Categories
உலக செய்திகள்

அரச குடும்பம் அப்படி இல்ல… என் மகள் பொய் சொல்லுறா…. மார்கலின் தந்தை பரபரப்பு …!!

மேகன் மார்கல் அரசு குடும்பத்திற்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவருடைய தந்தை மேகனுக்கு எதிராகவும் ராயல் குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். மேகனின் தந்தை தாமஸ் மார்கல் தனது மகளின் குற்றச்சாட்டிற்கு எதிராகவும் அரச குடும்பத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பிரிட்டன் அரச குடும்பம் இனவெறி கொண்டது என்று நான் கருதவில்லை. இதனைத்தொடர்ந்து அரசு குடும்ப உறுப்பினர்கள் மேகனின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து விமர்சித்ததாக கூறப்படும் குற்றசாட்டுகள் உண்மையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். தனியார் […]

Categories
உலக செய்திகள்

பிரபல தொலைக்காட்சி நேர்காணல்.. ஹரி-மேகனுக்கு எவ்வளவு தொகை..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளிக்க 7 மில்லியன் டாலர் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிபிஎஸ் என்ற பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இந்த நேர்காணலில் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன் அரச குடும்பத்தின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை ஒளிபரப்ப 30 நொடிகளுக்கு 3,25,000 டாலர் தொகை சிபிஎஸ் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மகாராணியின் தலைமை”… கனடா இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது…? கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்…!!

கனட பத்திரிக்கையாளர் ஹரி -மேகன் பேட்டியை பார்த்த பிறகு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் லூக் சாவேஜ் என்ற பத்திரிக்கையாளர் வசித்து வருகிறார் . இவர் Jacobin Magazine என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது . அந்த பேட்டியை பார்த்த பின்பு லூக் சாவேஜ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ,  கனடாவின் தலைவர் யார் என்று கனடா […]

Categories
உலக செய்திகள்

ராஜ குடும்பத்தின் மீது குற்றச்சாட்டு.. பேட்டியில் மேகன் கூறிய பொய்கள்.. வெளியிடப்பட்ட ஆதாரங்கள் இதோ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி மேகன் பேட்டியில் கூறிய பொய்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு காரணம் மேகன் நிறைய குற்றச்சாட்டுகளை அரச குடும்பத்தின் மீது பொய்யாக கூறியது தான். முதலாவதாக மேகன் கூறியது: தான் திருமணத்திற்கு முன்பு கூகுளில் ஹரி பற்றி தேடி பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹரி-மேகன் தம்பதிகளுக்கு […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

“விவசாயிகள் போராட்டம்”… ஆதாரமில்லாத கருத்துகளை முன் வைக்க வேண்டாம்… பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்…!!

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று புதிய வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இயங்கி வரும் இந்திய தூதரகம் பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஆத்தாடி…!! 1 சாண்ட்விச் வாங்க 130km பயணம் செய்யும் நபர்… அதுவும் ஹெலிகாப்ட்டர்ல… வைரலாகும் வீடியோ…!!

