Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை…. உடல் நல்லடக்கம் செய்யப்படாது…. வெளியான பகீர் தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்ற  தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்றும் அவரின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் பக்கிங்காம் […]

Categories
உலக செய்திகள்

பண மோசடி செய்யும் நாடு…. பட்டியலில் சேர்த்த பிரிட்டன்…. கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்….!!

பிரிட்டன் பண மோசடி மற்றும் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்துள்ளது. பிரிட்டன் 3ZA என்னும் பிரிவின்கீழ் மியான்மர், பார்படாஸ், கேமன் தீவுகள், வடகொரியா, ஈரான் ,மொரீஷியஸ், மொராக்கோ,ஏமன் ஆகிய நாடுகள் அதிக ஆபத்துள்ள நாடுகளின் பிரிவில் வைத்துள்ளது . பிரிட்டன் அரசின் கொள்கைப்படி இந்த நாடுகள் பணமோசடி, பயங்கரவாத நிதி, சமநிலை மற்றும் சீரமைப்பு இல்லாத நாடுகள் என்றும் இந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்று எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பண […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி என்னை ஏமாற்றிவிட்டார்…. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்…. வழக்கு தொடுத்த இந்திய பெண்….!!

இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என பெண் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி மீது வழக்கறிஞர் Palwinder Kaur  பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் இளவரசர் ஹரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தற்போது அதனை மீறி  விட்டதால் அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் இருவரும் மின்னஞ்சல் மூலம் காதல் செய்ததாகவும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு…. இதெல்லாம் செயல்பட அனுமதி…. அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்….!!

பிரிட்டனில் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. மரணப்படுக்கையில் மகனிடம் வைத்த கோரிக்கை…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

இளவரசர் பிலிப் கடைசி நாட்களில் தன் மகன் சார்லஸிடம் சில கோரிக்கைகளை வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தன் மகன் சார்லஸிடம் சில ஆலோசனைகளை […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. இவரும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் தான்…. வெளியான சொத்து மதிப்பு….!!

மறைந்த பிரிட்டன் இளவரசர் பிலிப் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் நல்லடக்கம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டார் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு குறித்து செலிபிரிட்டி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மகாராணியை திருமணம் செய்யும் […]

Categories
உலக செய்திகள்

தாத்தாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க.. பிரிட்டன் வந்திறங்கினார் பேரன் இளவரசர் ஹரி..!!

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, பேரன் இளவரசர் ஹரி பிரிட்டன் வந்திறங்கியுள்ளார்.  பிரிட்டன் இளவரசர் ஹரி, தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலிலிருந்து மதியம் 1:15 மணியளவில் ஹீத்ரோவிற்கு வந்தடைந்துள்ளார். அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திலிருந்து, அவரை சந்தித்து கருப்பு ரேஞ்ச்ரோவரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இளவரசர் ஹரியின் வருகைக்காக ஏராளமான காவல்துறையினர் வாகனங்களும்  நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து அவர் இறுதிச்சடங்கில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் தேசிய விலங்கு…. சுட்டுக்கொன்ற பிரிட்டன் இளவரசர்…. வைரலாகும் புகைப்படம்….!!

இந்தியாவில் வைத்து இளவரசர் பிலிப் புலியை சுட்டுக் கொன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவரின் இளமைகால புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த புகைப்படங்களில் இளவரசர் பிலிப் விளையாடுவது போன்றும், வீரதீர செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இளவரசர் ஒரு புலியை கொன்றுவிட்டு அதன் முன்னால் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் மிகவும் வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. குடும்ப உறுப்பினர்களின் தகவல்…. வெளியான புகைப்படங்கள்….!!

இளவரசர் பிலிப் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானதை தொடர்ந்து அவர் குடும்பத்தினரின் பெயர்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவரது உடன்பிறப்புகளின் புகைப்படங்களும், பெயர்களும் தற்போது வெளியாகியுள்ளன. பிரிட்டன் இளவரசர் பிலிப் கிரேக்க அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் மகாராணி எலிசபெத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை பிரிந்து வந்துள்ளார். இதனால் மகாராணி இளவரசருக்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. அவர் வலிகளுடன் இறக்க வேண்டும்…. கருத்து தெரிவித்த இளம்பெண்….!!

