுவன் செய்த சில்மிஷம்…. கைது செய்த போலீசார்…!

பிரிட்டனில் 3 வாரங்களில் 5 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் மூன்று வாரங்களில் 5 பெண்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 50 வயதான பெண் ஒருவரிடம் சிறுவன் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதேபோல 29 வயதுடைய ஒரு இளம் பெண்ணை பின்தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு மோசமாக நடந்து கொண்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கு… “தடைப்பட்ட 2 பெண்களின் முக்கிய சிகிச்சை”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் இரண்டு பெண்கள் புற்று நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் ஊரடங்கு காலகட்டத்தில் சிகிச்சை செய்வதற்கு தாமதமானதால் 27 வயது நிரம்பிய லதிபா கிங் மற்றும் 31 வயது நிரம்பிய கெல்லி  ஸ்மித் என்ற இரண்டு பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் கெல்லி ஸ்மித் என்பவர் குடல் புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிச்சைக்கு தயாராக இருந்துள்ளார். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாத […]

Categories
உலக செய்திகள்

அட சீ கருமம் கருமம்… சின்ன பையன் கிட்ட இப்படியா ? அதிர வைத்த 26வயது இளம்பெண் …!!

பிரிட்டனில் பயிற்சி மையத்தில் சீறார் ஒருவரிடம் 26 வயது பெண் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் லீஸ்செஸ்டெர்ஷைரை சேர்ந்த 26 வயதான பெண் புக்கிங்ஹம்ஷிரேவில் உள்ள பயிற்சி மையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பெண் அங்கிருந்த ஒரு சீறாரிடம் கடந்த 2019 மே 13 ஆம் தேதியிலிருந்து 2020 ஜனவரி 31ஆம் தேதி வரை பாலியல் ரீதியான தவறுகள் செய்ததாக  போலீசார்  அவரை கைது செய்து உள்ளனர். இதனால் அந்த பெண்ணின் மீது […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிகளா…! மக்கள் ஊரடங்கில் இருக்காங்க…. நீங்க இப்படி இருக்கீங்களே…! அதிர வைத்த பிரிட்டன் எம்.பி.க்கள் …!!

கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் ஊரடங்கை மேற்கொண்டிருக்கும்  நிலையில்  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஓராண்டில் உறுப்பினர்கள் அருந்திய மது தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில்  அமைந்துள்ள மதுபான விடுதியில் எம்பிகள் அனைவரும் 1,33,000 பவுண்டுகள் தொகைக்கு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது .ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டுமே 27,600 பவுண்டுகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விடுதியில் சிப்ஸ்மித் ஜின் 800க்கும் மேற்பட்ட ஷார்ட்களும் நூற்றுக்கணக்கான கிளாஸ் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் வந்த வாசணை…! CCTVயை பார்த்த தம்பதி…. நடுநடுங்க வைத்த ”சம்பவம்”….!!

பிரிட்டனில் வீடு ஒன்றில் குடி போன தம்பதியர் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதை உணர்ந்துள்ளார்கள் பிரிட்டனில் டேரன் பல்ளிஸ்டெர் (27)மற்றும் ஜெஸ்ஸிகா மேசன்(27) என்ற இளம் தம்பதிகள் மெர்ஸிசைடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு குடி போயுள்ளனர். அங்கு ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்துள்ளார்கள். இதுபற்றி அவர்கள் கூறுகையில் அந்த வீட்டில்  யாரோ இருப்பது போல் இருக்கும், மேலும் இனிய மணம் வீசும்  அதை  உணர்வதற்குள் அது மாயமாகிவிடும். இந்நிலையில் அவர்கள் தங்கள் நாயை கவனிப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹாரி தன் முடிவில் உறுதி… அனைத்து கவுரவ பட்டங்களும் பறிப்பு… அரச குடும்பத்தினர் உத்தரவு…!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்திலிருந்து விலகியதால் அவரின் ராணுவப் பட்டங்கள் பறிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . பிரிட்டன் இளவரசர் ஹாரி கடந்த 2018ம் வருடத்தில் மேனன் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இத்தம்பதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி சாதாரண மக்களாக வாழ விரும்புவதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து அமெரிக்காவில் சாதாரண மக்களாகவே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வருடத்தின் துவக்கத்தில் தன் பாட்டியான […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையில் இதனை அனுமதிப்பாரா…? பிரதமரின் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பில் மக்கள்…!!