பிரிட்டனில் நபர் ஒருவர் சாண்ட்விச் வாங்குவதற்காக ஹெலிகாப்டரில் 130 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால்  பிரிட்டனில்  ஊரடங்கு விதிகள் கடுமையாக உள்ளது. இந்நிலையில் நபர் ஒருவர் தனக்கு பிடித்த சாண்ட்விச்சை வாங்குவதற்காக 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்கு ஹெலிகாப்டரில் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் ஹெலிகாப்டரில்  Manchester என்ற பகுதியிலிருந்து Chipping Farm Shop என்ற கடைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் கடையில் தனக்கு மிகவும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவின் சொத்து மதிப்பு….! இளவரசர் ஹரிக்கு கிடைத்த பங்கு…! வெளியான முக்கிய தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி அரசு குடும்பத்திலிருந்து வெளியேறிய பின்னர் தமது தாயாரின் பணத்திலேயே வாழ்க்கையை  சமாளித்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு நடந்த சோதனைகளை பற்றி தொலைக்காட்சி ஆளுமை ஓப்ரா வின்ஃப்ரேயுடனான   பேட்டியில் பேசியுள்ளனர். அந்தப் பேட்டியில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர். அதில் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி -மேகன் தம்பதியினர் பொருளாதார ரீதியாக ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்குப் பின் தாயார் […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு இது போதும்!”.. ரகசியத்தை உடைத்த இளவரச தம்பதி.. பிரபல தொலைக்காட்சியில் பேட்டி..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுக்கு இரண்டாவததாக பிறக்கவுள்ள குழந்தை பற்றி கூறியுள்ளார்கள்.   பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்ததிலிருந்து பல பிரச்சனைகள் கிளம்பியது. இந்நிலையில் சமீபத்தில் இத்தம்பதி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் ஓப்ரா வின்ஃப்ரேயின் நிகழ்ச்சியில் பேட்டி ஒன்றை அளித்தது, மேலும் அரச குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தியது. அதாவது வழக்கமாக அரச குடும்பத்தின் ரகசியங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் அதற்குரிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை கவுரவிக்கும் விதமாக … பிரிட்டனில் சீக்கிய வீரருக்கு நினைவு மண்டபம்..!!

முதலாம் உலகப் போரில் பிரிட்டனுக்காக போரிட்ட இந்தியப் படைவீரர்களை கவுரவிக்கும் விதமாக சீக்கியப் போர் விமானியான ஹர்தீத்  சிங் மாலிக்கிற்கு பிரிட்டனில் நினைவு மண்டபம் கட்டப்படவுள்ளது. முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தியர்களில்  சீக்கிய சமூகத்தினர் அதிகமானோர் பங்களித்தனர். அவர்களை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு சீக்கிய சிப்பாயின்  சிலை பிரிட்டன் நகரின் கோயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன் கம்யூனிட்டி ஹாம்ப்ஷயர் & டோர்செட் (OCHD) அமைப்பால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் போரில் பங்களித்த சீக்கிய வீரர்களை […]

Categories
உலக செய்திகள்

தற்கொலைக்கு முடிவெடுத்தேன்…! அது ஒரு ஜெயில் வாழ்க்கை… இரவரசர் மனைவி பகீர் தகவல் …!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவியான மேகன் தொலைக்காட்சி  பேட்டி ஒன்றில் பல அதிர வைக்கும் தகவல்களில் ஒன்றாக தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அமெரிக்கா தொலைக்காட்சியான ஒபேரா வின்பிரேவில் பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டி சில மணி நேரத்திலேயே அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்ட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒன்றாக மேகன் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி மனைவியின் குற்றச்சாட்டு- பதிலடி கொடுத்த பிரிட்டன் அமைச்சர் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி பேட்டியில் குற்றம்சாட்டிய தொடர்பில் நாட்டின் குழந்தைகள் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினரின்  ஓபரா வின்பிரே உடனான நேர்காணல் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்டது. அந்த நேர்காணலில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் அரச குடும்பத்தை பற்றி சரமாரியாக குற்றம்சாட்டிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பியது.அந்தப் பேட்டியில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிரிட்டன் அரசு குடும்ப உறுப்பினர் ஒருவர் தங்கள் மகனின் தோல் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணிக்கு இழைக்கப்பட்ட துரோகம் – இளவரசர் ஹரி -மேகன் பேட்டி குறித்து விமர்சனம் …!!

