Categories
உலக செய்திகள்

இளவரச சகோதரர்கள் மீண்டும் இணைவதில் சிக்கல்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவில் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் இருவரும் தனித்தனியாக உரையாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரிட்டன் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளிற்காக வரும் ஜூலை மாதம் முதல் தேதியன்று கென்சிங்டன் மாளிகையில் அவரின் உருவச் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி தன் சகோதரர் இளவரசர் வில்லியமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளவரசர் ஹரி தன் தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்திருந்த போது அரச […]

Categories
உலக செய்திகள்

“ஆச்சர்யம்!”.. 52 தடவை ஏலியனால் கடத்தப்பட்ட பெண்..? பரபரப்பு தகவல்..!!

பிரிட்டனில் 50 வயது பெண் ஒருவர் வேற்றுகிரகவாசிகள் தன்னை 52 தடவை கடத்திச்சென்றதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைரில் உள்ள ப்ராட்ஃபோர்டு என்ற நகரில் வசிக்கும் 50 வயது பெண் பவுலா ஸ்மித். போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் இவர், சிறுவயதிலிருந்து 52 தடவை வேற்று கிரகவாசிகள் தன்னை கடத்தி சென்றதாகவும் அவர்களது விண்கலத்தில் பயணித்திருப்பதாகவும் கூறுகிறார். அதாவது முதன்முதலில் கடந்த 1982 ஆம் வருடம் குழந்தையாக இருந்த போது தன்னை கடத்தி சென்றதாகவும், […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியாக நிகழ்ச்சியில் தோன்றிய மேகன்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டன் இளவரசி மேகன், ஓபராவுடனான பேட்டிக்கு பின்பு முதன் முதலாக ஒரு  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் கர்ப்பமடைந்திருப்பதால் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால் கடந்த மாதம் இளவரசர் பிலிப் காலமான போதும் அவரது இறுதிச் சடங்கில் மேகன் பங்கேற்கவில்லை. இளவரசர் ஹரி மட்டுமே பங்கேற்றார். “Women, and especially women of colour, have seen a generation of […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியருக்கு உறவினரால் ஏற்பட்ட சிக்கல்.. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்..!!

பிரிட்டன் மகாராணியின் உறவினரான இளவரசர் மைக்கேல், ஒரு தொழிலதிபரை ரஷ்ய அதிபருக்கு அறிமுகம் செய்வதற்கு அதிகமான தொகையை வாங்கியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் மைக்கேல், ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்களுக்கு தென்கொரிய தொழில் அதிபர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதாவது இளவரசர் மைக்கேலுக்கு  ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் பிரிட்டன் ராணியின் அதிகாரபூர்வமில்லாத ரஷ்ய தூதர் என்றே கூறலாம். இந்நிலையில் ஒரு தொழிலதிபரிடம், அதிபர் அல்லது அவருக்கு நெருக்கமானவர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதற்காக சுமார் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நேற்றிரவு மாயமான சிறுவன்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

பிரிட்டனில் நேற்று மாயமான 11 வயது சிறுவன் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.    பிரிட்டனில் உள்ள வடக்கு யார்க்ஷைரில் பகுதியில் இருக்கும் மிடில்ஸ்பரோவில் ஜான் கோனர்ஸ் என்ற 11 வயது சிறுவன் நேற்று மாயமாகிவிட்டார். இந்நிலையில் காவல்துறையினர் அந்த சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும் மாயமான அன்று அச்சிறுவன் டிராக்சூட் பாட்டம்ஸ் கருப்பு நிறத்திலும், ஒரு ஜம்பர் மற்றும் கருப்பு, ஆரஞ்சு நிறத்தில் நைக் ட்ரெயினர் ஷூ அணிந்திருந்தாராம். மேலும் அச்சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

“பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகள்!”.. பிரிட்டன் அரசு வெளியீடு..!!

பிரிட்டன் அரசு கொரோனா தொற்றின் அடிப்படையில் பச்சை பட்டியலில் இருக்கும் நாடுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.  பிரிட்டன் வரும் 17ஆம் தேதியிலிருந்து நாட்டு மக்களை பிற நாடுகளுக்கு பயணிக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதிதாக நேற்று அரசு Green List Countries வெளியிட்டிருக்கிறது. கொரோனா பரவலை அடிப்படையாக கொண்டு உலகில் இருக்கும் நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்று மூன்று விதமாக பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். அதாவது பச்சை பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் கொரோனா முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்!”.. பிரிட்டன் நம்பிக்கை..!!