இளவரசர் பிலிப் மரணம் குறித்து இளம்பெண் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமான அதிகாரப்பூர்வ தகவலை ராஜ குடும்பம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் இளவரசர் அமைதியான முறையிலும், நிம்மதியான முறையிலும் காலமானார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பதிவுக்கு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் க்ரீன்கியர் என்பவர் தெரிவித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இளவரசர் அமைதியான முறையில் இறந்தது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி…. சிறையில் இருந்து தப்பி ஓட்டம்…. மீண்டும் கைது செய்த போலீஸ்….!!

பிரிட்டனிலிருந்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவாவுக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ராமச்சந்திரன் எல்லாப்பா (32)என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் இருந்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து ராமச்சந்திரன் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு…. பிரதமர் கலந்து கொள்ள மாட்டாரா….? வெளியான காரணம்….!!

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ்ஜான்சன் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் இளவரசர் பிலிப் மகனிடம் பேசிய வார்த்தைகள்.. நெகிழ்ச்சிப்பூர்வமான உரையாடல் வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தன் மகனான இளவரசர் சார்லஸிடம் நெகிழ்ச்சிப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைவதற்கு முன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தன்னுடைய மகனான இளவரசர் சார்லஸிற்கு  ஆலோசனைகள் சிலவற்றை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக Royal Commentator ராபர்ட் ஜாப்சன் கூறியுள்ளதாவது, அந்த உரையாடல் மிகவும் உணர்ச்சிபூர்வமானது, இளவரசர் பிலிப் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தபோது இனிமேல் நாம் குணம் பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என்று […]

Categories
உலக செய்திகள்

மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதி ஊர்வலம்.. 1 நிமிட மௌன அஞ்சலி.. வெளியான முழு விவரம்..!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தன் கணவர் இளவரசன் பிலிப்பின் இறுதிச் சடங்கை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குகளை நடத்த மகாராணி அனுமதியளித்ததை தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. எனினும் அனைத்து இறுதிச்சடங்கு நிகழ்வுகளும் நேரலையில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளில் மதியம் 3 மணியளவில் இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மௌன […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதி சடங்கு…. முப்பது பேர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான நபர்களின் பட்டியல்….!!

கொரோனா காலகட்டம் நிலவுவதால் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் 30 நபர்களின் பட்டியலை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் வெள்ளிக்கிழமை காலமானார் அவரின் நல்லடக்கம் குறித்து பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் எதிர்வரும் சனிகிழமையில் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தற்போது கொரோனா காலக்கட்டம் நிலவுவதால் 30 பேர்கள் மட்டும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பம் உலக முழுவதிலும் இருந்து 8௦௦ விருந்தினர்களுடன் மிக விமர்சையாக இறுதிச் சடங்கை […]

Categories
உலக செய்திகள்

“என் அன்புமிக்க தந்தை!”.. இளவரசர் பிலிப்பிற்கு உருக்கமான அஞ்சலி.. இளவரசர் சார்லஸ் வெளியிட்ட வீடியோ..!!

பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தன் தந்தை இளவரசர் பிலிப்பிற்கு வீடியோ மூலமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.   பிரிட்டன் இளவரசர் பிலிப் தன் 99 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வின்ஸ்டன் கோட்டையில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வின்ஸ்டர் கோட்டையில் இறுதி சடங்குகள் மைதானத்திற்குள் நடைபெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 30 நபர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் சிம்மாசனத்தின் வாரிசான வேல்ஸ் இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்… நக்கல் செய்த பாடகி…. கடும் கோபத்தில் மக்கள்…!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை கேலி செய்யும் வகையில் ஒரு பெண் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பிரபல பெண் பாடகி லில்லி அல்லன். அவர் பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீட்டிற்குள் குழந்தை நுழைய முயற்சி செய்வதும் அதை வீட்டுக்குள் வரக்கூடாது என ஒரு பெண் கதவை மூடுவது போலவும் அதற்கு அந்த குழந்தை கதறி அழுவது போலவும் வீடியோ ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