பிரிட்டிஷ்  ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன், இளவரசர் ஹரி -மேகனின் தொலைக்காட்சி நேர்காணல்  மகாராணிக்கும் ,அரச குடும்பத்திற்கும் அவர்கள் இழைத்த துரோகம் என்று விமர்சித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியர் அரச குடும்ப பதவியிலிருந்து விலகிய ஒரு வருடத்திற்கு பின்பு ஓபரா வின்பிரே உடனான தொலைக்காட்சி நேர்காணல் ஒன்று பேட்டி அளித்தனர். அதில் தங்கள் இருவருக்கும் அரசு குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தனர். இதுகுறித்து பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கன் டுவிட்டரில், இந்த பேட்டி மஹாராணி […]

Categories
உலக செய்திகள்

அது ஒரு ”சர்க்கஸ்”…. எனக்கு பார்க்க நேரமில்லை… ஹரி மேகனின் பேட்டிக்கு மகாராணி சொன்ன பதில்…!!

பிரிட்டனில் பேட்டியாளர்களை சந்தித்து பேசிய ஹரி மேகனின்  பேட்டியை பார்ப்பதற்கு மகாராணியாருக்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரி மேகனின்  பேட்டியை சர்க்கஸ் என அரண்மனை வட்டாரம் விமர்சித்த நிலையில் மகாராணியாருக்கு அதையெல்லாம் பார்ப்பதற்கு நேரம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சில மணி நேரத்திற்கு முன்பு ஒளிபரப்பான அந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி இருந்தது. ஆனால் இந்த பேட்டி குறித்து மகாராணியார் […]

Categories
உலக செய்திகள்

முக்கிய எச்சரிக்கை ..! பிரிட்டனுக்கு ஆபத்து… மக்களே சந்திக்க ரெடியா இருங்க… மருத்துவர்கள் அலெர்ட் ….!!

பிரிட்டனில் அடுத்து வரக்கூடிய  கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று உயர் மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் சுவாச நோய் மற்றும் காய்ச்சலால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அடுத்து வரவிருக்கும் குளிர்காலத்தை மக்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு உயர் மருத்துவர் எச்சரிக்கை செய்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றால் தடுப்பூசி திட்டம் வழங்கப்படுவதால் கொரோனா பரவல் குறைவாக காணப்படுகிறது. அதனால் நேற்று முதல் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

திருமணம் குறித்த ரகசியத்தை வெளியிட்ட மேகன் மார்கல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் திருமண விழாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திருமணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது அமெரிக்க மனைவி மேகன் அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு முன்பு  ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகமேகன் மார்கல் ஓப்ரா வின்ஃப்ரே உடனான ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார். பிரிட்டனின் வின்சர் கோட்டையில் அதிகாரப்பூர்வமாக மே 19 2018 அன்று கான்டெர்புரி ஜஸ்டின் வெல்பசி பேராயர் முன்னிலையில் திருமணம் நடந்தது. ஆனால் யாருக்கும் தெரியாத […]

Categories
உலக செய்திகள்

“மேகன் மெர்க்கலின் குற்றச்சாட்டு “… நியூசிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்துமா…? பதிலளித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்…!!

அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.  அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும்  கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில்… “கை கொடுத்தது என் தாயின் பணம் தான்”… பேட்டியில் ஹரி கூறிய தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி இக்கட்டான சூழ்நிலையில் தனது தாய் டயானா விட்டு சென்ற பணம் தான் கை  கொடுத்தது என்று கூறியுள்ளார். ஓப்ரா வின்ஃப்ரேக்கு பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்  பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில் இளவரசர் ஹரி கனடாவிலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்பது குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் ஹரி கூறியதாவது, “நான் முதன்முதலில் அரச குடும்ப பதவியில் இருந்து விலகிய போது எனக்கு அந்த குடும்பத்தில் இருந்து யாருமே  எனக்கு […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் பட்டம்” ஹரி- மேகன் மகனுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி கலப்பின பெண்ணான என்னை திருமணம் செய்து கொண்டதால் எங்கள் மகன் ஆர்ச்சிக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று மேகன் மெர்க்கெல் குற்றம் சாட்டியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டி சிறிது நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில், ஹரியும் மெர்க்கலும் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளனர். அதில் மெர்க்கல் கூறியதாவது , “நான் முதன் முதலில் […]

