Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்…. மகிழ்ச்சியில் மக்கள் செய்த செயல்…. அதிரடி எச்சரிக்கை விடுத்த அரசு…!!

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொன்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 29ம் தேதி அந்நாட்டில் 6 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடவும், விளையாட்டு திடல்கள் திறக்கப்படுவதாகவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து  வருவதால் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

நொறுக்கு தீனிக்காக சண்டை போட்ட தம்பதிகள்…. துண்டு துண்டாக வெட்டிய கணவர்…. தண்டனை அளித்த நீதிமன்றம்…!!

பிரிட்டனில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் தாமஸ் மெக்கன் (49 வயது) –  யுவோன் (46 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் தம்பதிகள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் இருவரும் நொறுக்குத் தீனிக்காக சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டையில் கோபமடைந்த மெக்கன், யுவோனின் கழுத்தை நெரித்து கொலை செய்து செய்துள்ளார். அதன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றிற்கான புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு ..!!எந்த நாட்டு தலைவர்கள் தெரியுமா ?

கொரோனா தொற்றின் பிந்தைய உலகிற்கான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் . பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கொரோனா தொற்று என்பது எல்லாரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லாததை  நினைவூட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான தயாரிப்புக்காகவும்  எதிர்கால சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும்  புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

8000 பள்ளி மாணவிகளிடமிருந்து வந்த பாலியல் வன்முறை புகார்கள் ..பிரிட்டனில் வெளியான பகீர் தகவல் ..!!

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது . ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம்  ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின்  போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s […]

Categories
உலக செய்திகள்

முதலில் எங்கள் மக்களுக்கே…. தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமரின் முடிவு…. தகவலை வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை  வினியோகம் செய்வது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்க இருப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த அளவே கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

முழு சுவர் அல்ல கொரோனா தடுப்பூசி.. நடப்பதை பார்ப்போம்.. பிரதமர் மக்களுக்கு எச்சரிக்கை..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டில் அடுத்த கொரோனா அலைக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கே தெரியாது என்று தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் தற்போது கொரோனா பாதிப்பு முன்பைவிட குறைய தொடங்கியுள்ளது. இதனால் சில விதிமுறைகளில் இன்றிலிருந்து தளர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்தபோது அவர் கூறியதாவது, எங்கள் நாடு தற்சமயம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். அடுத்த கொரோனா அலைக்கு எதிரானதாக எங்களது […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இந்த வருடத்தில் இரண்டாம் முறை.. வெளியான அறிவிப்பு..!!

லண்டனில் இந்த வருடத்தில் நேற்று இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பால்  உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டன் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பின்  உச்சத்தை அடைந்தது. எனவே பிரிட்டனில் இப்போது வரை ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 43,30,000 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகவுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு பலி எண்ணிக்கை சராசரியாக 240 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இனி இதெல்லாம் செயல்படும்…. கட்டுப்பாடுகளை தளர்த்திய பிரிட்டன்…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்…!!

பிரிட்டனில் கொரோனா பரவலால் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறிய தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போதிருந்து வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 6 பேர் வரை கலந்து கொள்ளலாம் என்றும், டென்னிஸ் மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டு திடல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கால புகைப்படங்கள் அடங்கிய புத்தகம்.. பிரிட்டன் இளவரசி வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் கொரோனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க காலகட்டத்தில் உள்ள புகைப்படங்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பிரிட்டன் சிம்மாசனத்தின் இரண்டாம் இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேட் வில்லலியம் கடந்த வருடத்தில் தேசிய உருவப்படத்துடன் புகைப்படத்தை வெளியிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளார். இதில் சுமார் 31,000க்கும் அதிகமான புகைப்படங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் 100 புகைப்படங்களை கேட் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதல்.. காயமடைந்த இளைஞர்கள்.. பகீர் சம்பவம்..!!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வடமேற்கு லண்டனில் இருக்கும் கிங்ஸ்பரி என்ற சாலையில் இளைஞர்கள் இருவர் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்குட்பட்டு காயமடைந்துள்ளனர். இதனை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த ஒரு நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, கிங்ஸ்பரி என்ற பகுதியில் இரவு சுமார் 11:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவசர சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 460 மைல் பயணம் ..திருமணமான பெண்ணை சந்திக்க சென்ற பிரிட்டன் ராணியின் பேரன் ..!!விசாரணை மேற்கொண்ட போலீசார் ..!!

பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் திருமணமான பெண்ணை ஸ்காட்லாந்திற்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணியின் பேரனான  பீட்டர் பிலிப்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்காட்லாந்துக்கு திருமணமான பெண்ணை பார்க்க சென்றதாக  பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் பீட்டருக்கு கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது  தாயாருடன் வசித்து வரும் பிலிப்ஸை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பீட்டர்  ஃபிலிப்ஸ் தொழில் சம்பந்தமாக […]

Categories
உலக செய்திகள்

3 நாட்களாக நடைபெறும் போராட்டம்.. திடீரென்று காவல்துறையினர் மீது தாக்குதல்.. பொது மக்களுக்கு பிரதமர் கண்டனம்..!!

பிரிட்டனில் காவல்துறையினருக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  பிரிஸ்டலில் புதிதாக கொண்டுவரப்போகும் காவல் சட்டத்தினை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் “Kill The Bill” என்ற போராட்டத்தை கடந்த 3 தினங்களாக நடத்தி வருகின்றனர்.  இதில் சுமார் 30க்கும் அதிகமான மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் போராட்டம் நடந்த போது திடீரென்று மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி” … எப்போது செலுத்தலாம்…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டன் தடுப்பூசி அமைச்சர் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பலக்லைக்கழகம் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியும் பைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மாடர்னா என்ற நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மூன்றாவதாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் கைவசம் இருக்கும் அஸ்ட்ராஜெனேகா…. தங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தை மிரட்ட முடியாது…. எச்சரிக்கை விடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் பல பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் குறைந்த அளவு தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஏப்ரல் 12 முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு 15 பேர் வரை அனுமதி ..எந்த நாட்டில் தெரியுமா ?

பிரிட்டனில் திருமண நிகழ்ச்சியில் 15 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் ஏப்ரல் 12 முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட 15 நபர்களை அனுமதிக்கலாம். மேலும் அதனை தொடர்ந்து  நடக்கக்கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அனுமதிக்கப்பட உள்ளது .ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஏப்ரல் 12 முதல் 15 பேர் வரை திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளை தேவாலயங்கள் போன்ற சில […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ரயிலுக்குள் பயணிகளை தாக்கிய மர்ம நபர்கள் ..!!போலீசார் வெளியிட்ட சிசிடிவி புகைப்படங்கள் ..!!

லண்டனில் இரண்டு பயணிகளை ரயிலிலிருந்து தாக்கிய நபர்களைப் பற்றிய தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறாம் தேதி இரவு 10.30 மணி அளவில் மூன்று ஆண்கள் சென்ட்ரல் டுயூப் ரயிலுக்குள் ஏறி உள்ளனர். அங்கிருந்த இரண்டு பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பைகளை தங்களிடம் தருமாறு பயமுறுத்தி உள்ளனர். இந்த இரு பயணிகளும் பைகளை தர மறுத்ததால் அவர்களை கத்தியால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பிரிட்டன் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் சிசிடிவி புகைப்படங்களை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கான அவசரகால நடவடிக்கைகள் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனாவிற்கான அவரசகால நடவடிக்கைகளை மேலும் நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   பிரிட்டனில் கொரோனா பாதிப்பிற்கான துரித நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிப்பதற்கான ஒப்புதலை பாராளுமன்றம் அளித்துள்ளது. மேலும் அவசரகால அதிகாரங்களை வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க House of Commons ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவிற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்த அரசின் திட்டங்களையும் அங்கீகரித்துள்ளனர். எனினும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த நடவடிக்கைக்கு அவருடைய கட்சியின் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

முதலில் எங்களுக்கு தான்…. இல்லையேல் தடை விதிக்கப்படும்…. எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய தலைவர்…!!