பிரிட்டனில் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவரான Clive Dix, வரும் மூன்று மாதங்களில் நாட்டில் கொரோனாவின் தடம் இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிட்டன் பணிக்குழு தலைவர் Clive Dix, வரும் 2022ஆம் ஆண்டு வரை நாட்டு மக்களுக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் தேவைப்படாது என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது வரை சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகம் நீடித்தால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி..!” எவ்ளோ பெருசு.. பிரிட்டன் கப்பல்களை பார்த்து பின்வாங்கிய பிரான்ஸ்.. அடங்க மறுப்பு..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.  பிரிட்டன் பிரெக்சிட்டிற்கு பின்பு தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க பிரான்சின் சில படகுகளை  மட்டுமே அனுமதிப்பதோடு, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் கடுப்பாகி அதனை பழிவாங்க தங்கள் கடலுக்கு அடியில் பிரிட்டனிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவதாக பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவின் ஒரு துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் மாற்றமடைந்த புதிய கொரோனா…. பிரிட்டன் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன்….!!

இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் குறித்து பிரிட்டன் மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளார். இந்தியாவில் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் B.1.617.2 அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கவலையை அளிக்கிறது என இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நாட்டில் இந்த புதிய கொரோனா பரவலை […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி…. இந்த வயதை சேர்ந்தவர்கள் போட வேண்டாம்…. பரிந்துரை செய்த நோய் தடுப்பு குழு….!!

பிரிட்டனில் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக வேறு தடுப்பூசிகள் போடப்ப்படும் என அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் நோய் தடுப்புக்கான கூட்டுக்குழு அஸ்ட்ராஜெனேகா ரத்த உறைவு ஏற்படுவதால் […]

Categories
உலக செய்திகள்

Hartlepool தொகுதியில் நடந்த இடைத் தேர்தல்…. வெற்றி பெற்ற பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி….!!

பிரிட்டன் Hartlepool தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்பி  எம்.பி மைக் ஹில்  பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மே 6ம் தேதி கவுன்சில்களுக்கான தேர்தலுடன்  Hartlepool தொகுதியின் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று  Hartlepool தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இடைத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி.. வரலாற்று சாதனை நிகழ்த்தியது..!!

பிரிட்டனில் Hartlepool தொகுதிக்கான இடைத்தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி முதன் முறையாக தொழிலாளர் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. பிரிட்டனில் நேற்று கவுன்சில்களுக்கான தேர்தல் மற்றும் Hartlepool தொகுதிக்குரிய  இடைத்தேர்தல் இரண்டும் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் 16 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றிருக்கிறது. கன்வர்வேடிவ் கட்சியில் களமிறங்கிய Mortimer, சுமார் 6,940 வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியை கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது கடந்த 1974-ல் லிலிருந்து Hartlepool […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரச குடும்பத்தை அதிர வைத்த நேர்காணல்.. இளவரசர் ஹரி திட்டமிட்டு செய்தாரா..?

பிரிட்டனில் ஓப்ரா வின்ஃப்ரேயின் பேட்டியில், இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி அரச குடும்பத்தின் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்பட்டுள்ளது.   பிரிட்டனில் சில மாதங்களுக்கு முன்பாக இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும் ஓப்ரா வின்ஃப்ரேக்கு பேட்டி அளித்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் ராஜ  குடும்பத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறியதால், அரச குடும்பத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜ குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர் மூலமாக கிடைத்த தகவலின்படி, இளவரசர் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன்-பிரான்ஸ் போர் உண்டாக காரணமான பெண்!”.. மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனிற்கும் பிரான்சிற்கும் இடையே போர் சூழலை ஏற்படுத்திய பெண் கடல்வள அமைச்சர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.  பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சனை உண்டாக காரணமான Annick Girardin (56) என்ற கடல்வள அமைச்சர், Brittanyயில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருந்த  குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிரெக்சிட்டால் பிரெஞ்சு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். எனவே தான் பிரெஞ்சு மீன்பிடிப் படகுகளுக்கு உரிமம் பெற தாமதம் ஏற்பட்டு வந்ததால், […]

Categories
உலக செய்திகள்

எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம்…. நாடுகளின் பட்டியல்…. இன்று மாலை அறிவிப்பு….!!

பிரிட்டன் மக்கள் எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம் என்ற நாடுகளின் பட்டியல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது பிரிட்டனில் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மே 17ஆம் தேதி வெளிநாடுகளுக்கும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம் செய்யக்கூடாது என பச்சை பட்டியல், மஞ்சள் பட்டியல், சிவப்புப் பட்டியல் என பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த பட்டியலை போக்குவரத்து செயலாளர் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசர் பிலிப்…. இறப்புக்கு காரணம் இதுதான்…. இறப்புச் சான்றிதழில் வெளியான தகவல்….!!