Categories
உலக செய்திகள்

மனரீதியான தனிமை… “தற்கொலை செஞ்சுக்கலாம்ணு தோணுச்சு”… மெர்க்கல் கூறிய அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கெல் தற்கொலை செய்யும் எண்ணம் தனக்குள் தோன்றியது என்று அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி ஒன்று அளித்தனர். தம்பதியரின் அந்த பேட்டி சில மணி நேரத்திற்கு முன்பு அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பேட்டியில் மெர்க்கல் பல அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார். அதில், ” ஒருகட்டத்தில் மன ரீதியான தனிமையால் வாழ பிடிக்காமல் நான் தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

NHS ஊழியர்கள், செவிலியர்களின் ஊதிய உயர்வு… “இதுக்கு மேல அதிகமா கொடுக்க முடியாது”… பிரிட்டன் பிரதமர் திட்டவட்டம்…!!

பிரிட்டனில் கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் NHS ஊழியர்களுக்கும், செவிலியர்களுக்கும் 1% மேல் ஊதிய உயர்வு வழங்க முடியாது என்று பிரதமர் போரிஸ்  ஜான்சன் கூறியுள்ளார். நேஷனல் ஹெல்த் சர்வீஸில்(NHS ) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கடந்த ஆண்டு 2.1 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த வருடம் 1 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ…!! எல்லா உண்மையையும் வெளி உலகிற்கு மெர்க்கெல் சொல்லி விடுவாரோ….? அச்சத்தில் மிடில்டன்…!!

அரண்மனையில் தங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பவங்கள் குறித்து ஹரியின் மனைவி மெர்க்கெல் வெளியில் சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில் இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் இருக்கிறாராம். பிரிட்டன் இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கெல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஹரி மெர்க்கலை திருமணம் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஹரியின் சகோதரர் வில்லியம் கூறியிருந்தார். மேலும் ஹரி-மெர்க்கெல் இடையே இருக்கும் உறவை ஹரியின் கல்லூரி நண்பர்கள் மூலம் வில்லியம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணி விமானம் விற்பனை ? அரச குடுமபத்தின் பரிதாப நிலை..!!

பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின் ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணி விமானங்கள் விற்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது . பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் குறைப்பின்  ஒரு பகுதியாக பிரிட்டன் மகாராணியின் விமானங்கள் அடுத்த ஆண்டு விற்கப்படும் என்று எந்த ஒரு ஆதாரங்களும் மேற்கோள் காட்டாமல்’ டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ராயல் விமானப்படை பணத்தை மிச்சப்படுத்தவும்,4 BAE -146 விமானங்களை விற்கப் போவதாகவும்  டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இளவரசர் மற்றும் அரச உறுப்பினர்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் காணாமல் போன தாய், மகள் இறந்ததாக தகவல் ..போலீஸ் தீவிர விசாரணை ..!!

பிரிட்டனில் காணாமல் போன தாய் மற்றும் அவரின் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்த நிலையில் சடலத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டியை சேர்ந்த 25 வயதான பென்னிலி புர்க் மற்றும் அவரின் இரண்டு வயது மகள் ஜெல்லிக்கா இருவரும் கடந்த 1ஆம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை போலீசார் தேடும் வழக்கில் அது தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது.புர்க்கின் இன்னொரு குழந்தை கண்டுபுடிக்கப்பட்டது. ஆனால் புர்க் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரிக்கு அரண்மனை ஊழியர்கள் வைத்த ரகசிய பெயர் ..வெளிவந்த தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியை  திருமணத்திற்கு பிறகு அரண்மனை ஊழியர்கள் அவருக்கு பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு தங்களுக்குள் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மெர்க்கலுடன் திருமணம் முடிவான பிறகு அரண்மனை ஊழியர்கள் ஹரியை பணயக்கைதி என்று ரகசியமாக பெயரிட்டு அழைத்துள்ளனர். இதுமட்டுமின்றி மனைவி மெர்க்கலையும்  சச்சரவை ஏற்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். இதனால் ஹரிக்கும்  அரண்மனை ஊழியர்களுக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டு உள்ளது . கடந்த 2018 ஆம் ஆண்டு வின்சர் கோட்டையில் […]