பிரிட்டன் பிரதமர் ஈஸ்டர் பண்டிகையில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையில் தங்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை  மக்களுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதாவது தங்களின் பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் பாசத்தோடு அணைத்துகொள்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா நிலவரம் தற்போது எவ்வாறு இருக்கிறது என்ற தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தானே அறிவித்தீர்கள்… இதனை உடனடியாக செய்யுங்கள்… புதிய WTO தலைவர் பிரிட்டனிற்கு எச்சரிக்கை…!!

உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர், பிரிட்டன் உடனடியாக உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உபரி தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை ஏழை நாடுகளுக்கு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று ஜி-7 கூட்டத்தில் அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவரான Ngozi Okonjo-Iwelea என்பவர் பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்றிருக்கிறார். ஆனால் உபரி உள்ள வரை காத்திருக்காமல் அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை விரைவாக ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“வெளியில பார்த்தா வாழைப்பழ கிடங்கு”… உள்ள போனா அது வேற கிடங்கு… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பிரிட்டனில் வாழைப்பழ கிடங்கிற்கு சோதனைக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பிரிட்டனில் உள்ள வாழைப்பழ கிடங்கிற்கு  காவல்துறையினர் சோதனையிட சென்றுள்ளனர். அங்கிருந்த பார்சல்களுக்குள்  2.3 டன் அளவிற்கு கொக்கைன் என்றும் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருட்களை மட்டும் காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் பிரிட்டனில் ஏராளமான இளைஞர்கள் இந்த போதைபொருளிற்கு அடிமையாகி இருந்திருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் மீது பொருளாதார தடை… பிரபல நாடுகள் எடுத்த அதிரடி முடிவு…!

மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் பொறுப்பு கேட்க மாட்டோம்”… மகாராணியாரிடம் இளவரசர் ஹரி உறுதி.. வருத்தமடைந்த குடும்பத்தினர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளில் விலகுவது உறுதி செய்யப்பட்டது. பிரிட்டனின் பக்கிங்காம் என்று அரண்மனையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளவரசர் ஹரியுடன் நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பின்பு இருவரும் அரச குடும்பத்தின் பொறுப்புகளிலிருந்து விலகியதால் பொதுச்சேவை உடனான தொடர்புகள் குறித்த பொறுப்புகள் மற்றும் கடமைகளை இனிமேல் தொடர முடியாது என்று பிரிட்டன் மகாராணி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி நடத்திய கவுரவ ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 22ஆம் தேதி முதல் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும பயணிகளுக்கு இந்தியா முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பும் பயணிகள் அனைவரும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் புதிய வழிகாட்டு நெறிமுறையை  பின்பற்ற வேண்டும். பிப்ரவரி 22ம் தேதி நள்ளிரவிலிருந்து இந்த நெறிமுறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தங்கள் சுய விவரங்களை புறப்படுவதற்கு முன் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயணம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பி.சி.ஆர் […]

Categories
உலக செய்திகள்

“வீடியோ காலில் உரையாடல்”… நண்பர்களின் கண்முன்னே பெண்ணிற்கு நடந்த கொடூரம்… பிரிட்டனில் சோகம்….!!

