Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. காதலி வீட்டை அழகாக்க தொண்டு நிறுவனமா..? விலையை கேட்டு ஆடிப்போன அமைச்சர்..!!

பிரிட்டன் பிரதமர் தன் காதலியுடன் வசிக்கும் வீட்டை அழகுபடுத்த தேவைப்படும் பணத்திற்காக தொண்டு நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.   பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதாக ஏற்கனவே அவர் மீது அதிகமான புகார்கள் உள்ளன. இந்நிலையில் இவர் தன் காதலரான பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தற்போது வசித்துவரும் வீட்டை மேலும் அழகுப்படுத்த விரும்புகிறாராம். இதற்காக அதிக தொகை தேவைப்படுகிறதாம். எனினும் பிரதமர் தற்போது வரை இவரை திருமணம் செய்யவில்லை […]

Categories
உலக செய்திகள்

இப்போ இது ரொம்ப தேவையா…? ஹரி-மேகன் தம்பதிக்கு எழுந்த புதிய பிரச்சனை.. ராஜகுடும்ப நிபுணர்களின் கோரிக்கை..!!

பிரிட்டனின் இளவரச தம்பதியான ஹரி-மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டிக்கு புதிதாக மற்றொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஒபரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பேட்டியளித்து தொடர்பாக பல சர்ச்சைக கிளம்பியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஹரி-மேகன் தம்பதி ராஜ குடும்பத்திலிருந்து விலகியதால் அந்த பேட்டியில் என்னவெல்லாம் கூறினார்களோ? என்ற பதற்றம் அரண்மையில் நிலவியது. இதற்கிடையே இதற்கு பதிலடியாக மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தின் மூத்த […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ… இப்படி ஒரு உலோக பந்தா?… கடற்கரை மணலில் கண்டறியப்பட்ட அதிசயம்…!!!

மேற்கு இந்தியா ஹார்பர் தீவு கடற்கரையில் கண்டறியப்பட்ட 41 கிலோ கொண்ட உலோக பந்து இணையத்தில் வைரலாகி வருகிறது பிரிட்டனில் மனான்கிளார் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய குடும்பத்துடன் மேற்கிந்திய ஹார்பர் தீவுக்கு சென்றுள்ளார். தீவில் கடற்கரையை ரசித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான ஒரு பொருள் கடற்கரையில் இருப்பதை மனான் பார்த்துள்ளார். அந்தப் பொருள் பாதி கடற்கரை மணலில் புதைந்து பளபளவென்று மின்னியது. அதன் அருகே சென்று அதை வெளியே எடுக்க அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“இளைஞர்களே ஜாக்கிரதை!”.. ஸ்மார்ட் போனால் இவ்வளவு விளைவுகளா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இளைஞர்களில் பத்தில் நான்கு நபர்கள் ஸ்மார்ட் போனிலிருந்து விலகியிருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.  பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் 18 முதல் 30 வயதுடையவர்களில் பத்தில் நான்கு நபர்களுக்கு தங்கள் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் இருக்க முடியாது என்ற அதிர்க்கரமான தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் முதல் ஆராய்ச்சி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 1043 நபர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதில் அடிமையாகியுள்ளனர். இதனால் உறக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

சிறிது காலம் காத்திருங்கள்… “தங்கத் தர தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும்” பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் வேண்டுகோள்…!!

கொரோனவை தடுக்க கூடிய “தங்கத் தர” தடுப்பூசிகளுக்கு உலக நாடுகள் காத்திருக்க வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார். “தங்கத் தரம்” வாய்ந்த கொரோனா தடுப்பூசிகளுக்காக உலக நாடுகள் காத்திருக்கத்தான் வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் Dominic Raab வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தங்கள் நாட்டிற்கு எப்பொழுது கிடைக்கும் என்று குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் நாடுகள் காத்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வை நான் புரிந்து கொண்டேன் என்று Dominic Raab கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

எச்சரித்தும் பயனில்லை… “கொரோனா விதிமுறையை மீறி நடத்தப்பட்ட விருந்து”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் 800 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதனை கட்டுப்படுத்த பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட்டமாக ஒன்றுகூட கூடாது என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது . இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் West end- ன் Green Street என்ற பகுதியில்  இருக்கும் ஒரு வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

“மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி”…. ஆய்வில் தெரியவந்த உண்மை…. சுகாதார செயலாளர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளது என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சிறந்த பலனை அளிப்பது இல்லை என்று பல உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்தும் பிரிட்டனில் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்…. தைரியம் அடையும் பெற்றோர்கள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிட்களை அவர்களது வீட்டுக்கே கொடுத்து அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரானா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வருவதால் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிரிட்டனில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளியை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளி வரும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பொது முடக்கம் தொடரும்…. தொற்று பாதிக்கப்பட்ட நபர் வெளியில் நடமாடுவதால்…. அரசு எடுத்த முடிவு…!!

