Categories
உலக செய்திகள்

” எனக்கு ஹரி- மேகன் மீது கோபம் இல்லை ” … வருத்தம் தான் இருக்கிறது… மகாராணியாரின் வெளிப்படை கருத்து…!!

நேர்காணலில் ஹரியும்-மேகனும் கூறிய குற்றச்சாட்டால் அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்றும் வருத்தம் தான் இருக்கிறது என்றும் பிரிட்டன் மகாராணி கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும்  ஓப்ரா வின்ப்ரேக்கு  அளித்த பேட்டி ஒளிபரப்பப்பானது. அந்த பேட்டியில் தம்பதியர் இருவரும் ராஜ குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். இந்த பேட்டி உலகிலுள்ள பல்வேறு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த பேட்டியில் ராஜ குடும்பம் இனப்பாகுபாடு […]

Categories
உலக செய்திகள்

மாயமான இளம்தாய் மற்றும் குழந்தை.. 50 வயது நபர் செய்த காரியம்.. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சடலம்..!!

பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு நபரின் வீட்டில் சடலாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் Gloucestershire என்ற பகுதியில் வசிக்கும் 25வயது பெண் benylyn burke மற்றும் இருவரின் 2 வயது குழந்தை  jelica இருவரும் மார்ச் 1 ஆம் தேதி அன்று மாயமானதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. benylyn பிலிப்பைன்ஸிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் பிரிட்டனிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் benylyn மற்றும் அவரின் 2 குழந்தைகளையும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடக்கமா ?பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்செய்தியாளர்களை சந்தித்து விளக்கம்..!!

 பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து தடுப்பூசிகளை பற்றி விளக்கம் அளித்துள்ளார். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி அடர் பூனாவல்லா தெரிவித்தார் .இதனால் தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதத்திலிருந்து பிரிட்டனில்  முடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதனை குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரிப்பு ..!!பீதியில் மக்கள் .!!

பிரிட்டனில் கொரோனா தொற்று 116 பகுதிகளில் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை பிரிட்டனில் ஒரே மாதத்தில் 80 சதவீதம் சரிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .பிரிட்டனில் உள்ள மற்ற ஒன்பது பகுதிகளில் தொற்று அளவு மாறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,758 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை நான்கு […]

Categories
உலக செய்திகள்

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த கணவன்…. மனைவிக்கு கிடைத்த துண்டுசீட்டு…. வெளிவந்த நிர்வாகத்தின் சதிச்செயல்…!!

கணவரின் இறந்த அறையில் இருந்த துண்டுசீட்டு அவரின் மரணத்திற்கான காரணத்தை மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளது  இலங்கையைச் சேர்ந்த சோனியா பிரவுன் என்ற பெண் தன் கணவனுடன் பிரிட்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அவர் கணவன் இறந்து போன நிலையில் அவரது அறையில் உள்ள ஒரு சோபாவில் துண்டுச்சீட்டு ஒன்று கிடந்தது. அதனை எடுத்த சோனியா   என்ன என்று பார்க்கும்போது அது துண்டு சீட்டு இல்லை ஆவணம் என தெரியவந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி சோனியாவை அதிர்ச்சியடையச் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களவையில் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பிரிட்டன் சுகாதார செயலாளர்..!!காரணம் என்ன?

பிரிட்டனுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா தாமதம் செய்தாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பெருமைப்படுவதாக பிரிட்டன் நாட்டின் சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதில் தாமதம்  ஏற்பட்டாலும் இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு பிரிட்டன் பெருமைப்படுவதாக இன்று மக்களவையில் உரையாற்றிய பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில்,சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா பிரிட்டனுக்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் தடுப்பூசி தயாரிப்பதில் முழு ஈடுபாடுடன் இருப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு இளவரசர் ஹரியின் நிலைமை என்ன ?பிரபலம் வெளியிட்ட தகவல் .!!