பிரிட்டனில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த பெண் நண்பர்களின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கிரேட்டர் மான்செஸ்டர் என்ற பகுதியில் 61 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று  அவர் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணின் வீட்டில் ஏதோ ஒன்று வெடித்துள்ளது. அதனால் அவரது வீடு முழுவதும்  வெடித்து சிதறி தரைமட்டமானது. தங்களது கண் முன்னே தோழி உயிரிழந்ததை கண்டு அந்த பெண்ணின் நண்பர்கள் என்ன செய்வதன்று […]

Categories
உலக செய்திகள்

முதல் “கௌரவ கொலை”… “17 முறை” கத்திக்குத்து… இரக்கமற்ற தந்தையின் வெறிச்செயல்…!

பிரிட்டனில் சொந்த மகளை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையின் செயல் முதல் கௌவுரவக் கொலையா கருதப்படுகிறது. பிரிட்டனில் வசிக்கும் அப்தல்லா யோன்ஸ் என்பவருக்கு 16 வயதுடைய ஹேஷு என்ற மகள் இருதுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஒழுக்கமான முறையில் உடை அணிந்துள்ளார். ஆனால் சில நாட்கள் தன்னை வசீகரிக்கும் மேக்கப் அணிந்து வெளிக்காட்டிக் கொண்டார். அவரது பள்ளியில் ஹேஷு தெரியாத ஆண்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவர் லெபனான் நாட்டை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் “துரதிரஷ்டவாதிகள்”… பிரிட்டன் இளவரசர் வருத்தம்…!

தடுப்பூசிகளை மறுப்பவர்கள் துரதிஷ்டவாதிகள் என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் கூறியுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடி தங்களது கடமையை முழுமையாக செய்த சுகாதாரப் பணியாளர்களை கண்டு தான் விழுந்ததாக வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தடுப்பூசி பாதுகாப்பு குறித்த தெரிவித்ததாவது, “பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்பு பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது மிகவும் சோகமான விஷயமாகும். இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் உள்ள மாறுபாடுகள் என்னை மேலும் வருத்தமடைய செய்கிறது. தடுப்பூசி மறுப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென சுயதனிமையில் இளவரசர் ஹரி… அவசர நிலை தகவல்… பிரிட்டன் செல்கிறாரா…?

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை காண செல்வதற்காக இளவரசர் ஹரி சுய தனிமையில் உள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியாவில் வசிக்கும் இளவரசர் ஹரிக்கு அவசரநிலை தொடர்பாக தகவல்  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளவரசர் ஹரி எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டு செல்ல தயாராக தனி விமானம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து செல்வதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

“15வது கொடூர சம்பவம்” பயணி ஏன் இப்படி செய்யனும்…. ஓட்டுநருக்கு ஏற்பட்ட நிலை….!!

வடக்கு லண்டனில் டாக்சி ஓட்டுநர் பயணி ஒருவரால் குத்தி  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியான டோட்டன்ஹாமில் அமைந்துள்ள பள்ளியின்  வெளியே  டாக்சி ஓட்டுநர்  தனது பயணிகளில் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டு ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டார். ருமேனியரான  37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரிட்டனில்  வசித்து வருகிறார். கடந்த 2015ல் இருந்தே இவர் டாக்சி ஓட்டுநராக  பணியாற்றி வந்தார். இவர் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு கேக் பாத்துருக்கவே மாட்டிங்க… அச்சு அசல் மனித உருவில் கேக்… வைரலாகும் புகைப்படம்…!!!

ஒரு நபர் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த கேக் பேக்கரி பென் கல்லன் என்பவர் மனித வடிவிலான கேக் ஒன்றை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் பல வித்தியாசமான விஷயங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் அவர், இந்த கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக மனித வடிவில் உருவாக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நகைச்சுவையாக தான் கூறினேன்…மொழியைக் கிண்டல் செய்த சூப்பர் மார்க்கெட் இயக்குனர்… மக்களின் கோபத்தால் நேர்ந்த கதி…!