பிரிட்டனில் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் வெளியில் நடமாடுவதால் பொதுமுடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இங்கிலாந்திலும், 3 பேர் ஸ்காட்லாந்திலும் உள்ளனர். இங்கிலாந்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 3 பேரில் 2பேர் பற்றிய முழு விவரமும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதில் ஒருவருடைய விவரம் தெரியவில்லை. ஏனென்றால் அவர் தன்னைப் பற்றிய விவரங்களை ஆவணத்தில் முழுமையாக […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்…. வீரியமும், வேகமும் கொண்டது… தடுப்பூசி வேலை செய்யாது… மத்திய அரசு எச்சரிக்கை …!!

நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ்  அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில்  தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா  தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சை பெற்று வந்த இளவரசர்…. வேறு மருத்துவமனைக்கு மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்…!!

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் இளவரசர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். பிரிட்டனில் இளவரசரான 99 வயதுடைய பிலிப் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் பிலிப் பார்தலோமெவ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நலமாக இருக்கிறார். அவருக்கு தொற்றுநோய்கான சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரெக்சிட் கட்டுப்பாடு… இதுக்கு கூட தடையா…? புலம்பும் பிரிட்டன் பொதுமக்கள்…!!

பிரெக்சிட் கட்டுப்பாட்டால் பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்கள் பிரான்சிற்குள் தாவரங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிட் விதியால் நாள்தோறும் பிரிட்டன் மக்களுக்கு புதிது புதிதாக பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றது. பிரெக்சிட் விதியால் முதலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு வந்தது.  தற்போது பிரான்சில் வசிக்கும் பிரிட்டனை சேர்ந்த மக்களுக்கும் அந்த பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அது என்னவென்றால், பிரிட்டன் நாட்டவர்களில் சிலர் தங்கள் நாட்டு தாவரங்களை பிரான்சுக்கு கொண்டு வந்து வளர்ப்பர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கடலில் தென்பட்ட ஆச்சரியமான பொருள் ..செயற்கைகோளின் பாகமா… ? வைரலான புகைப்படம் ..!!

பிரிட்டனில் தன்னுடைய குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்ற பெண்மணி கடலோரப் பகுதியில் மிகப்பெரியஉலோக  பந்து இருப்பதை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் மேற்கிந்திய தீவில் உள்ள ஹார்பர் தீவுக்கு மானான் கிளார் என்ற பெண்மணி தன்னுடைய குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பளபளவென மின்னும்  வித்தியாசமான பொருள் ஒன்று இருந்ததை கண்டுள்ளார்.மணலை அகற்றி பார்த்ததில் அது மிகப்பெரிய உலோக  பந்து தெரியவந்துள்ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த உலோகப்பந்தை  தனது செல்போனில் படம் பிடித்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு பயமா இருக்கு”…. என் அம்மாவோட நிலைமை….என்னவளுக்கும் வந்திருமோ! இளவரசர் அச்சம்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை தன் மனைவிக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி சில நாட்களுக்கு முன்பு அரச குடும்பத்திலிருந்து விலகினார். இந்நிலையில் முதல் முறையாக இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் ஒப்ரா வின்ஃப்ரே நேர்காணல் ஒன்றை அளித்துள்ளனர். அந்த நேர்காணல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த நிலையில் அதன் சில பகுதிகள் மட்டும் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. அதில், என் தாய் டயானாவுக்கு ஏற்பட்ட மோசமான […]

Categories
உலக செய்திகள்

திடிரென ஒளிர்ந்த வானம்…. பூமியில் விழுந்த விண்கல்…. வைரலாகும் வீடியோ ….!!