இளவரசர் ஹரி ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டிக்கு  பிறகு தனது நண்பர்கள் வட்டத்திலிருந்து தனித்துவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பிரிட்டன்  மக்களிடையே அவர்களின் மதிப்பும் குறைந்தது.இந்த கடினமான சூழ்நிலையில் ஹரியின் நெருங்கிய நண்பர்களும் பலர் மௌனம் சாதிப்பதால் ஹரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மேகனின்  நண்பர்கள் அவர்  உண்மையை பேசியதாக கூறி அவரைப் பாராட்டி […]

Categories
உலக செய்திகள்

புறப்பட்ட 20 நிமிடங்களில்.. விமானத்தின் மீது லேசர் தாக்குதல்.. விமானியின் கண் பாதித்ததால் நேர்ந்த பதற்றம்..!!

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் லேசர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை அன்று பயணிகள் விமானமான விர்ஜின் அட்லாண்டிக், டெல் அவிவ் புறப்பட்டபோது லேசர் தாக்குதலுக்குள்ளானது. இதனால் ஒரு விமானிக்கு கண்ணில் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 20 நிமிடங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரீசை நெருங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு விமான குழுவினரால் அவசர சமிக்கை அனுப்பப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

” Deeply deeply sorry “… மக்களிடம் மன்னிப்பு கேட்ட போரிஸ் ஜான்சன்… எதற்காக தெரியுமா…?

அரசு செய்த எல்லா செயலுக்கும் முழு பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி மக்களிடம்  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்  . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. இந்நிலையில் தொழிற்கட்சி எம்.பி ரிச்சர்ட் பர்கன் , ” பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கடமையில் தோற்றுவிட்டார். ஆபத்தான விளைவுகள் ஏற்படும் வரை தனது […]

Categories
உலக செய்திகள்

“ரயிலில் ஏற முயற்சி”… தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்… இறுதியில் நேர்ந்த சோகம்…!!

ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நபருக்கு ஒரு கால் துண்டாகி விட்டது. பிரான்சில் உள்ள Port De Calais- லிருந்து பிரிட்டன் நோக்கி சரக்கு ரயில் ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலில் அகதி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயிலுக்குள் சிக்கி அவரது ஒரு கால் துண்டாகி விட்டது. அதற்குப் பின்பு உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த […]

Categories
உலக செய்திகள்

“இனி அவ்ளோ தான்!”.. தம்பியுடன் பேசிய ரகசியத்தை வெளியிட்ட தொலைக்காட்சி.. கவலையடைந்த இளவரசர் வில்லியம்..!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தன் சகோதரர் ஹரியிடம் தனியாக பேசியது மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும், ஓப்ரா வின்பிரேக்கு அளித்த பேட்டி தான் ராஜ குடும்பத்தை பற்றி நாங்கள் பேசிய கடைசி பேச்சாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இளவரசர் ஹரி, தன் சகோதரர் வில்லியம் மற்றும் தந்தை சார்லஸ் ஆகியோருடன் உரையாடியதாக அமெரிக்க தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வேலையை ராஜினாமா செய்து விட்டு அடல்ட் நட்சத்திரமாக மாறிய பெண் ..!!காரணம் என்ன ?

பிரிட்டனில் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் வேலையை விட்டுவிட்டு ஒரு அடல்ட் நட்சத்திரமாகவும் மில்லியனராகவும் மாறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த 27 வயதாகும் சார்லோட் ரோஸ் என்பவர் பெண் காவல்துறை அதிகாரியாக இருந்துள்ளார். அவர் பிரிட்டன் காவல் துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருப்பதாகவும்,  தனக்கு அந்த வேலை பிடிக்காத காரணத்தினாலும்  2014 இல் வேலையை ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார் .இதனையடுத்து அவர் தோழி ஒருவர் ஸ்போர்ட்ஸ் காருகளுக்கான அழகான போட்டோ ஷூட்டில் அவரை அழகிய கவர்ச்சி போட்டோ […]

Categories
உலக செய்திகள்

” பல நாடுகள் தடை செய்த தடுப்பூசி”… நான் போட்டுக்குறேன்… அதிரடியாக அறிவித்த போரிஸ் ஜான்சன்…!!

ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்கிறேன் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்  கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்தது. இதனால் சில […]

Categories
உலக செய்திகள்

“என்னது இது..!” தன் உறுப்புகளை வெட்டி.. டாட்டூக்கள் வரைந்து.. ஏலியனாக மாறிய விசித்திர இளைஞர்..!!

பிரிட்டனில் ஒரு நபர் தன் உடல் உறுப்புகளை வெட்டி ஏலியன் போன்று முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.  பிரிட்டனில் வாழும் Anthony Loffredo என்ற 32 வயது நபர் ஒருவர், தன் காதுகள், மூக்கு, உதடுகள் மற்றும் நாக்குகள் போன்ற அனைத்தையும் வெட்டி திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஏலியன் போல தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது விசித்திரமாகவும் மிகவும் பயங்கரமாகவும் தோற்றமளிக்கிறார். இவர் தனக்கு “black alien” என்று பெயர் சூட்டிக் கொண்டார். பெயருக்கு ஏற்றார் போல் கண் […]

Categories
உலக செய்திகள்

மாயமான பள்ளி மாணவிகள்.. அதிகாரிகள் கோரிக்கை.. வெளியான தகவல்..!!

பிரிட்டனில் சாரா என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட பதற்றம் அடங்குவதற்குள் இரு  மாணவிகள் மாயமானதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனின் கென்ட் பகுதியில் பள்ளி மாணவிகளான Chloe Suttan(14), Grace Perry (13) ஆகிய இருவரும் மார்ச் 15ஆம் தேதியன்று ஆக்ஸ்போர்ட், கென்ட் பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளனர். அதன் பின்பு மாயமான இந்த மாணவிகள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் மாணவிகள் குறித்து தகவல் கிடைத்தால் தங்களிடம் […]

Categories
உலக செய்திகள்

வரும் வாரத்தில் ” 5,000,000 ” பேருக்கு தடுப்பூசி… எதிர்பார்ப்பில் பிரிட்டன் NHS…!!

பிரிட்டனில் வரும் வாரத்தில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று NHS எதிர்பார்த்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரானா  வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் சென்ற வார ஞாயிற்றுக்கிழமை வரை 24, 453, 221 பேருக்கு  கொரோனா வைரஸுக்கு  எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வாரம் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா தொற்று ..பிரிட்டனில் இருவர் பாதிப்பு ..!!பீதியில் மக்கள் ..!!

கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் புதிதாக உருமாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. முதன் முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதற்குப்பின் தென்னாப்பிரிக்காவில் உருமாறிய  கொரோனா வைரசாகவும்,  பிரேசில் வகை கொரோனா வைரஸாகவும் ,பிரிட்டன் வகை  கொரானா வைரசாகவும்  உருமாற்றம் அடைந்தது. இந்நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பிலிப்பைன்ஸ் வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பிரிட்டனுக்குள் நுழைந்து விட்டதாக பிரிட்டன் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இரண்டு பேர் இந்த […]

Categories
உலக செய்திகள்

சகோதரர்களிடையே ஏற்பட்ட விரிசல்…. மகாராணி புரோக்கர் வேலை பார்க்கமாட்டார்…. திட்டவட்டமாக கூறிய அரண்மனை…!!

பிரிட்டன் மகாராணியார் இளவரசர் ஹரியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி – மேகன். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓப்ராவின் ப்ரோ தலைமையில் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். அப்பேட்டியில் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிகள் அரண்மனையில் தங்கள் குழந்தையின் நிறம் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாகவும், அது யார்? என்று தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி குழந்தையின் நிறம் குறித்து பேசியது […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பப்படும்… ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பேச்சு..!!