மொழியைக் கிண்டல் செய்த பிரபல சூப்பர் மார்க்கெட்டின் இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிட்டனில் இருக்கும் ஐஸ்லேண்ட் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த நிறுவனம் பிரிட்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தை கார்ப்பரேட் விவகார இயக்குனராக கீத் ஹான் என்பவர் 66 வருடத்திற்கு 102,000 பவுண்ட் என்ற சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வெல்ஸ் மொழியை ஜிபரிஷ் என்றும், இது ஒரு உயிரற்ற மொழி என்றும், இதைப் […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறக்க உத்தரவு…ஆனால் மாணவர்கள் விதிமுறையை பின்பற்றனும்…வெளியான முக்கிய தகவல்..!

பிரிட்டனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நடை முறைப்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் முதலில் ஒரு வெகுஜன கொரோனா பரிசோதனை செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு மட்டும் சோதனை […]

Categories
உலக செய்திகள்

“பொறுப்பே வேண்டாம்!” விலகிப்போன இளவரசர்… திடீரென அழைப்பு விடுத்த மகாராணியார்.. இது தான் காரணமா..?

பிரிட்டனில் மகாராணியார், ராஜ குடும்ப பொறுப்புகளில் விலகியிருந்த இளவரசர் மற்றும் அவரின் மனைவிக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் ஆகிய இருவரும் ராஜ குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மார்ச் 31ஆம் தேதி என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் அறிவித்து ஒரு வருடம் கழித்து மகாராணியார் இருவருக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதாவது ஹரியும் மேகனும் வகித்த கௌரவப் பட்டங்களை யாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து முடிவு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கே தடையா ? முக்கிய முடிவு எடுத்த பிரிட்டன்…. கசிந்த ரகசிய தகவல் …!!

பிரிட்டனின் பயணத்தடை சிவப்பு பட்டியலில் 33 நாடுகளுடன் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவை சேர்ப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. போர்ச்சுகல், தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகள் பிரிட்டனின் பயணத்தடை பட்டியலில் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் சேர்க்கப்பட்டால் இரு நாடுகளிருந்து திரும்பும் பிரிட்டிஷ் நாட்டினரை தவிர்த்து, மற்ற அனைத்து பயணிகளுக்கும் தடை விதிக்கப்படும். இந்த இரு நாடுகளிருந்து பிரிட்டனுக்கு நுழையும் அனைவரும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்களே!” இதெல்லாம் செய்யணுமாம்… கல்விஅமைச்சகம் வெயியிட்ட தகவல்.. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையா..?

பிரிட்டனில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் அனைத்து பள்ளிகளும் வரும் மார்ச் 8ஆம் தேதியன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சகம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் கல்வி அமைப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்துவது என்பது நடக்காத காரியம் என்றும் மேல்நிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்வதற்கு இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு வைரஸ் ரொம்ப வேகமா பரவுது…. சுகாதார அமைச்சர் எச்சரிக்கை…!

ஜெர்மனில் பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஜெர்மனில் முன்பு உருமாறிய வைரஸ் பாதித்தவரின் சதவீதம் 6 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பிருந்த வைரஸ்களை விட என்ற பி.1.1.7 என்ற பிரிட்டன் வைரஸ் ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார். தற்போது உருமாறிய வைரஸ் பரவி வந்தாலும் நோய்த் தொற்றின் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது சற்று ஊக்கம் அளிப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசருக்கு என்ன ஆச்சு ? மருத்துவமணியில் திடீர் அனுமதி… வெளியான பரபரப்பு அறிக்கை ..!!

பிரிட்டன் இளவரசரான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது . கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பிரிட்டன் இளவரசர் பிலிப்(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது .இளவரசர் லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவமனைக்கு மருத்துவரின் ஆலோசனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது . ஆனால் பிலிப்  உடல்நிலை சரியில்லாத காரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணம் எனவும், நல்ல மனநிலையில் தான் அவர் இருப்பதாகவும் ,சில நாட்கள் […]

Categories

Tech |