ஐரோப்பிய நாடுகளுக்கு தான் முதலில் தடுப்பூசி விநியோகம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் அஸ்ட்ராஜேனேகா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் செய்து வருகிறது. தற்போது தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் UrsulavorDerLeyen ஏற்றுமதி மீண்டும் துவங்குவதற்கு முன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தான் முதலில் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில் ஐரோப்பா ஒன்றிய நாடுகளில் இருந்து  […]

Categories
உலக செய்திகள்

இளம்வயதிலேயே கோடீஸ்வரியான பெண்.. தற்போதிருக்கும் நிலையை பாருங்கள்..!!

பிரிட்டனில் பெண் ஒருவர் தன் 16 வயதிலேயே கோடீஸ்வரியாகி தற்போது அனைத்தையும் இழந்து அரசாங்க உதவி தொகையில் வாழ்க்கை நடத்திவருகிறார்.  பிரிட்டனில் இருக்கும் Cumbriya என்ற பகுதியில் வாகனம் ஒன்று மிக வேகமாக  செல்வதைக்கண்ட காவல்துறையினர் விரட்டி சென்று பெப்பர் ஸ்பிரே அடித்து ஓட்டுநரை பிடித்துள்ளனர். அதன் பின்பு ஓட்டுநர் குறித்த விபரம் அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது நாட்டிலேயே மிக சிறு வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையை லாட்டரியில் பெற்றுள்ள callie Rogers […]

Categories
உலக செய்திகள்

இன்னும் மூணு நாள்தான்…. போடாதவங்க போட்டுக்கோங்க…. பிரிட்டன் அரசின் எச்சரிக்கை….!!

தடுப்பூசி மையங்கள் வரும் மார்ச் 29 முதல் மூடப்படும் என  பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளறப்பட்டு தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம்…. புதிய திட்டத்தை அறிமுகபடுத்தும் பிரிட்டன்…. தகவலை வெளியிட்ட தேசிய சுகாதார சேவை…!!

பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற புதிய திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியினை போடா இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டனிலும் முதற்கட்டமாக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற […]

Categories
உலக செய்திகள்

பரவி வரும் கொரோனா…. இவர்களிடையே குறைந்து வருகின்றது…. புள்ளி விவரத்தை வெளியிட்ட சுகாதார துறை…!!

பிரிட்டனில் கொரோனா பரவலில் வயதானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் முதலில் வயதானவர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாயினர். ஆனால் தற்போது இளம் வயதினர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பிரிட்டனில் 10 முதல் 19 வயதிற்கு உட்பட்ட நபர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருவகின்றனர் என்று அந்நாட்டின் பொது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஏனெனில் பிரிட்டனில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90% பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே…!! இந்த மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லையாம்… இணையத்தில் வெளியான புகைப்படம்…!!

பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் ICU-வில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரிட்டனின் Nottingham நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா ICU பிரிவில் நோயாளிகள் ஒருவர்கூட இல்லாத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த மருத்துவமனையின் ICU பிரிவில் பணிபுரியும் மார்க்ஸ் என்பவர் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி மையங்கள் அடைக்கப்படும்!”.. உடனடியாக செலுத்துங்கள்.. பிரிட்டன் எச்சரிக்கை..!!

பிரிட்டனில் தடுப்பூசி மையங்கள் அடைக்கப்படும் உடனடியாக முன்பதிவு செய்யுமாறு  தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் வருகின்ற திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக அடைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் NHS புது ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடும். எனவே 50 வயதிற்கும் அதிகமான நபர்கள் மற்றும் பிற நோய்களால் எளிதில் பாதிப்படைபவர்கள், விரைவாக முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசிக்கான முதல் டோஸை செலுத்திக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதாவது 50 வயது […]

Categories
உலக செய்திகள்

“நான் போய் வருகிறேன்”…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரியவந்த உண்மை…!!

பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் தற்கொலை செய்த சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் கியான் சவுத்வே (15 வயது). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10 ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவல்  காரணமாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பள்ளிகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று ‘நான் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி ஏற்றுமதி விவகாரம்”… எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன்… மிரட்டலில் பின்வாங்கிய ஐரோப்பிய ஒன்றியம்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றுமதி விவகாரத்தில் பிரிட்டனுடன் சேர்ந்து அறிக்கை வெளியிட ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கடந்த சில நாட்களுக்கு முன்பு, ” கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பிரிட்டனுக்கு மட்டும் அதிகளவு ஏற்றுமதி செய்வதால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதியையும் தடை செய்து விடுவோம் ” என்று மிரட்டினார். இதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும்  ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும் ஆதரவு தெரிவித்தனர். […]

Categories
உலக செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கும் நபர்…. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட போலீசார்…. பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் சாலைகளில் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பிரிட்டனில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி டோட்டன்ஹம் என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருக்கும்போது முகம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதன்பின்னர் அதே நபர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு 7 […]

Categories
உலக செய்திகள்

“சட்ட விரோதமா வேற நாட்டுல இருந்து யாரும் இங்க வரக்கூடாது”… மீறி வந்தீங்க இது தான் நடக்கும்… எச்சரிக்கை விடுத்த பிரீத்தி பட்டேல்…!!

பிரிட்டனுக்கு சட்ட விரோதமாக  வரும் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்த நாடு திருப்பி பெறாவிட்டால் அந்த நாட்டிலிருந்து வரும் யாருக்குமே விசா வழங்கப்படாது என்று பிரிட்டன் உள்துறை செயலாளரான பிரீத்தி பட்டேல் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை அவர்களது சொந்த நாடு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்குமே விசா மறுக்கப்படும் . இந்த சட்டம் அமெரிக்காவில் நடைமுறையில்  உள்ளது. தற்போது இதுபோன்ற ஒரு சட்டத்தையும் பிரிட்டனிலும் கொண்டுவர அந்நாட்டின் உள்துறை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் சீக்கிரம் இந்த பட்டியலில் வரும்…. பிரிட்டன் வராமல் தடுக்கணும்…. எச்சரிக்கை விடுத்த போரிஸ்…!!

பிரான்சை மிக விரைவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகின்றது. இதனால் பிரிட்டன் அரசு கொரோனாவின் மூன்றாவது அலை பரவிய நாடுகளின் பெயர்களை சிறப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்தவகையில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா பிரான்சில் பரவி வருவதால் விரைவில் அந்த நாடும் சிவப்புப் பட்டியலில் இடம்பெறும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சிவப்புப் பட்டியலில் பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

குளியலறையில் என்ன நடந்திருக்கும்….? மஹாராணியரின் மகிழ்ச்சிக்கான காரணம் என்ன….? தகவலை வெளியிட்ட அரண்மனை வட்டாரம்…!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பத்தாவது கொள்ளுப்பேரன் பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டன் அரண்மனையின் மகாராணி இரண்டாம் எலிசபெத். இவருடைய மகள் சாரா டின்டால். இந்நிலையில் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக்கேல் டின்டால் என்பவரை திருமணம் செய்து ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். இதனையடுத்து சாரா டிண்டாலுக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நேற்று குளியலறையை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது சாரா டின்டாலுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

அரசை ஏமாற்றும் மக்கள்…. கவலையடையும் நிர்வாகம்…. தகவலை வெளியிட்ட மருத்துவர்…!!