பிரிட்டனில் விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது வானில் இருந்து விண்கற்கள் பூமியில் வந்து விழுகிறது. அதேபோல் ஒரு நிகழ்வும் பிரிட்டனில் நடந்துள்ளது. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.54 மணி அளவில் விண்கல் ஒன்று எரிந்து கொண்டே தரையில் வந்து விழுந்துள்ளது. இதனை லண்டன், பர்மிங்காம், பிரிஸ்டல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அது மட்டுமின்றி அங்கு வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை…!! இனிமேல் இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க… 5 வருஷம் கம்பி எண்ண வச்சிருவாங்க…!!

பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்களுக்கு  5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.  ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்று வரும் பொழுது பிரச்சனைக்கு காரணமானவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கழுத்தை பிடித்து நெரிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.  அதனால் பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்கள் மீது “தாக்குதல்” என்ற பிரிவில் மட்டுமே  வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவருக்கு ஆறு மாதங்கள் வரை மட்டுமே சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை செய்யும் […]

Categories
உலக செய்திகள்

ரயில் டிக்கெட்டின் விலை உயர்வு…. அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….

பிரிட்டனில் ரயில் டிக்கெட்டின் விலை அதிகரிக்கவுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரிட்டனில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப் போவதாக அரசு தெரிவித்திருப்பது பணியணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் விலை 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஸ்காட்லாந்தை பொருத்த மட்டில் சாதாரண நேரங்களில் 0.6 சதவீதமும், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 1.6 சதவீதமும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மான்செஸ்டர் முதல் கிளாஸ்கோ ரயில் பயண டிக்கெட்டின் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனில் பரவிய பிரேசில் வகை கொரோனா”… அதிர வைக்கும் புது தகவல்… பீதியில் பொதுமக்கள்…!!

பிரிட்டனில் வசிக்கும் 6 நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் உருமாற்றமடைந்த புதிய வகை  கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிரிட்டன் அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டனில் பரவத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் இதுவரை ஆறு நபர்களுக்கு பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது. இந்த வகை வைரஸால் […]

Categories
உலக செய்திகள்

எக்ஸ்பீரியன் நிறுவனம் மீது குற்றசாட்டு… 46 மில்லியன் மக்களுக்கு தலா 750 பவுண்டுகள் கிடைக்க வாய்ப்பு..!!

பிரிட்டன் தனியார் நிறுவனமான எக்ஸ்பீரியன்க்கு  எதிராக வழக்கு கொடுக்கப்பட்டதில் 750 பவுண்டுகள் பொதுமக்கள் ஒவ்வொருக்கும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸ்பீரியன் நிறுவனம் ஒரு தகவல் சேவை நிறுவனமாகும். உலகெங்கும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகுப்பாய்வு தொடர்பான சேவைகளை  உடனுக்குடன் செய்யக்கூடியதாக இருந்துள்ளது .மேலும் 46 மில்லியன் தனிநபர்களின் தரவுகளை இந்த நிறுவனம் சேகரித்ததோடு அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ்  என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 750 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

3 வயது குழந்தையுடன்…” பெற்றோர் செய்த துணிச்சலான செயல்”…. கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரிட்டனில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர் பேராபத்துக்களை தரக்கூடிய யோர்க்ஷிர்  என்ற இடத்தில் முகாமிட்டு தங்கியுள்ளனர். பிரிட்டனில் பல நிலச்சரிவுகளை கண்ட  யோர்க்ஷிர் ஸ்டேதஸ்சில்  உள்ள ‘கிளீவ்லண்ட் வே ட்ரைல்’ பாதையில் குழந்தையோடு பெற்றோர் பயமில்லாமல் தங்கியுள்ளனர். இந்த காரியத்தை செய்தால் பலரும் சமூக வலைதளங்களில் அவர்களை கண்டித்து வருகின்றனர். அவர்கள் கிட்டத்தட்ட 666 அடி உயர உச்சியில் அவர்கள் முகாமிட்டு  இருந்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் அந்த புகை படங்கள் வைரலாகி வருகிறது.   இந்த ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் இந்த பழக்கம் உள்ளவர்களா…? இனிமேல் இதற்கு தடை… அதிர்ச்சியில் மில்லியன் கணக்கான மக்கள்…!!