பிரிட்டன் இளவரசர் இறப்பு சான்றிதழ் வெளியானதில் அவர் முதிர் வயது காரணமாக இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து இளவரசர் அமைதியான முறையிலும் நல்ல மன நிம்மதியில் மரணம் அடைந்தார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இளவரசரின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இளவரசர் பிலிப் முதிர் வயது காரணமாக இறந்துள்ளார் என்றும் அவரின் இறப்புக்கு வேறு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன்-பிரான்ஸ் மோதல்.. ஜெர்சி தீவிற்கு அனுப்பப்பட்ட போர்க்கப்பல்கள்.. அதிகரிக்கும் பதற்றம்..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன் அரசு பிரான்ஸ் மீன்பிடி கப்பல்கள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி அளித்ததால் அதன் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்று பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது. இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le […]

Categories
உலக செய்திகள்

“ச்ச..என்ன கொடூரம்!” ஆதரவற்றவருக்கு உணவளிக்க சென்ற நபருக்கு நேர்ந்த நிலை.. இளைஞரின் வெறிச்செயல்..!!

லண்டனில் ஆதரவற்ற நபருக்கு உணவு கொடுக்க சென்ற 4 குழந்தைகளின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள எசெக்ஸ் பகுதியில் James Gibbons என்ற 34 வயது நபர் தன் 4 குழந்தைகள் மற்றும் தனக்கு மனைவியாக போகும் விக்டோரியா என்ற பெண் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளான கடந்த ஞாயிற்று கிழமை அன்று, தெரு ஓரத்தில் இருந்த ஆதரவில்லாத ஒரு நபருக்கு இரவு 9:30 மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

“இனிமேலும் பொறுக்கமுடியாது..!” பொங்கியெழுந்த பிரிட்டன் பிரதமர்.. பிரான்சுடன் அதிகரித்த மோதல்..!!

பிரிட்டன் பிரதமர், தங்களுக்கும் பிரான்சிற்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்சனை அதிகரித்து வருவதால் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.   பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்கு பின்பு தங்களது கடல் பகுதிகளில் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயல்கிறது. இதனால் தங்கள் கடல்பகுதியில் மீன் பிடிக்க, பிரஞ்சு மீன்பிடிப் படகுகள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் பிரிட்டன் விதித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, பிரெக்சிட்டிற்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“பரிதாபமாக கிடந்த பிஞ்சு குழந்தையின் உடல்!’.. தாயை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்.!!

பிரிட்டனில் கடந்த வருடம் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொடர்பில் பல மாதங்களாக எந்த வித தகவலும் கிடைக்காமல் உள்ளது.   பிரிட்டனில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 20-ம் தேதியன்று பிராட்போர்ட் என்ற பகுதியில் இருக்கும் கழிவு மறுசுழற்சி நிலையத்தில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக நிலையத்தின் பணியாளர்கள் அவசர உதவிக்குழுவினரை அழைத்துள்ளனர். குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டதால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குழந்தை எதனால் இறந்தது என்று கண்டுபிடிக்க […]

Categories
உலக செய்திகள்

“மீன் பிடிப்பதில் புதிய விதிமுறைகள் !”.. பிரிட்டன் கட்டுப்பாட்டை ஏற்க முடியாது -பிரான்ஸ் மீன்வளத்துறை..!!

பிரிட்டன் அரசு, மீன் பிடிப்பதற்கு நடைமுறைப்படுத்திய புதிய கட்டுப்பாடுகளை பிரான்ஸ் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன், Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமம் பெறுவது குறித்து புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை கூறியுள்ளதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறிய ஜனவரி 1ஆம் தேதியன்று இரண்டு நாடுகளும் மீன்பிடித்தல் குறித்து ஒப்பந்தம் செய்தபோது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனை நாங்கள் சரியாக பின்பற்றி வருகிறோம். அதன் பின்பு வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

இனிய சமூக இடைவெளியை பின்பற்ற அவசியம் இருக்காது…. தளர்வுகள் குறித்து முடிவு செய்துள்ள பிரதமர்….!!