பிரிட்டனில் சுகாதார மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு கொடுத்த முன்னுரிமைகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள்  தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டன் பைசர் மற்றும் மாடர்னா என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் பிரிட்டன் அரசாங்கம் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை முன்பதிவு செய்து கொள்வதற்காக 119 என்ற தொலைபேசி எண்ணையும், நேஷனல் ஹெல்த் சர்வீஸ் […]

Categories
உலக செய்திகள்

“அதே மசோதாவை கொள்ளுங்கள்”….. சாலையில் ஒன்றுகூடிய மக்கள்…. கோரிக்கை வைத்த காவல்துறை…!!

பிரிட்டனில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவின் மூன்றாவது அலைகள் பரவி வருவதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு தற்போது முடிவுக்கு வரும் நிலையில் பிரிட்டன் அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலையில் ஒன்று கூடி ‘நீங்கள் அதே […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை வைத்து ஆய்வு…. பிரிட்டன் கொண்டு வர இருக்கும் புதிய திட்டம்…. சர்ச்சையை கிளப்பிய செய்தி…!!

பிரிட்டன் அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடா இருப்பதாக கூறிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாடு ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்தை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் பிரிட்டன் அரசு 6 முதல் 17 வயது வரை உள்ள 300 குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஓப்ராவுடனான பேட்டியில் ஹரி மேகன் கூறியது உண்மையில்லை ..கடும் கோபத்தில் மக்கள்..!!

ஹரி மேகன் தம்பதியினர் தங்களின் திருமணத்திற்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக வெளியிட்ட செய்தி உண்மையில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர். ஹரி மேகன் தம்பதியினர் ஓப்ரா வின்ஃப்ரே உடனான பேட்டியில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரகசியமாக திருமணம் மேற்கொண்டதாக கூறியிருந்தனர்.இந்த செய்தி  பிரிட்டன் மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்கு முன்பே ரகசியமாக திருமணம் செய்தபின் மக்களின் வரிப்பணம் 32 மில்லியன் பவுண்டுகள் வாங்கி தேவாலயத்தில் திருமணம் செய்தது எதற்கு என்று கேட்டு […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஆச்சர்யம்!”.. ஆண்களை பார்க்காமல் குனிந்தே செல்லும் பெண்.. சுவாரஸ்ய பின்னணி..!!

பிரிட்டனில் வசிக்கும் பெண் ஒருவர் ஆண்களை நிமிர்ந்து பார்த்தால் மயங்கி விழுவது  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத பெண் உலகில் வசிக்கிறார் என்றால், அது மிகப்பெரிய ஆச்சர்யம் தான். அதிலும் பிரிட்டனிலும் வசிப்பது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வேறொன்றும் இல்லை அந்த பெண்ணிற்கு ஒரு வகை நோய் உள்ளது. அவரை பற்றி காண்போம்.    பிரிட்டனில் வசிக்கும் 32 வயதுள்ள பெண் Kirsty Brown. இவருக்கு மூளையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதாவது கோபம், சிரிப்பு, […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனிலிருந்து போதைப்பொருள் கடத்திய நபர்…. இந்தியாவுக்கு அனுப்புங்கள்…. அரசின் அதிரடி உத்தரவு…!!

பிரிட்டனில் இருந்து போதைப்பொருள் கடத்திய நபர் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த  கிஷான் சிங்(38) என்பவர் பிரிட்டனில் குடிமகன் உரிமம் பெற்று வாழ்ந்து வந்தார். இவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பிரிட்டனில் இருந்து இந்தியாவில் விற்றதாக கடந்த 2016 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் பிரிட்டன் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை உயிராய் வளர்த்த பெற்றோர்.. ஒரே நொடியில் உயிரை பறித்த காதல் பரிசு..!!