கணவர் மறைவுக்கு பின் மகாராணி எப்படி இருக்கிறார்..? இளவரசி வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மறைவிற்கு பிறகு மகாராணி எப்படி இருக்கிறார் என்று  இளையமகன் இளவரசர் எட்வர்டின் மனைவி இளவரசி சோபி தகவல் தெரிவித்துள்ளார்.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று மரணமடைந்தைத்தொடர்ந்து அவரது இளைய மகனான இளவரசர் எட்வர்ட் தன் மனைவி இளவரசி சோபியுடன் வின்ஸ்டர் கோட்டைக்கு சென்றுவிட்டார். அதனைத்தொடர்ந்து இருவரும் இளவரசர் பிலிப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் தாய் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி தேற்றினர். இதனையடுத்து வின்ஸ்டர் கோட்டையிலிருந்து வெளியேறிய, இளவரசர் எட்வர்ட் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு இதுவும் காரணம்.. பிரபல ஊடகத்தின் தொகுப்பாளர் கருத்து..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் உயிரிழப்பிற்கு ஹரி-மேகன் நேர்காணலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சமீபத்தில் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து சில நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், அதன் பிறகு அரண்மனைக்கு திரும்பினார். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில், அதாவது கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று ஹரி மற்றும் மேகன் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. அதில் ஹரி-மேகன் இருவரும் அரச குடும்பத்தினரை வரிசையாக குற்றம்சாட்டினர். […]

Categories
உலக செய்திகள்

இளவரசருக்கு மலர்வளையம் வேண்டாம்…. இப்படி அஞ்சலி செலுத்துங்கள்…. அரண்மனை வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது பற்றி பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்கள் பக்கிங்காம் அரண்மனையின் முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது தொடர்பில் பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பொதுமக்கள் கையொப்பமிடும் இரங்கல் புத்தகம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட இரங்கல் […]

Categories
உலக செய்திகள்

கொட்டும் பனி…. குழந்தைகள் செய்த செயல்…. கண்கலங்க வைத்த சம்பவம்…!!

இளவரசர் பிலிப் மறைவிற்கு இரண்டு குழந்தைகள் கொட்டும் பனியில் அஞ்சலி செலுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் நேற்று காலமானதை தொடர்ந்து மக்கள் இரவு முழுவதும் அரண்மனை வாயிலின் முன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொட்டும் பனியில் நள்ளிரவு ஒரு மணிக்கு தந்தை அலெக்ஸ் மற்றும் இரண்டு குழந்தைகள் அரண்மனை வாயிலின் முன் மலர் வைத்து இளவரசருக்கு அஞ்சலி செலுத்தினர். இது குறித்து குழந்தைகளின் தந்தை கூறுகையில் இது மிகவும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள்… இப்போ இதுவும் ஆபத்தா….? தொடரும் ரத்த உறைவு பிரச்சனைகள்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்ற அச்சத்தால் பல நாடுகள் அதன் பயன்பாட்டை குறைத்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்த தடுப்பூசியை போட்டு கொள்வோருக்கு கேப்பில்லரி எனப்படும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவு ஏற்படுகிறது என்றும் கவனிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் மரணத்தை கொண்டாட வந்த நபர்கள்.. கையில் பாட்டில்களுடன் இருக்கும் வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்தை அறிந்ததும் அரண்மனை முன் கூடிய மக்களில் இருவர் பாட்டில்களுடன் வந்து நிற்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்தவுடன் பொதுமக்கள் பலரும் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். இதில் சில பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இந்நிலையில் இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்திருந்தனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/04/09/6346441605284711008/640x360_MP4_6346441605284711008.mp4 அப்போது சைக்கிளில் வந்த […]

Categories
உலக செய்திகள்

மகாராணியின் திருமண நாள்…. நான் முட்டாளா….? கேள்வி எழுப்பிய இளவரசர்…!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது நான் முட்டாளா இல்லை தைரியமானவனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தனது திருமணத்தின் போது ஒரு கேள்வியை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் பிலிப் மகாராணியை திருமணம் செய்யும்போது ஒரு சொந்த வீடு கூட இல்லாதவர் என்றும் அப்போது அவர் கடற்படையில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தனக்கு ஒரு முகவரி கூட இல்லை என்று கவலை கொண்டுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