Categories
உலக செய்திகள்

இந்த முறையை பின்பற்றுங்க… “அதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது”… பெற்றோர்- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார்.  உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸினால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிரிட்டன் போக்குவரத்து துறை செயலாளர் Grant Shapps ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் 56-59 வயதுள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பிய NHS… எதற்காக அந்த கடிதம்…? காரணம் இதோ…!!

பிரிட்டனில் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களின் வீட்டிற்கு NHS கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு  கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வயதில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“முக்கிய அறிவிப்பு!”.. திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு.. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!!

பிரிட்டனில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பெரும்பாலானவை வரும் திங்கட்கிழமை அன்று செயல்பட தயார் நிலையில் உள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் அரசு ஊரடங்கை எளிமையாக்க எச்சரிக்கைக்குரிய சில நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. எனவே பொதுமக்களுக்கு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை தான் […]

Categories
உலக செய்திகள்

“இந்த காரணங்கள் இல்லையா”..? விமானத்திற்குள் அனுமதி கிடையாது.. நாளை முதல் புதிய விதி..!!

பிரிட்டனில் பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் முக்கியமான காரணத்தை நிரூபிக்காவிடில் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் நாளையிலிருந்து புதிய விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டனில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் தங்களுக்குரிய காரணத்தை முக்கியமானதாக நிரூபிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிரூபிக்கவில்லை எனில் அபராதமாக 200 டாலர்கள் செலுத்தவேண்டியிருக்கும் என்று பிரிட்டன் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கத்தின் வலைதள பக்கத்தில் இருந்து மக்கள் மூன்று பக்க படிவத்தை […]

Categories
உலக செய்திகள்

மாயமான தாய் மற்றும் குழந்தை.. உயிரிழந்ததாக தகவல்.. தேடும் பணி தீவிரம்..!!

பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டனிலுள்ள கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டி என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் பென்னிலின் புர்க் மற்றும் அவரின் 2 வயது குழந்தை ஜெல்லிகா ஆகிய இருவரும் கடந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மாயமானதாக காவல்துறையினாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரும் கடந்த மாதம் 17ஆம் தேதி என்று கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இருவரும் […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் என் பையனோட சாவுக்கு காரணம்”… என்னோட வலி யாருக்கும் வரக் கூடாது… கண்ணீருடன் கோரிக்கை விடுக்கும் தாய்…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரிட்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேவ் என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க காரில் சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது காரை சிறுவனின் தாத்தா ஸ்மார்ட் மோட்டார் என்ற பபாதையில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி காரின் மீது […]

Categories
உலக செய்திகள்

1000 வருடத்திற்கு முந்தைய சுரங்கப்பாதை.. மின்சார வல்லுநர்கள் கண்டுபிடிப்பு.. அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கம்..!!

பிரிட்டனில் உள்ள South Wales ல் இடை காலத்தை சேர்ந்த ரகசிய சுரங்கப்பாதை ஒன்று மின்சார வல்லுநர்களால் கண்டறியப்பட்டுள்ளது.  பிரிட்டனில் Monmouthshire உள்ள Wyw Velley யில் மின்கம்பத்தை நடும் பணியை மேற்கொண்டனர். அப்போது குழி தோண்டும் பணியை மேற்கொண்டனர். அங்கு சுரங்கப்பாதை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது இடைக்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் இச்சுரங்கப்பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதற் கட்ட ஆராய்ச்சியில் சுமார் 4 அடி உயரம் கொண்ட இச்சுரங்கப்பாதை மனிதர்களால் […]

Categories
உலக செய்திகள்

“6 – 11 வயசு குழந்தைகள் தான் அவங்க டார்கட்”… ஆசைகாட்டி திருட கற்று கொடுக்கும் மர்ம கும்பல்… எச்சரிக்கும் போலீஸ்…!!