பிரிட்டனில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பப்படும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ரேஷ்மி சம்பந்தன் பதவி விலகியதற்கு இன பாகுபாடு மற்றும் இனவெறி தாக்குதலை காரணம் என குற்றம் சாட்டு எழுந்தது இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இனவெறியால் இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவது குறித்து பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பப்படும் என்று கூறினார்.

Categories
உலக செய்திகள்

போலீசாரின் அத்துமீறல்…. இவர் பதவி விலக வேண்டும்…. பாராளுமன்றம் முன்பு குவிந்த மக்கள்…!!

பிரிட்டனில் பொதுமக்கள் ஒன்று திரண்டு காவல்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனின் முக்கிய பகுதியாக கருதப்படும் 31 இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சாரா எவரார்ட் என்ற இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த முடிவு செய்ததற்கு காவல்துறையினர் கொரோனா விதிகளை காரணம் காட்டி அதற்கு  மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் உட்பட பல்வேறு மக்கள் ஒன்றுகூடி சாரா எவரார்ட் கடைசியாக காணப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“அரசகுடும்பத்தினர் இனவெறியர்கள் அல்ல”… இவரு தான் என் மகனை மோசமான வார்த்தையால திட்டினாரு… குற்றம் சாட்டிய பாகிஸ்தானியர்…!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மீது பாகிஸ்தானிய நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும்  ஓப்ரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தினர் தங்களது குழந்தையை இனரீதியாக விமர்சித்தனர் என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஹரி தனது மகனை இனரீதியாக விமர்சித்தார் என்று பாகிஸ்தானில் வசிக்கும் Muhammed Yaqoob Khan Abbasi குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ” ஹரி ராணுவத்தில் இருந்த பொழுது […]

Categories
உலக செய்திகள்

இரகசியமாக பேசிக்கொள்ளும் வில்லியம்-ஹரி.. நேரில் சந்திப்பார்களா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரச சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி இருவரும் குறுந்செய்தி மூலம்  உரையாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசர் ஹரி சமீபத்தில் அளித்த பேட்டியில் அரச குடும்பம் இனவெறி உடையது  என்றார். மேலும் இவரின் மனைவி மேகன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன்  என்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக செயல்பட்டார் என்றும் குற்றம் சாட்டினார்கள். எனவே சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரி இனிமேல் ஒன்றாக இணைய மாட்டார்கள் என்று கருதப்பட்டது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனாவின் மற்றொரு அலை தாக்கும் ..புள்ளி விபர நிபுணர் மக்களுக்கு எச்சரிக்கை ..!!

பிரிட்டன் தேசிய புள்ளிவிபர நிபுணர் கொரோனா  தொற்றின் மற்றொரு அலை இலையுதிர் காலத்தில் ஏற்படும் என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். ஏற்கனவே பிரிட்டன் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியரான கிறிஸ் விட்டி  கோடை காலத்தின் பிற்பகுதி அல்லது இலையுதிர்காலம் ,குளிர்காலத்தில் கொரோனா  பரவக்கூடிய அபாயங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.அதனால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் என்று அவர் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து தேசிய புள்ளி விபரங்களுக்காண அலுவலகத்தின் தலைவர் பேராசிரியரான  லான் டைமன்ட்  கொரோனா  தொற்றின் மற்றொரு அலை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வாழப்போகிறார்களா ?உள்துறை அலுவலகம் புள்ளி விவரம் வெளியீடு..! எந்த நாடுடையவர்கள் அதிகம் .!!