இறுதிவரை இளவரசர் பிலிப் ஏன் மன்னர் என்று அழைக்கப்படவில்லை..? பலருக்கும் தெரியாத உண்மை..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு இறுதி வரை மன்னர் பட்டம் வழங்கப்படாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.  பிரிட்டன் மகாராணி என்று இரண்டாம் எலிசபெத் அழைக்கப்படுகிறார். எனினும் அவரது கணவரான பிலிப்பிற்கு இறுதிவரை மன்னர் பட்டம் வழங்கப்படவேயில்லை. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம். அதாவது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு, இளவரசர் பிலிப்பை தான் 13 வயது சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே தெரியுமாம். இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டு, மகாராணியாரின் 21 வயதில் கடந்த 1942 ஆம் வருடத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அன்றிலிருந்து தற்போது […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு.. மகிழ்ச்சியாக மகாராணியுடன் உள்ள அழகிய புகைப்படம்..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்ததாக வெளியான செய்தியை அறிந்த பிரிட்டன் மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இளவரசர் பிலிப்பும் அவருடைய மனைவியான இரண்டாம் எலிசபெத் மகாராணியும் சோபாவில் அமர்ந்து ஒரு அட்டையை பார்த்து சிரித்து பேசிக் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை…. மீறி நடந்த பிரிட்டன்…. ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி….!!

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையையும் மீறி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் லட்சக்கணக்கான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளது என Sydney Morning Herald தகவல் […]

Categories
உலக செய்திகள்

கோடீஸ்வரர் கத்தியால் தாக்கப்பட்டு படுகொலை.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி.. மர்ம நபருக்கு வலை வீச்சு..!!

பிரிட்டனில் கோடீஸ்வரரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன்  நேற்று இரவில் மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் பெரிய பணக்காரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் லெக்சிக்டன்(83) மற்றும் அவரின் இரண்டாம் மனைவி Anne Schreiber(65) ஆகிய இருவரும் தென் மேற்கு இங்கிலாந்தில் உள்ள Dorest பகுதியில் இருக்கும் மாளிகையில் தங்கியிருந்த போது மர்ம நபர் ஒருவரால் நேற்று இரவில் கத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரிச்சர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா பிரச்சனைகள்…. நேரத்தை வீணாக்க கூடாது…. பிரிட்டன் அரசு எடுத்த முடிவு….!!

பிரிட்டன் அரசு மக்களுக்கு முதல் கட்ட மாடர்னா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 22 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 5.5 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மன்னர் ஹரி தான்…. இளம் பிரிட்டன் மக்களின் ஆசை…. முடிவு யார் கையில்….?

பிரிட்டன் இளவரசர் ஹரி தான் அடுத்த மன்னராக வேண்டும் என்று இளம் பிரிட்டன் மக்கள் விரும்புகின்றனர். பிரிட்டன் மகாராணி எலிசபெத் ஆட்சி முடிவடையும் போது அடுத்த மன்னராக இளவரசர் ஹரி வரவேண்டுமென இளம் பிரிட்டன் மக்கள் விரும்புவதாக தற்போது எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Deltapoll வழியாக டெய்லி மிரரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து 1,590 பேர் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 24 முதல் 40க்கு வயதுக்குட்பட்டவர்கள் மில்லினியல்ஸ் என்றும் 57 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் […]

Categories
உலக செய்திகள்

தாயை காண ஓடி வந்த மகள்.. இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பரிதாபம்.. என்ன காரணம்..?

பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார். அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில […]

Categories
உலக செய்திகள்

கிடைத்தது சுதந்திரம்…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியான பிரிட்டன் மக்கள்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் போரிஸ் […]

Categories
உலக செய்திகள்

வாரத்திற்கு இரண்டு முறை இலவசம்…. எல்லாரும் கண்டிப்பா பண்ணனும்…. அறிவிப்பு வெளியிட்ட பிரதமர்….!!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளை மேற்கொள்ள நாட்டில் உள்ள அனைவருக்கும் வாரத்திற்கு இரு முறை கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் […]

Categories
உலக செய்திகள்

அழகிய பெண்ணை கண்டதும் காதலிப்பவர்கள்.. வீட்டிற்கு சென்றதும் காணாமல் போவார்களாம்.. ரகசியம் என்ன..?