பிரிட்டனின் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்ட இ-சிகரெட்டுகள் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.  பிரிட்டனில் மொத்தமாக சுமார் 2.4 மில்லியன் மக்கள் இ-சிகரெட் என்றழைக்கப்படும் மின்சுருட்டி புகைத்து வருகிறார்கள். இது Vaping என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகள் ஐ பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் இத்தடையை சந்திக்க உள்ளனர். மேலும் இத்தொழிலை  நம்பி சுமார் 2,000 நிறுவனங்கள் 2 பில்லியன் டாலர் மதிப்பில் இயங்கி வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டாச்சு…! கட்டுப்பாடு மீறும் மக்கள்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை …!!

சேஜ் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி பிரிட்டன் மக்களை தடுப்பூசி போட்ட பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டார்கள் என்று கூறியுள்ளார். பேராசிரியர் ஜோனாதன் வேண்-டாம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போட்டபின் நாட்டுமக்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து விஞ்ஞானி சூசன் மிச்சி நாட்டு மக்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி எச்சரித்துள்ளார். லைம்  நோய் மற்றும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி விநியோகத்தில் இருந்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை குறைந்தளவே கடைப்பிடிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்வளவு சொத்தா ? பிரிட்டன் இளவரசரின் சொத்து மதிப்பு வெளியீடு ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியரின் சொத்து மதிப்பு பற்றிய  தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் கடந்த ஆண்டு பிரிட்டன் அரசு குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.முன்னதாக  இவர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரக்கணக்கான இருக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டது. ஆனால் போர்ப்ஸ் இது பற்றிய தெரிவித்ததாவது அவர்களின் சொத்து மதிப்பு வியக்கத்தக்க வகையில் குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் இல்லாமல் ,நடுநிலையாக உள்ளதாக கூறினர்.  ஹரி மட்டும் தனது மறைந்த தாயான இளவரசி டயானாவிடமிருந்து 10 […]

Categories
உலக செய்திகள்

“ஒரே ஒரு டோஸ் போதும்”… கொரோனா போயிடும்…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டனில் தடுப்பூசியில் ஒரு டோஸ்  செலுத்தினாலே போதும் 90% பாதிப்பை நீக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். கொரோனாவுக்காக ஒவ்வொரு நாடும்  தடுப்பூசி கண்டுபிடிப்பதில்  முழு முயற்சியுடன் ஈடுபட்டு கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்றிற்கு செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரியவருகிறது. புதிய ஆய்வில் பைசர்  மற்றும் ஆக்ஸ்போர்ட்/ ஆஸ்ட்ரோஜநேகா  தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…! பெரிய நகரம் அளவிற்கு பிளவு…. பீதியில் பிரிட்டன் வாசிகள் …!!

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிக் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று பிளந்துள்ளது. கிட்டத்தட்ட லண்டன் பெருநகரத்தின் அளவிற்கு  பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று பிளந்துள்ளது. இந்த பிளவு பிரிட்டனின்  halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த பனிப்பாறை 1,270 சதுர கி.மீ பரப்பளவும், 150 மீட்டர் தடிமனும் கொண்டது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ,பனிப்பாறையின் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “தடுப்பூசி போட்ட உடனே மக்கள் இதைத் தான் பண்ணுவாங்க”… எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி…!!

பிரிட்டனில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டவுடன் மக்கள் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றமாட்டார்கள் என்று விஞ்ஞானி சூசன் மிச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா  வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி என்பவர் பிரிட்டன் அரசிற்கு எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளார். அது என்னவென்றால்,  பிரிட்டனில் தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் ஊரடங்கு விதிகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் . பிரிட்டனில் […]

Categories
உலக செய்திகள்

இது நல்ல பயனளிக்கும் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை… தடுப்பூசித் திட்டத்தில் புதிய பரிந்துரை… குழுவின் தலைவர் அதிரடி முடிவு…!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜனகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு நல்ல பயன் அளிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆவணமும் நிரூபிக்கப்படாத நிலையில்,இந்த தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

கைதிகள் உற்சாகம்… இனி நாமே கஞ்சா கொடுக்கலாம்… அதிகாரியின் புதிய முயற்சியால் சர்ச்சை…!