பிரிட்டனில் ஒன்றரை மில்லியன் அதிகமாக ஐரோப்பிய ஒன்றியம் குடி மக்கள் வாழ்வதாக பிரிட்டன் உள்துறை அலுவலகம் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது . பிரிட்டன் அரசால் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தீர்வுத்திட்டத்தின் கீழ் பிரிக்ஸிட்க்கு பிறக பிரிட்டனில் தங்குவதற்காக  4.6 மில்லியன் மக்கள்  உரிமை பெற்றதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. சுமார் 5 மில்லியன் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31,2020 நிலவரப்படி பெறப்பட்டது. அதில் இங்கிலாந்தில் 90% ,ஸ்காட்லாந்தில் 5% ,வேல்ஸில் 2% மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2% என்று […]

Categories
உலக செய்திகள்

மாயமான இளம்பெண்ணுக்கு…. அஞ்சலி செலுத்த முன்வந்த மக்கள்…. காவல்துறை எச்சரிக்கை…!!

 மாயமான இளம்பெண்ணிற்கு அவர் கடைசியாக இருந்த இடத்தில் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்த மக்கள் முடிவு செய்ததற்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் சாரா எவரார்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் இவர் கடைசியாக காணப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இக்கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் ..இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பற்றி வெளியான தகவல் ..!!

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்கல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி -மேகமன்  தம்பதி ஓப்ராவுடனான பேட்டியில் அரச குடும்பத்தை பற்றி பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இதனை தொடர்ந் ஓப்ராவுடனான பேட்டியில் ஏற்பட்டுள்ள பரபரப்பை பயன்படுத்தி மேகன் அரசியலில்  ஈடுபடப்போவதாக தொழிலாளர் கட்சியின் மூத்த பிரபலம் அறிவித்துள்ளார். டெய்லி மெயில் , அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”.. 70 மில்லியன் டாலர் டிஜிட்டல் ஓவியம்.. அப்படி என்ன அதில் இருக்கிறது.. நீங்களே பாருங்கள்..!!

பிரிட்டனில் முதன் முறையாக ஒரு டிஜிட்டல் ஓவியம் 69.3 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் இருக்கும் christie’s என்ற ஏல நிறுவனம் ஏலம் நடத்தியுள்ளது. இதில் Non Fungible Token (NFT) என்ற வடிவத்தில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஓவியம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் இந்த ஓவியம் 6 கோடியே 91 லட்சத்து 46 ஆயிரத்து 750 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. அதாவது உண்மையில் கையால் தொட்டு உணர முடியாத இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கண்டறியப்பட்ட நச்சு தன்மை கொண்ட தாவரம் ..!தொட்டாலே ஆபத்து .!!

பிரிட்டன் கடற்கரையில் முள்ளங்கி போன்று காணப்படும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேர் தென்பட்டுள்ளதால் மக்களுக்கு அதனை குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வடமேற்கு  இங்கிலாந்தின்  கடற்கரையில் புயலின் காரணமாக முள்ளங்கி போன்று  இருக்கக்கூடிய ஹெம்லோக் வாட்டர் ட்ராப்ஒர்ட் ரூட்ஸ் என்று அழைக்கப்படும் அதிக நச்சுத் தன்மை கொண்ட வேர்கள் தென்பட்டுள்ளன.இது பார்ப்பதற்கு தான் முள்ளங்கி போன்று இருக்கும் ஆனால் இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இதனைக்கண்ட கடலோர காவல் படையினர் மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் பேட்டியில் பல விஷயங்கள் உண்மையில்லை என்று உறுதியாக்கப்பட்டது..!!ஓப்ரா வின்பிரேக்கு இதுகுறித்து சவால் .!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லை என்று உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் பல விஷயங்கள் உண்மை இல்லாததால் இது குறித்து ஓப்ராவும் ,சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனமும் விசாரணை மேற்கொள்வார்களா?என்பது பற்றி கேள்வி எழும்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை பற்றி இனவெறி, பாலின பாகுபாடு போன்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தினார். அந்த […]

Categories
உலக செய்திகள்

“இவருக்கு இதே தான் வேலை!”.. ஜன்னல் பக்கம் நின்ற இளைஞர்.. சிசிடிவியில் சிக்கிய மோசமான காட்சி..!!

