பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது என்றும் அவரின் உடல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் பக்கிங்காம் […]