காரில் இருக்கும் பொருட்களை திருடுவதற்கு சிறுவர்களுக்கு மர்மகும்பலை சேர்ந்தவர்கள் பயிற்சி அளிப்பதாக காவல்துறை அதிகாரி எச்சரித்துள்ளார். பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டிற்குள் 6 வயதே நிரம்பிய 39,635 சிறுவர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து Sir David Thompson என்ற காவல் துறை அதிகாரி கூறியதாவது, ” சில மர்மகும்பல், சிறுவர்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள், ஷூ  மற்றும் பணம் ஆகியவற்றை தருவதாக முதலில் ஆசை காட்டுவார்கள். பின்னர் அந்த […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவிகளா..!” நள்ளிரவில் பேய் வேட்டையா..? 60 மைல் கடந்து வந்தவர்கள்.. போலீசிடம் சிக்கிய வேடிக்கை சம்பவம்..!!

பிரிட்டனில் நள்ளிரவில் பேய் வேட்டைக்காக வந்த 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் மார்ச் 5ஆம் தேதியன்று நள்ளிரவில் “Team 3 Town Hill” என்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் நான்கு பேர் இருந்துள்ளனர். இதனை கவனித்த காவல்துறையினர் அவர்களை விசாரித்துள்ளனர். அப்போது நாங்கள் “Ghost Hunters” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/SWPSwansea/status/1367656104906420231 மேலும் Cwmbran என்ற நகரத்தில் இருந்து 60 மைல் தூரத்தில் பயணம் செய்து பேய்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிரடி…! ஏர்போர்ட்டில் இனி கட்டாயம்…! இல்லனா அபராதம், கைது …!!

பிரிட்டனில் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிளக்கம் படிவத்தை கொண்டு வரவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் வரும் திங்கள்கிழமை முதல் விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் சுய விளக்க படிவத்தை பூர்த்தி செய்து  கொண்டு வரவேண்டும். ஏற்கனவே மே 17 ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்யும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால்  அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சை ,கல்வி மற்றும் பணி, இறுதி சடங்கு போன்ற தேவைகள் […]

Categories
உலக செய்திகள்

இளவரசி டயானா காதலரா இவர் ? எப்படி இருக்க வேண்டிய மனுஷன்… வெளியே கசிந்த உண்மை தகவல் ..!!

மறைந்த இளவரசியான டயானாவின் முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹெவிட் தோட்டக்காரராக பணியாற்றி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசியான டயானா 1986 முதல் சுமார் 5 ஆண்டு காலமாக ஜேம்ஸ் ஹெவிட் என்பவரை காதலித்துள்ளார். தற்போது 62 வயதாகும் ஜேம்ஸ் ஹெவிட் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட வளாகத்தில் ஆண்டுக்கு 4000 பவுண்டுகள் ஊதியத்திற்கு தோட்டக்காரராக பணிபுரிந்து வருகிறார் .ஆனால் இவர் மீது மக்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர் ஒரு குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

சீச்சீ…”15 வயசு பையன் கூட தனிமையில் இருந்த 35 வயசு டீச்சர்”… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் பள்ளி ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள பள்ளியில் 35 வயது நிரம்பிய காண்டீஸ் பார்பர் என்ற ஆசிரியை பணி புரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் ஆசிரியை காண்டீஸ் பார்பர் தன்னிடம் பயிலும் 15 மாணவன் மீது அளவுக்கு மீறி அன்பு செலுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதோடு மட்டுமல்லாமல் மாணவனுடன் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று மாணவனுக்கு […]

Categories
உலக செய்திகள்

“யாரும் பயப்பட வேண்டாம்”… அந்த பெண்ணை கண்டுபிடிச்சுட்டோம்…. பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள்  அடையாளம் கண்டுள்ளனர். பிரேசிலில் பரவி வரும் உருமாறிய P1 என்ற கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வைரஸினால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வகை உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும்  அடையாளம் காண முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ”.. நடைபாதையில் இளம்பெண் கொலை.. அதிகாலையில் விபரீதம்.. இளைஞர் கைது..!!