லண்டனில் பல குடியிருப்புகளுக்கு சென்று பெண்களின் அறைகளை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த இளைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று, கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னே என்ற பகுதியில் இருக்கும் எஸ்டேட் ஒன்றிற்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்து அங்குள்ள குளியல் அறையின் ஜன்னலிலிருந்து அங்கிருக்கும் பெண்களை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் கதவின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் ஜன்னல் அருகே இளைஞர் நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதன் […]

Categories
உலக செய்திகள்

40 வயதை தாண்டியவரா நீங்கள்..? உங்களுக்கான தடுப்பூசி இப்போ தான்.. வெளியான முக்கிய தகவல்..!!

பிரிட்டனில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவை இனி வரும் வாரங்களில் தினசரி சுமார் ஒரு மில்லியன் டோஸ்கள் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. மேலும் 50 வயதுக்கு அதிகமான நபர்கள் அடுத்த வாரங்களில் அரசின் நோக்கத்தை விட மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தக்கூடிய வாய்ப்பை பெறுவர். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு இந்த தடுப்பூசி வேண்டாம்… “இத போட்டா ரத்தம் உறையுது”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள்…!!

பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா  நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. கொரோனோ என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் குடிமக்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா தயாரிக்கும் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களில்  பெரும்பாலானோருக்கு ரத்தம் உறைவதாக புகார் எழுந்துள்ளது என்று  தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் செவிலியர் ஒருவருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நாட்களிலேயே ரத்தம் உறைதல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு நேர்காணல்.. மக்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஹரி-மேகன் தம்பதி.. வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு மக்கள் ஆதரவு மிகவும் குறைந்துள்ளதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.   பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்பிரேயின் நேர்காணலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்த நேர்காணலில் ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மீது அதிகமான குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் பிரிட்டன் மக்களில் பெரும்பாலானோர் ஹரி-மேகன் தம்பதிக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர். அதாவது இவர்களின் நேர்காணல் […]

Categories
உலக செய்திகள்

110 பெண்கள் கொலை…. பட்டியலை வெளியிட்ட ஜெஸ் பிலிப்ஸ்…. அதிர்ச்சியடைந்த நாடாளுமன்றம்…!!

வன்முறைக்கு ஆளாகி பெண்கள் கொல்லப்படுவதை தடுக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று ஜெஸ் பிலிப்ஸ் கூறியுள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் ஜெஸ் பிலிப்ஸ். இவர் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச மகளிர் விழாவில் பங்கேற்ற இவர் கடந்த ஆண்டில் மட்டும் வன்முறைக்கு ஆளாகி ஆண்களால் கொல்லப்பட்ட 110 பெண்களின் பெயர்களை வாசித்து அங்குள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது நாம் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்ல இருக்காதீங்க… “சீக்கிரமா வெளிய போங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…!!

மியான்மரில் வசிக்கும் பிரிட்டன் மக்கள்  உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறவேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம்  அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மரில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பொதுமக்களுக்கு  எதிராக குற்றங்களை செய்யத்  துணியும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதனால் பிரிட்டன் வெளியுறவுத்துறை மியான்மரில் வசிக்கும் பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

“ஆசை காட்டி மோசம் செய்த பெண்”… குடும்பத்தினரை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை… இறுதியில் வெளிவந்த மோசடி திட்டம்…!!

லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த தடை தேவையில்லை ..!பிரிட்டன் உட்பட 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய பிரான்ஸ் ..!!

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள  7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் ,7 நாடுகளான இஸ்ரேல் ,ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணத்திற்காக மட்டும் பயணிக்க வேண்டும் என்று  விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் அமைச்சகம் பிரான்சுக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற சோதனை […]

Categories
உலக செய்திகள்

“கத்தியால் குத்தி” கொடூரமாக கொல்லப்பட்ட 16 வயது சிறுமி… போலீசின் தேடுதல் வேட்டையில் சிக்கிய குற்றவாளி…!!