பிரிட்டனில் 8 மாத குழந்தை பலூனில் உள்ள நூல் கழுத்தை இறுக்கியத்தில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் வசிக்கும் தம்பதி Jackenson Lamour, Brandy Kimberely Harvey. இவர்களுக்கு மலேசியா என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தையை கணவன் மனைவி இருவர் மட்டுமே பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் இரவு நேர வேலைக்கு சென்று விட்டதால் மனைவி பகல் நேர பணிக்கு சென்றுவிட்டு வந்து இரவு நேரத்தில் குழந்தையை […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி ஏற்றுமதி விவகாரம்”… ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஆதரவளிக்கும் ஏஞ்சலா மெர்க்கல்…!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவன தடுப்பூசியின் ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஜெர்மன் சான்செலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறைந்த அளவு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனுடன் மட்டும் தனது ஒப்பந்தத்தை முழுமையாக வழங்கியிருப்பது ஐரோப்பிய அதிகாரிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரிட்டனில் கொரோனா தொற்றின் 3 வது அலை பரவ வாய்ப்பு ..!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் கொரோனா தொற்றின் மூன்று அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார். கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஐரோப்பா ஒன்றியம் பிரிட்டனுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் பிரிட்டன் கொரோனாவால் மேலும் பாதிக்கப்படும் என்றும்  தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா ஆணையத்தின்  தலைவர் வோன் டெர் லேன் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டை விட்டு வெளியேற முடியாது…. மீறினால் ரூ. 5,00,391 அபராதம்…. அதிரடி சட்டத்தை கொண்டு வந்த போரிஸ்….!!

பிரிட்டன் அரசு வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளின்படி புதிய மசோதாவை அமல்படுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலின் மூன்றாவது அலைகள் தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரிட்டனிலும் இந்த அலைகள் பரவலாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போரிஸ் ஜான்சன் இதனை தடுப்பதற்காக வரும் மார்ச் 29ம் தேதி  முதல் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

திருமண விழாக்கள் நடத்த புதிய விதிமுறைகள் ..பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு ..!!

திருமண நிகழ்விற்காக விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை பிரிட்டன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் திருமணங்கள் மற்றும் மற்ற விழாக்களை நிகழ்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற விழாக்களில் ஆறு பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் மார்ச் 29 முதல் திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகள் வரை பங்கேற்றுக் கொள்ளலாம். மேலும் ஏப்ரல் 12 முதல் கொரோனா  தொற்று குறைந்த பகுதியில் 15 பேர் வரை திருமண […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…!! குழந்தைகளை ஆன்லைன் கேமிற்கு அடிமைப்படுத்தும் போதைக்கும்பல்… எச்சரிக்கையா இருந்துக்கோங்க…!!

பிரிட்டனில் போதை கும்பலை சேர்ந்தவர்கள் குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமைப்படுத்துவதாக முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் கூறியுள்ளார்.  பிரிட்டனில் முன்னாள் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவர் Maththew Norford அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், ” பெற்றோர்களுக்கு தெரியாமல் பல குழந்தைகள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதற்கு சன்மானமாக குழந்தைகளுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு ஆன்லைனில் Fortnite என்ற கேமில் V-Bucks என்றழைக்கப்படும் விளையாட்டு நாணயங்களை வைத்து ஆயுதங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நெஞ்சே பதறுகிறது…!! “7 மாத கர்ப்பிணியை” … துணியால் முகத்தை மூடி வயிற்றில் குத்திய கொடூரன்… வெளியான பகீர் வீடியோ….!!

லண்டனில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மர்மநபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் லண்டனில் உள்ள Staford Hill என்ற சாலையில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துணியால் அந்த பெண்ணின் முகத்தை மூடி வயிற்றில் பலமாக இரண்டு,  மூன்று  முறை குத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண் போராடி அந்த நபரிடமிருந்து […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் சார்லஸ்” குறித்து கவலையிலிருக்கும் பிரிட்டன் மகாராணி… ஏன் தெரியுமா…?