பிரிட்டனில் அழகான இளம்பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்றதும் காதலே வேண்டாமென்று ஓடும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பர்மாவில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஜெசிகா. இவரைப் பார்க்கும் அனைவருமே மாடலாக தான் இவர் இருப்பார் என்று எண்ணுவார்களாம். அவ்வளவு அழகாக இருப்பாராம். ஆனால் இவரிடம் காதலை சொல்லும் இளைஞர்கள், இவரின் பொழுதுபோக்கை கேட்டதும் அப்படியே தப்பித்து விடுகிறார்களாம். மேலும் சிலர் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறுவார்களாம். அப்படி, இவரின் பொழுதுபோக்குதான் என்ன […]

Categories
உலக செய்திகள்

ஜோர்டான் அரசு தனி மனிதனுக்காக…. இளவரசர் வைக்கும் குற்றச்சாட்டு…. வெளியான காணொளி தகவல்…!!

ஜோர்டான் அரசு தனி மனித நலனுக்காக செயல்படுகிறது என அந்நாட்டின் இளவரசர் குற்றம் சாட்சியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனின் ஜோர்டான் அரசு அந்நாட்டு இளவரசரை வீட்டில் சிறைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஜோர்டான் மன்னரை விமர்சித்துப் பேசிய குற்றத்திற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியுள்ளன. இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திற்கு இளவரசர் ஹம்ஸா வீடியோ அறிக்கை ஒன்றை அனுபியுள்ளார். அதில் இராணுவ தலைமை அதிகாரி தன் வீட்டிற்கு வந்தார் என்றும் எனக்கு வெளியே செல்வதற்கும், […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”.. புகைபிடிக்க வேண்டாம் என்று நினைத்தவருக்கு.. இப்படி ஒரு அதிர்ஷ்டமா..?

பிரிட்டனில் புகைபிடிக்க வேண்டாம் என்று நினைத்தவருக்கு 100 பவுண்ட் பரிசுத்தொகை கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள Southamton என்ற பகுதியில் வசிக்கும் John McFadden என்ற 63 வயதுடைய நபர்  கடந்த மாதத்தில் அங்குள்ள ஒரு கடையில் புகைப்பிடிக்க Vape வாங்குவதற்கு சென்றிருக்கிறார். ஆனால் புகை பிடிக்க வேண்டாம் என்று நினைத்தவர், நேஷனல் லாட்டரியினுடைய ஸ்கிராட்ச் கார்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின்பு அந்த கார்டை சுரண்டிய போது, முதலில் 50 ஆயிரம் பவுண்ட் என்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் மரணமா….? மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி…. அச்சத்தில் பிரிட்டன் மக்கள்….!! …!!

அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 24ம் தேதியிலிருந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி முதல் டோஸ் சுமார் 18 மில்லியன் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் தொடக்கம்.. ஈஸ்டர் பண்டிகையில் பிரதமர் அறிவிப்பு..!!

பிரிட்டனில் வருகின்ற மே மாதத்திலிருந்து தடுப்பூசிக்குரிய பாஸ்போர்ட் திட்டம் துவங்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு பாஸ்போர்ட் திட்டம் தொடர்பான விதிமுறைகள் என்ன? என்பதை ஈஸ்டர் பண்டிகையான திங்கட்கிழமை அன்று பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முதல் நிலையாக பிரிட்டன் முழுவதும் இருக்கும் உணவகங்கள், திரையரங்குகள், பப்கள் மற்றும் அரங்கங்கள் போன்றவற்றில் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உபயோகபடுத்தி பைலட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இது போன்ற பகுதிகளுக்குள் ஒருவர் அனுமத்திக்கப்பட வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

இப்படி எல்லாம் பண்ணாதீங்க…. மீண்டும் ஊரடங்கு போடுவாங்க…. எச்சரிக்கும் விஞ்ஞானி….!!

கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் மற்றொரு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என விஞ்ஞானிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகள் போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் இதை செய்யாதீர்கள்.. எச்சரிக்கையுடன் இருங்கள்.. பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வீட்டிற்குள் சந்தித்து கொள்ளாதீர்கள் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் நாட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது மக்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கிறார். இதில் அவர் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பூசிகளினால் முழுமையாக தடுத்துவிட முடியாது என்று அரசு கருதுகிறது. எனவே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட இரு நபர்கள் வீட்டிற்குள் சந்திக்கக்கூடாது. ஏனென்றால் 100 சதவீத பலனை […]

Categories
உலக செய்திகள்

7 நபர்களில் ஒருவருக்கு “Long Covid” பாதிப்பு.. நீண்ட காலமாக கொரோனா அறிகுறிகள்.. ஆய்வில் வெளியான தகவல்..!!

பிரிட்டனில் 7 நபர்களில் ஒருவருக்கு 12 வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் நீடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.  பிரிட்டனில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் மாதம் வரை சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 13.7 சதவீதம் நபர்களுக்கு குறைந்த பட்சம் 12 வாரங்களுக்கு கொரோனா அறிகுறிகள் நீடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தேசிய புள்ளிவிவர அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 30 பேருக்கு இரத்த உறைவு பாதிப்பு ..எந்த நாட்டில் தெரியுமா ?

கொரோனா தொற்றுக்கான அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தியதால் 30 பேருக்கு  அரிய ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டதாக  பிரிட்டன் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை செலுத்துவதால் இரத்த உறைவு ஏற்படுவதாக பல செய்திகள் வெளியாகியது. இருப்பினும் ரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனா தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதால் அதனை செலுத்துவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகினர்.இதனால் பல ஐரோப்பிய நாடுகளும்  தடுப்பூசிகளை செலுத்துவதை ஆரம்பித்தனர். எனினும் ரத்த உறைவு போன்ற கடுமையான பாதிப்பால்  […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகன் குழந்தையின் நிறம் என்ன…? விமர்சனம் செய்த ராஜ குடும்ப உறுப்பினர்…? வெளியான தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மனைவி தன் குழந்தையின் நிறம் குறித்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் விமர்சனம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ஒபேரா பேட்டியின்போது ராஜ குடும்பத்தின் உறுப்பினர் தன் குழந்தை பிறக்கும முன்னரே குழந்தையின் நிறம் குறித்து கேள்வி எழுப்பியதாக குற்றம் சாட்டினார். இதனால் ராஜ குடும்ப உறுப்பினர்களை இனவெறியர்கள்  என ஊடகவியலாளர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில்  தோல் நிறம் குறித்து குற்றம் சாட்டியது  இளவரசி ஆன் […]

Categories
உலக செய்திகள்

ஆசையாய் தனக்கு பிடித்த பணியில் சேர்ந்த மனைவி.. வீடு திரும்பியவுடன் கணவர் செய்த கொடூர செயல்..!!

பிரிட்டனில் தான் விரும்பிய பணியில் சேர்ந்த மனைவியின் கையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிரிட்டனில் வசிக்கும் இளம்பெண் Niamh Brett(28). இவரது கணவர் ஆடம் மில்லர் (30). இந்நிலையில் Niamh தான் மிகவும் விரும்பிய ஆம்புலன்ஸ் சேவை பணி கிடைத்தவுடன், உற்சாகமாக முகநூலில் தான் சீருடையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ஆடம் மிகுந்த கோபமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Niamhமிடம்  ஆம்புலன்ஸ் பணியில் எதற்காக சேர்ந்தாய்? வீட்டிற்கு கொரோனாவை அழைத்து வரப்போகிறாயா? குழந்தைக்கு நோய் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவா..? பிரிட்டன் பிரதமரை விட அதிக ஊதியம் பெரும் பெண்..!!