பிரிட்டனில் 16 வயது சிறுமியை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். பிரிட்டனிலுள்ள வேல்ஸ்  என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வின்ஜிங் லின் என்ற 16 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் . இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை  தொடர்பாக சுன் ஜு என்ற 31 வயது மதிக்கத்தக்க  […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம் ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு மௌனம் கலைத்துள்ளார் .!!அரச குடும்பத்தார் இனவெறியர்கள் அல்ல ..!!

ராஜ குடும்பத்திற்கு எதிராக குற்றம் சாட்டிய ஹரி மேகனின் பேட்டிக்கு பிறகு பிரிட்டன் இளவரசரும் ,ஹரியின் அண்ணனுமான வில்லியம் முதன் முறையாக மௌனம் கலைத்துள்ளார். மகாராணி இதுகுறித்து தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்ட நிலையில் இந்த பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அவர்களின் பணியை மீண்டும் துவக்கி உள்ளார்கள். கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றிற்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட்டும் பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் […]

Categories
உலக செய்திகள்

ஓபரா பேட்டியில் மேகன் மகாராணி குறித்து வெளியிட்ட ரகசியம் ..!!வெளியான வீடியோ காட்சிகள் ..!

இளவரசர் சார்லஸ் மீதும் வில்லியம் மற்றும் கேட் மீதுதான் ஹரி மற்றும் மேகனிற்கு கோபம் இருப்பதாக தெரியப்படுகிறது. இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் ஓப்ராவுடனான பேட்டியில் தங்களுக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட சோகங்களை பற்றி கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் தப்பி தவறி கூட மகாராணியாரையோ, தாத்தாவான இளவரசர் பிலிப்பையோ அவர்கள் தவறாக கூறவில்லை. அவர்கள் தங்கள் குழந்தையின் நிறத்தை பற்றி குடும்பத்திலிருந்த ஒருவர் விமர்சித்ததாக கூறினார்கள். இனவெறி குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கும் போது  மகாராணியாரோ அல்லது இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முதல்ல இருந்தா..? அதிகரிக்கும் கொரோனா தீவிரம்.. பிரதமர் எச்சரிக்கை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் சிலர் இருந்த நிலையில் இதனை உடைக்கும் வகையில் கொரோனா தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, ஸ்காட்லாந்தில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்துவது தொடர்பில் தனக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் தற்போது கொரோனா பாதித்த […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் அளித்துள்ள நேர்காணல்.. இத்தனை மக்கள் பார்த்துள்ளார்களா..? வெளியான முக்கிய தகவல்..!!

பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் பிரபல தொலைக்காட்சியில் அளித்துள்ள காணொளியை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் பங்கேற்றனர். இந்த நேர்காணலானது கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை சுமார் 50 மில்லியன் மக்கள் பார்த்திருப்பதாக அமெரிக்க நெட்வொர்க் சிபிஎஸ் கூறியுள்ளது. அதாவது தொலைக்காட்சி மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அங்கீகாரம் அளித்த உலகின் விலை உயர்ந்த மருந்து ..1 டோஸின் விலை என்ன தெரியுமா ?

உலகின் மிக விலை உயர்ந்த மருந்திற்க்கு பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS  ஒப்புதல் அளித்துள்ளது . பிரிட்டன் சுகாதார அமைப்பான NHS , முதுகெலும்பு தசை குறைபாடு(SMA ) என்ற  மரபணு கோளாறால் பாதிக்கப்படுகின்றன குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் குணப்படுத்துவதற்காக சோல்ஜென்சமா என்று அழைக்கப்படும் மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இந்த மருந்து சிகிச்சை செய்ய 1 டோஸிற்கு  1.79 மில்லியன் டாலர் செலவாகிறது.இந்த (SMA )நோயுடன் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே . […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் உடல்பாகங்கள் கிடைத்துள்ளது ..!!அதிர்ச்சியில் குடும்பத்தார் ..!!சம்பவம் தொடர்பாக போலீசார் கைது .!!