பிரிட்டன் சிறைக் கைதிகளுக்கு தாங்களே கஞ்சா தருவதாக குற்ற பதிவு ஆணையம் கூறிய செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள சிறையில் இருக்கும் கைதிகளை ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமாக போதை பொருட்களை பயன்படுத்தி வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறைகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளை சமாளிப்பதற்கு தாங்களே கஞ்சா தருவதாக நார்த் வேல்ஸ் போலீஸ் மற்றும் குற்ற பதிவு ஆணையர் அர்பான் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறைகளில் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டனுக்குள் வர தடை”… முகத்தை மறைத்து வாழ்ந்த ஷமீமாவின் மற்றொரு முகம்… வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஷமீமா பேகம் கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் தனக்கு 15 வயது இருக்கும் போது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனில் இருந்து சிரியாவிற்கு ஓடினார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஷமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரவத்தொடங்கியது. அதனால் பிரிட்டன் அரசாங்கம் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு அவரது குடியுரிமையைப் பறித்தது. தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டுமென்று எண்ணிய […]

Categories
உலக செய்திகள்

இரவில் காதலி அறையில் தங்கியது குற்றமா..? சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்… காதலர்களுக்கு நேர்ந்த கதி..!!

பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார்.   சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சொல்லுறத கேளுங்க… “இனிமேல் யாரும் இந்த மாதிரியான photo-வை பகிராதீங்க”… எச்சரிக்கும் போலீஸ்…!!

பிரிட்டனில் செல்லப்பிராணிகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் நாய் திருட்டு அதிகரிப்பதால் உரிமையாளர்கள் யாரும் செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சமூக வலை தளத்தில் தங்களின் விலை உயர்ந்த செல்லப்பிராணிகள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடும் அதன் உரிமையாளர்கள் தங்களுக்கென்று இருக்கும் கணக்கின் Privacy Settings-ஐ  சரியாக set செய்வதில்லை. மேலும் வெளியிடும் புகைப்படங்களில் கூடுதலாக “Tags”-களையும் பயன்படுத்துகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

“பேருந்தில் அமர்ந்து பிரிட்டன் இளவரசர் பேட்டி”… ராஜ குடும்பத்தை விட்டு நான் விலகவில்லை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி அவர் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை என்று கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக டபுள் டெக்கர் பேருந்து ஒன்றில் அமர்ந்து பேட்டி அளித்துள்ளார். அவர் அதில் தான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை பங்களிப்பை தான் தற்காலிகமாக நிறுத்தி உள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பொறுப்பான கணவனாக, தந்தையாக […]

Categories
உலக செய்திகள்

“5 அதிகாரிகளில் ஒருவருக்கு பாதிப்பு”…. பிரிட்டன் சுகாதார செயலாளர் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் உள்ளூர் அதிகாரிகளான 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதார செயலாளர் மேட்  ஹான்காக் கூறியுள்ளார் . கொரோனா தொற்று இங்கிலாந்தில் அதிகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை எச்சரித்துள்ளது.முந்தைய ஏழு நாட்களை விட இங்கிலாந்தின் 315  உள்ளாட்சி  அதிகார பகுதிகளில் 69 இடங்களில் கொரனோ அதிகரித்துள்ளதாக செய்தி வெளியானது. இங்கிலாந்தின் துணைத்தலைமை  மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வேன் -டாம் பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

” தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை”…. எலிசபெத் மகாராணி வலியுறுத்தல்…!!

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று பிரிட்டன் மகாராணி எலிசபெத் கூறியுள்ளார் . பிரிட்டன்  இரண்டாம் மகாராணி எலிசபெத் மற்றும் அவருடைய 94 வயதான கணவர் பிலிப் ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் அவரின் மூத்த மகனான சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்து மகாராணி கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதுகுறித்து தயக்கம் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில்… “மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

பிரிட்டனில் கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா என்ற வைரஸ் பரவத் தொடங்கியபோது பிரிட்டனில் தான் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் தனக்கு 10 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் மருத்துவமனையை வெடிக்கச் செய்து விடுவேன் என்றும்  மருத்துவமனை நிர்வாகத்தை மிரட்டியிருக்கிறார். கொரோனவிலிருந்து மக்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை “காலி” செய்யும் தடுப்பூசி… ஆய்வில் தெரியவந்த உண்மை… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்க பைசர் மருந்து சிறந்த பலனை அளிப்பதாக தெரியவந்துள்ளது. உலகின் பல நாடுகளில் தற்போது தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பைசர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது, எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைசர் மருந்தின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அரசு பண்ணுறது புடிக்கல…! இனியும் இங்கு வாழ முடியாது…. சீனாவை விட்டு வெளியேறும் மக்கள் …!!