பிரிட்டன் நாட்டிலேயே அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை BET 365 நிறுவனத்தின் தலைவர் Denise Coates என்ற பெண் பெற்றுள்ளார். பிரிட்டனின் BET 365 என்ற நிறுவனத்தின் தலைவர் Denise Coates. இவரின் கடந்த ஒரு வருட சம்பளம் மட்டுமே 469 மில்லியன் பவுண்டுகள் ஆகும். மேலும் நாளொன்றிற்கு சராசரியாக 1.3 மில்லியன் பவுண்டுகள் என்று தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அவரது வணிகத்தில் அவருடைய 50 சதவீத பங்குகளுக்காக அவருக்கு மேலும் 48 மில்லியன் பவுண்டுகள் […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப்கள் இப்படி அணிய தடை…. பள்ளியின் இனவெறி கொள்கை…. மாணவர்கள் போராட்டம்…!!

லண்டனில் பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் மற்றும் ஹிஜாப்கள் அணிவதற்கு தடை விதித்ததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் Pimlico Academy பள்ளி நிர்வாகம் முடி அலங்காரம் செய்யவும், வண்ணமயமான ஹிஜாப்கள் அணிய கூடாது என்றும்  விதிமுறைகளை கொண்டு வந்தது . இந்த விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுமாறு பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து மாணவர்கள் வகுப்பிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் நேர்ந்த பாதிப்பு.. வலியால் துடிக்கும் பெண்.. அருகில் வர பயப்படும் மகன்..!!

பிரிட்டனில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்திகொண்ட பெண் ஒருவருக்கு தோல் முழுவதும் சிகப்பு நிறமாக மாறி சுமார் இரண்டு வாரங்களாக வலியால் துடித்து வருகிறார். ஸ்காட்லாந்தில் வசிக்கும் 41 வயது பெண் Leigh King. இவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட Aiden(13) என்ற மகன் உள்ளார். இதனால் Leighக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நேரங்களிலியே அவரின் முகம், […]

Categories
உலக செய்திகள்

ஹரி-மேகனின் நீண்ட நாள் ஆசை.. வரலாற்றில் இடம் பிடிப்பார்களா..? அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்..!!

பிரிட்டன் இளவரச தம்பதி ஹரி-மேகன் தங்களுக்கு பிறக்கவுள்ள இரண்டாம் குழந்தையை அமெரிக்காவில் உள்ள தங்களின் பெரிய வீட்டில் பெற்றெடுக்க முடிவெடுத்துள்ளனர்.  பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் Monecitoவில் கடந்த வருடத்தில் சுமார் 14.5 மில்லியன் டாலர் மதிப்புடைய மிகப்பிரம்மாண்டமான வீட்டை வாங்கினர். இந்நிலையில் இரண்டாவதாக அவர்களுக்கு பிறக்க இருக்கும் குழந்தையை அந்த வீட்டில் பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அந்த குழந்தை அமெரிக்காவில் பிறக்கும் பட்சத்தில், பிரிட்டனின் அரச […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரி-மேகன் தம்பதி திருமணம்.. மேகன் கூறியது பொய்யா..? உண்மையை வெளிப்படுத்திய பேராயர்..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் திருமணம் குறித்த உண்மையை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி வெளிப்படுத்தியுள்ளார்.   பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணலில் எங்களுக்கு சட்டபூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன் நாங்களாகவே திருமணம் செய்து விட்டோம் என்றும் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வியை தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என்றும் கூறினார். மேலும் பேராயர் ஜஸ்டினின் முன்னிலையில் எங்களது அறையில் வாக்குறுதிகளை நாங்கள் பரிமாறினோம் […]

Categories
மாநில செய்திகள்

ஒன், டூ, த்ரீ, சுவாசி…. சினிமா பாணியில் உயிர்த்தெழுந்த நபர்…. திடீரென நடந்த அற்புதம்….!!

பிரிட்டனில் மூளைச்சாவு அடைந்த ஒருவர் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் லூயிஸ் ரோபர்ட்ஸ் (18 வயது). இவர் கடந்த மார்ச் 13 ம் தேதி அன்று கார் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் லூயிஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து லூயிஸ்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் லூயிஸின் பெற்றோர் அவரை கருணை கொலை […]

Categories

Tech |