லண்டனில் காணாமல் போன இளம்பெண்ணின் வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லண்டனில் வசித்து வந்த 33 வயதான சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் கடந்த புதன்கிழமை அன்று நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பும்போது மாயமாகியுள்ளார் .இந்த  வழக்கு தொடர்பாக கென்ட் பகுதியில் வசிக்கும் 48 வயதான வெயின் கொஸ்சன்ஸ் என்ற  போலீசார்  கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வெயின் கொஸ்சன்ஸ்க்கு உதவியதாக 39 வயதான ஒரு பெண்ணையும் கைது செய்து போலீசார் […]

Categories
உலக செய்திகள்

இனி விமான கட்டணம் குறைவு…. பிரிட்டன் அரசின் சூப்பர் முடிவு…. குஷியான பயணிகள் …!!

பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சவகாசமே வேண்டாம்…! ஓங்கி வலுத்த கோரிக்கை… மவுனம் கலைத்த கனடா பிரதமர் …!!

பிரிட்டன் உடனான  உறவை முறித்துக்கொள்வது பற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மௌனம் கலைத்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி ஓப்ராவுடனான நேர்காணலில் தான் அரச குடும்பத்திற்கு வந்த பிறகு மௌனமாக்கபட்டதாகவும் பல சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அரச குடும்பத்தில் இனவெறி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நேர்காணலை தொடர்ந்து  பிரிட்டன் அரசுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும என்று கனடாவில் கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  பிரிட்டன் உடனான உறவை முறித்துக் […]

Categories
உலக செய்திகள்

நேர்காணல் நடந்துகொண்டிருக்கும் போது மேகன் ஓப்ராவிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி .!!என்ன தெரியுமா ?

பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஓப்ராவுடனான நேர்காணல்  ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில் மேகன் தொகுப்பாளர் ஓப்ராவுக்கு அனுப்பிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஓபரா உடனான நேர்காணலில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல்  அரச குடும்பத்திற்கு எதிராக பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர். அந்த நேர்காணல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேகனின் தந்தை உட்பட பிரித்தானியர்கள் பலரும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கண்டனத்தை […]

Categories
உலக செய்திகள்

“உண்ணாவிரத போராட்டமிருக்கும் ஈழத்தமிழ் பெண்”… நாம் தான் துணை நிற்க வேண்டும்… வேண்டுகோள் விடுத்த பழ.நெடுமாறன்…!!

அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக தமிழர்கள் துணை நிற்க வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்ற செயல்களில்  சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் சிங்கள அரசிற்கு ஆதரவாக தீர்மானத்தை ஐநாவின் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் அரசு கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிராக உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ் ”அதை பத்தி” பேசாதீங்க…! துளி அளவும் உண்மை இல்லை… பிரிட்டனுக்கு இந்தியா வேண்டுகோள் ..!!

இந்தியாவின் வேளாண் சட்டங்கள் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து 90 நிமிடங்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்தியாவின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் இப்போராட்டமானது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இந்த போராட்டம் குறித்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியியினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்து வாங்கிய மனுவை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஹரி- மேகன் பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு அளிக்கப்படும்”… அறிக்கை வெளியிட்ட பிரிட்டன் மகாராணி…!!

ஹரியும் மேகனும் அளித்த பேட்டிக்கு பிரிட்டன் மகாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அளித்த பேட்டி அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அதில், மேகன் எனக்குள் தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது  என்றும் கலப்பின பெண்ணான எனக்கு பிறந்ததால் தான் என் மகனுக்கு அரண்மனையில் இளவரசர் பட்டம் மறுக்கப்பட்டது என்று பல குற்றச்சாட்டுகளை […]

Categories

Tech |