சீனாவில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டத்தை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை தனிநாடாக செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. அன்றுமுதல் ஹாங்காங் சீனாவின் பகுதியாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங்கில் சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹாங்காங் மக்களை பிரிட்டனில் குடியேற விசா கட்டுபாடுகளை பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து வெளியேறி… “ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண்”… அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

பிரிட்டனிலிருந்து சென்று  தீவிரவாத அமைப்பில் சேர்ந்த இளம்பெண் மீண்டும் பிரிட்டனுக்குள் வருவதற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீமா பேகம் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் 15 வயது இருக்கும்பொழுது ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனிலிருந்து இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவிற்கு ஓடியுள்ளார். இந்நிலையில் 2019ஆம் ஆண்டு சமீமா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வரத்தொடங்கியது. அதனால் தேசிய பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசாங்கம் அவரது குடியுரிமையைப் பறித்தது. குடியுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய […]

Categories
உலக செய்திகள்

அவங்களுக்கு இப்போ அவசரம் இல்லை… இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம்?… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வயதுவரம்புகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 49 வயதுவரை இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கவிருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை புடவையில் மறைத்து வைத்திருந்த தாய்… குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்… வழக்கில் கிடைத்த முக்கிய தகவல்…!!

பிரிட்டனை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலா சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டன் ஈராக்கை சேர்ந்த பொறியாளர் Saad al-hillli என்பவர் அவரின் மனைவி Iqbal, அவரின் தாய் மற்றும் இவர்களின் 7 வயது மகள் Zainab ஆகியோருடன் பிரான்சில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு மர்ம நபர் இவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இச்சம்பவத்தில் Zainab தவிர அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

“சீனா அராஜகம் தாங்க முடியல”… நாங்க பிரிட்டனுக்கே வாரோம்… போராட்டத்தில் ஈடுபட்ட ஹாங்ஹாங் மக்கள்…!!

சீன கம்யூனிச அரசாங்கத்தின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி ஹாங் ஹாங் நாட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.  கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் ஹாங்காங் இருந்தது. அதற்கு பின்பு ஹாங்காங் தனி நாடாக செயல்படுவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சீனகம்யூனிச அரசு தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம்  ஹாங்காங்கை முழுவதுமாக தன்வசப்படுத்த முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பிரிட்டன் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

“ஐ.. ஜாலி..!” முகக்கவசத்திற்கு பை பை… கோடைகாலம் வந்தாச்சு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனில் கோடைகாலங்களில் மக்கள் முகக்கவசம் முழு நேரமும் அணிய தேவையில்லை என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் துணைத் தலைமை மருத்துவ அதிகாரியான Jenni Harish பிரிட்டன் மக்கள் வருகின்ற கோடைகாலங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது கோடை காலங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இந்த காலகட்டங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

“மாணவர்களே..!” அடுத்த மாதத்திலிருந்து இது கட்டாயம் இல்லை… பள்ளி அமைச்சர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பிற்கு திரும்பும்போது முகக்கவசம் அணிய தேவையில்லை என்று பள்ளி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அடுத்த மாதம் முதல் வகுப்பிற்கு திரும்பும் போது முகக்கவசம் அணிதல் மற்றும் அறிகுறி இல்லாமலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வது போன்றவை கட்டாயம் இல்லை என்று பள்ளி அமைச்சரான Nick Gibb தெரிவித்துள்ளார். அதாவது வகுப்பினுள் முகக்கவசம் அறிந்து கொண்டே கற்பித்தல் என்பது சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார். எனினும் முகக்கவசம் அணிந்து கொள்ள […]

Categories
உலக செய்திகள்

பயங்கர சம்பவம்… நடு வீதியில் நடந்த கத்திக்குத்து… உயிரிழப்பால் பரபரப்பு…!