பிரிட்டன் மகாராணி தன் மகனை நினைத்து கவலையிலிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வரலாற்று ஆசிரியர் கிளைவ் இர்விங் பிரிட்டன் மகாராணி பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார். அதில், ” பிரிட்டன் மகாராணிக்கு இளவரசர் சார்லசை விட இளவரசர் ஆண்ட்ருவை தான் பிடிக்கும். அதனால்தான் ஆண்ட்ரூ எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொண்டாலும் மகாராணி அவரை மனப்பூர்வமாக மன்னித்து விடுகிறார்” என்று கூறியுள்ளார். இது குறித்து மற்றொரு பிரபலம் கூறியதாவது,” இளவரசர் ஆண்ட்ரூக்கு அப்படியே எதிரானவர் தான் இளவரசர் சார்லஸ். ஆனால், […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை…!! ரயிலில் பள்ளி மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த நபர்… சிசிடிவியால் வெளிவந்த உண்மை…!!

சிறுமியின் ஆடைக்கு கீழ் தவறாக புகைப்படம் எடுத்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி லியோன் சான் என்ற 26 வயது நபர் ரயில் பயணம் செய்தார் . அதே ரயிலில் பள்ளி சிறுமி ஒருவரும் பயணம் செய்தார். அப்போது லியோன் ரயிலின் கதவிற்கு அருகில் நின்று கொண்டு ரகசியமாக செல்போனின் கேமராவை ஆன் செய்து சிறுமியின் ஆடைக்கு  கீழே தவறாக புகைப்படம் எடுத்துள்ளான்.மேலும் அவன் சிறுமிக்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

“உடனடியாக தடுப்போம்!”… உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது.. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பிரிட்டன் எச்சரிக்கை..!!

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர், பிரிட்டனிற்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளை தடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலரான பென் வாலஸ், தடுப்பூசி தொடர்பில் எங்களுக்கு எதிராக எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுள்ளார். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 3ஆம் அலை பரவி வருகிறது. இதனால் ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

தடை விதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி… தைரியமாக செலுத்தி கொண்ட பிரதமர்…!!!

உலகில் பெரும்பாலான நாடுகள் தடை செய்த கொரோனா தடுப்பூசியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செலுத்திக் கொண்டார். சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது மேலும் கொரோனா வைரஸ்க்கு […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு ஏன் தடை போட்டீங்க….? கேள்வி கேட்ட பாராளுமன்றம்…. அதிரடி முடிவெடுத்த போரிஸ் ஜோன்சன்…!!

ஆக்ஸ்போர்டும்  – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த  தடுப்பூசியை பிரதமர் போரிஸ் ஜோன்சன் போட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தி வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த நபர்… சோபாவில் கிடந்த துண்டு சீட்டு… காப்பகத்தை பற்றி வெளியான மொத்த உண்மை…!!

முதியோர் காப்பகத்தில் உயிரிழந்த முதியவரின் இறப்பில் மிக முக்கியமான உண்மை ஒன்று வெளிவந்துள்ளது. பிரிட்டனில் உள்ள  Lanarkshire என்ற பகுதியைச் சேர்ந்த  51 வயது பெண்மணி சோனியா பிரவுன் என்பவர் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவரது கணவர் இறந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் சோபாவில் ஒரு துண்டு சீட்டு சோனியாவுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்க்கும் பொழுது அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

உங்களை ஏற்றுக் கொள்கிறோம்…! உடனே அரண்மனை வாங்க…. அழைப்பு விடுத்த மகாராணியார் …!!

ஹரி – மேகன் தம்பதிகளை அரண்மனையில் ஏற்க தயாராக இருப்பதாக மகாராணியார் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அரச குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹாரி – மேகன். இவர்கள் அரண்மனையை விட்டு வெளியேறிய பின்பு அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து ஓப்ராவின் ப்ரோ முன்னெடுத்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்துள்ளனர். மேலும் இந்தப் பேட்டியின் போது அவர்கள் பிரிட்டன் அரச குடும்பதின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததால் அந்த […]

Categories

Tech |