பிரிட்டனில் நடைபாதையில் இளம்பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று கீதிகா கோயல் என்ற 29 வயதுடைய பெண் தான் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் லெய்செஸ்டர் சேர்ந்த 28 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை தற்போது காவலில் வைத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் பலி…! போதை கும்பலால் விபரீதம்…. பிரிட்டனில் பரபரப்பு …!!

போதைமருந்து கடத்தி சென்ற கார் ஒன்று இந்திய வம்சாவளி பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரிட்டனின் ஹன்ஸ்ஒர்த்  என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரான 62 வயது தக்க கிருஷ்ணதேவி என்ற பெண்மணி சாலையை கடக்க முயன்ற போது  வேகமாக வந்த கார் அவரை மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து 43 வயதான முஹம்மது இஸ்ஃபாக் என்பவர் போதை மருந்தை கடத்தி செல்லும் போது […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையிலிருக்கும் இளவரசர் பிலிப்… உடல்நிலை எப்படி இருக்கிறது…? வெளியான முக்கிய தகவல்…!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நல குறைபாட்டினால் பிப்ரவரி 16 ஆம் தேதி King Edward VII’s  என்ற லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு  என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. அதற்குப் பிறகு மார்ச் 1ம் தேதி அவர் St Bartholomew’s என்ற மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இளவரசர்  பிலிப் […]

Categories
உலக செய்திகள்

“அவங்க ரொம்ப நாளாவே பொய் தான் சொல்லிட்டு இருக்காங்க”… வெளியான மேகனின் பேட்டி வீடியோ… அதிர்ச்சியில் ராஜ குடும்பத்தினர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வின்ஃப்ரேக்கு  அளித்துள்ள பேட்டி அரண்மனை வட்டாரத்திற்கு  தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jason Knauf என்ற நபர் மேகனின் முன்னாள் உதவியாளராக பணிபுரிந்தார். தற்போது அவர், அரண்மனையில் மேகன் தனது உதவியாளர்களை மிகவும் கொடுமைப்படுத்துவார் என்று ” The Times” பத்திரிகையில் புகார் அளித்திருந்தார். அதனால் பிரிட்டன் மகாராணியார் ஹரி- மேகன் தம்பதி மீது முறையான விசாரணை ஒன்று நடக்க வேண்டும் என்று கூறினார். மகாராணியரின் அந்த அறிவிப்பு வெளியானதுமே […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு கை தட்ட வேண்டாம்… ஊதிய உயர்வு கொடுத்தாலே போதும்… பிரிட்டன் பட்ஜெட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் இளம்பெண்…!!

லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பிரிட்டன் சேன்சலர் ரவி சுனக் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்று குரல் கொடுத்துள்ளார்.  இலங்கையில் பிறந்த ரபேக்கா சின்ன ராஜா என்ற 22 வயது பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.  “நான் அழகி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் குழந்தைகளுக்காகவும் செவிலியர்களுக்காகவும் […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டாக காதலரை தேடிய தாய்… தன் 75 வயதில் தந்தையை கண்டுபித்த மகன்… நெகிழ்ச்சிகரமான வீடியோ..!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார்.  அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியின் மனைவிக்கு… பிரபல நாளிதழ் நிறுவனம் நஷ்ட ஈடு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுக்கு பிரபல நாளிதழ் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன்  தம்பதியர் அரச குடும்பத்தை விட்டு கலிபோர்னியாவில் குடியேறினார்கள். இந்நிலையில் மேகன் தனது தந்தைக்காக தனிப்பட்ட கடிதம் ஒன்று எழுதியதை பிரபல மெயில் நாளிதழ் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் தம்பதியர் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் அந்த பத்திரிக்கை நிறுவனம் தனிப்பட்ட கடிதத்தை வெளியிட்டதால் அவர்களுக்கு தண்டனை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு திட்டம் நீட்டிப்பு… மகிழ்ச்சியில் மக்கள் ..!!