பிரிட்டனில் நடு வீதியில் நடந்த பயங்கர கட்டிக்கொடுத்து சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள கான்வென்ட்ரி குடியிருப்பு வீதியில் கடந்த வியாழன் கிழமை அன்று காலை 11.20 மணிக்கு ஒரு பயங்கர கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 30 வயது உடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பெண் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி துடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு […]

Categories
உலக செய்திகள்

தேர்வு எழுத இஷ்டம்னா எழுந்துங்க…! இல்லனா வேண்டாம் விடுருங்க… பிரிட்டன் நாட்டில் செம அறிவிப்பு …!!

பிரிட்டனில் இந்த ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு ஒரு திட்டம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் உயர்நிலை கல்வி மற்றும் மேல்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் விருப்பம் இருந்தால் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளட்டும். அவர்களுடைய மதிப்பெண்களை ஆசிரியர்களே முடிவு செய்வார்கள். தேர்வாணையங்கள் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வார்கள். ஆனால்  அவற்றை பயன்படுத்துவதா , வேண்டாமா என்று ஆசிரியர்கள் தான் முடிவு செய்வார்கள். இதற்க்கு முன்பு மாணவர்கள் எழுதிய வகுப்பு தேர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை பெற்றுடுத்த ஒரு மாதத்திலே….”கருணை கொலை செய்யுங்க”…. பிரிட்டன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ..!!

பிரிட்டனில் கோமாவில் இருக்கும் இளம்பெண்ணை கருணை கொலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனிலுள்ள 30 வயதான இளம்பெண் 32 வார கர்ப்பமாக இருந்த போது ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர ஏற்கனவே அடிசன்ஸ்  நோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா உறுதியானதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும் அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் அவர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!” இவர்களை கட்டிப்பிடிக்காதீர்கள்… பள்ளிகளிலும் சோதனை திட்டம்…!!

பிரிட்டனில் கொரோனா காரணமாக குழந்தைகள், தாத்தா பாட்டிககளை கட்டிபிடிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி செலுத்தும் திட்டம். மக்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹரீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில், வயது மூத்தவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் குழந்தைகள் அவர்களிடம் நெருங்கி […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாத குழந்தையின் தாய் கருணை கொலையா…? நீதிபதி அதிரடி தீர்ப்பு… குடும்பத்தினர் எதிர்ப்பு…!!

பிரிட்டனில் கோமா நிலையில் இருக்கும் பெண்ணை கருணை கொலை செய்ய நீதிபதி அனுமதியளித்ததற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் Addison’s நோயால் பாதிப்படைந்த 30வயது பெண்ணிற்கு 32 வார கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. மேலும் அவருக்கு ஏற்கனவே மூன்று வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. இதனையடுத்து அப்பெண் கடந்த ஒரு மாதமாக உடல்நிலை மிகவும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

முறையற்ற காதல்… பல நாளாக வீட்டிலிருந்து வெளியில் வராத பெண்… இளைஞர் செய்து கொண்டிருந்த செயல்…!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரை அவரின் காதலர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 62 வயதுடைய பெண் Tina Eyre. இவர் கடந்த நான்கு வருடங்களாக பல்கேரியாவில் 26 வயதுடைய ஒரு இளைஞருடன் வாழ்ந்து வருகிறார். இவர் பிரிட்டனில் 17 வருடங்களாக சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன்பின் தான் Tina பல்கேரியாவிற்கு குடியேறியுள்ளார். இந்நிலையில் Tina கடந்த பல நாட்களாகவே வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். மேலும் அலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

ஓராண்டாக முடக்கப்பட்ட சோதனை… பெண்களின் பாதுகாப்பிற்காக.. புற்றுநோய் பரிசோதனை கிட்கள் வழங்கும் NHS…!!

பிரிட்டனில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவதற்கான  சோதனை கிட்கள் சுமார் 31000 பெண்களுக்கு அளிக்கப்படுகின்றன. சமீபகாலமாக கொரோனா தொற்றால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பெண்கள் பெரும்பாலானோர் மருத்துவ கிளினிக் மற்றும் பொது மருத்துவரை அணுகி ஸ்மியர் பரிசோதனை செய்வதில்லை. இதனால் NHS சோதனையின் ஒரு பகுதியாக தற்போது வீடுகளில் சுய பரிசோதனை செய்யும் விதமாக கிட்கள் அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அதாவது கடந்த ஓராண்டாக கொரோனா தீவிரத்தால் பெண்கள் […]

Categories

Tech |