பிரிட்டனில் வேலை பாதுகாப்பு பர்லோ திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று நிதியமைச்சர் ரிஷி சுனக் பட்ஜெட் உரையில் பிரிட்டன் அதன் மிகப்பெரிய வேலை பாதுகாப்பு திட்டத்தை 5 மாதங்களுக்கு நீடிக்க போவதாக அறிவிக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்கள் அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் 80% வரை சம்பளத்த பெற முடியும் .மேலும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 6,00,000 சுய  தொழிலாளர்கள் அரசாங்க […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாடு 100 மில்லியன் தடுப்பூசி வாங்க… இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம்..!!

பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை 100 மில்லியன் ஆர்டர் செய்துள்ளது . பிரிட்டன் நாடு ஆஸ்ட்ராஜெனேகா என்ற கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ள நிலையில் அதில்  10 மில்லியன் டோஸ்கள் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவிலிருந்து வரும் என்று  பிரிட்டன் அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். பங்களாதேஷ் முதல் பிரேசில் வரையிலான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு  கோவிஷீல்ட் என்றழைக்கப்படும் ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா வழங்கிவருகிறது. மேலும் இந்திய உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“தடை செய்யப்பட்ட மருந்துகள்”… அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்த மருந்தாளர்… சரியான தண்டனை கொடுத்த நீதிபதி…!!

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அதிக லாபம் வைத்து விற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் Balkeet Singh Khaira என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வசித்து வருகிறார். இவர் West Bromwich என்ற பகுதியில் உள்ள மருந்தகத்தில் பணிபுரிந்து வருகிறார். தடை செய்யப்பட்ட மருந்து பொருட்களை 2016 மற்றும்  2017 ஆண்டுகளில்  அதிக விலைக்கு  போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்றதாக Balkeet  மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சட்டவிரோதமாக […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சில் கொல்லப்பட்ட பிரிட்டன் பொறியாளரின் குடும்பம்”… உண்மையை மறைக்காங்க…? உறவினர் குற்றச்சாட்டு…!!

பிரான்சில் பிரிட்டனை சேர்ந்த பொறியாளரின் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உண்மையை மறைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள ஒரு சுற்றுலா தளத்திற்கு 2012ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர்  Saad-Al-Hilli, அவரது மனைவி Iqbal, Iqbal-ன் தாய், மற்றும் Saad-Al-Hilli-ன் ஏழு வயது மகள் Zainab ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் 4பேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பொறியாளர் Saad-Al-Hilli, அவரது […]

Categories
உலக செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா…? “கட்டுப்பாடுகளை மீறிய தம்பதி”… போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

பிரிட்டனில்  கட்டுப்பாடுகளை மீறிய தம்பதியருக்கு காவல்துறையினர் 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் , விதிகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதியாக கொரோனா அதிகமுள்ள பகுதிகளாக குறிப்பிடப்பட்டிருக்கும்  சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து பிரிட்டன் வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயிலிருந்து பிரிட்டனுக்கு திரும்பிய ஒரு தம்பதியினர்  தங்களை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மருத்துவமனையில் அனுமதியா…?பிரபல நாட்டு இளவரசர் ..!!

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான 99 வயதான பிலிப்   கடந்த 17 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து  சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் . தற்போது அவர்  மீண்டும் இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து  பக்கிங்ஹாம் அரண்மனையில் வெளியான அறிக்கையில் அவர் இவ்வாறு இறுதிவரை மருத்துவமனையில் […]

Categories

Tech |