பிரிட்டனில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். அதில் ஜூன் மாதம் முதல் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியம் இருக்காது என்றும் மே 17 முதல் ஆறு பேருக்கு அதிகமான மக்கள் கூடிப் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடந்தது உறவினர்கள் வீட்டில் இரவில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் குறைந்த கொரோனா.. மே 17 முதல் கட்டுப்பாடுகள் தளர்வு.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டனில் வரும் மே 17ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பில் அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. பிரிட்டன் அரசு, வரும் மே 17 லிலிருந்து இறுதிச் சடங்குகளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது பிரிட்டனில், இறுதிசடங்கில் 30 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. பிரிட்டன் அரசு தற்போது படிப்படியாக விதிமுறைகளை தளர்த்தி வருவதால் ஜூன் மாதத்தில் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

வின்ஸ்டர் கோட்டையில் அத்துமீறி நுழைந்த இருவர்…. விசாரணையில் தெரியவந்த மேற்கண்ட உண்மை…. வெளியான முழு தகவல்….!!

பிரிட்டன் வின்ஸ்டர் கோட்டையில் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி காலமானதை தொடர்ந்து ராணியார் வின்ஸ்டர் கோட்டையில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் ராணியார் நடைபயிற்சி செய்யும் இடத்தில் முப்பத்தி வயது 31 வயதுடைய ஆண் மற்றும் அவரது காதலி இருவரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலில் அவரது காதலி இளவரசர் ஆண்ட்ரூவின் மாளிகை அருகேயும் நின்றதாக நின்றதாகவும் […]

Categories
உலக செய்திகள்

முழு ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில்… ஒரே நாளில் அதிகரித்த தொற்று… அதிர்ச்சியில் பிரிட்டன் மக்கள்…!!

பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரே நாளில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று அதிகரித்து இருந்த நிலையில் அங்கும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடுவதன் மூலம் முன்பைவிட தற்போது பெருமளவில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் முழு ஊரடங்கை ஜூன் மாதம் தளர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடந்துவரும் நிலையில் ஒரே நாளில் அங்கு புதிதாக […]

Categories
உலக செய்திகள்

26 நாய்கள் திருட்டு.. காவல்துறையினர் அதிரடியில் சிக்கிய இளம்பெண்கள்..!!

பிரிட்டனில் சுமார் 26 நாய்களை திருடி அடைத்துவைத்திருந்த இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரிட்டனில் உள்ள எப்சோம் என்ற நகரில் காவல்துறையினர் சோதனைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த நாய் கொட்டகையில் சுமார் 26 நாய்கள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். அதோடு 5 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 20 முதல் 30 வயதுடைய மூன்று இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாய்களுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாய்களின் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா அதிகரிக்கும்…. ஒரு நபர் 8 முதல் 11 பேருக்கு பரப்புவார்…. உயர்ந்த R-எண் மதிப்பு…..!!

பிரிட்டனின் கொரோனா பரவவதை குறிக்கும் R எண் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் R எண் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. R எண் என்பது ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் சராசரியாக அவர் எத்தனை நபருக்கு பரப்புவார்கள் என்பதை என்ற எண்ணிக்கையை குறிக்கும். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் கொரோனா பரப்பு விகிதத்தை குறிக்கும் R எண் அதிகரிப்பு.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு..!!

பிரிட்டனில் கொரோனா பரப்பும் விகிதத்தை குறிக்கக்கூடிய R எண் மதிப்பு அதிகரித்திருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமாகி நேருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கடந்த வாரத்தில் R எண் 0.8 லிருந்து 1.0 வரை இருந்தது. அதாவது சராசரியாக கொரோனா ஏற்பட்ட ஒவ்வொரு பத்து நபர்களும் 8 லிருந்து 10 நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்தினார்கள் என்று அர்த்தம். அது தற்போது 0.8 லிருந்து 1.1 ஆக அதிகரித்திருக்கிறது. இதனை இங்கிலாந்து பொது சுகாதாரத் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பிரிட்டனில் கொரோனா அதிகரிப்பு…. இந்தப் பகுதிகளில் மட்டும்…. வெளியான முழு தகவல்….!!

இங்கிலாந்தில் குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் பக்கவிளைவுகளை யோசிக்காமல் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பயனாக கொரோனா முற்றிலுமாக குறைந்திருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் குறையத் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் நடந்த போராட்டம்.. காவல்துறையினர் மீது வன்முறை தாக்குதல்.. 9 பேரின் புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் Hyde Park கிற்கு அருகில் பொதுமுடக்கம் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் பல காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையதளங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், ஒரு காவல்துறை அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனை அதிரவைத்த சம்பவம்…. 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகம்….. மீண்டும் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

பிரிட்டனில் 159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி மேலும் 23 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியாவை சேர்ந்த Reynhard Sinaga(23) என்ற மாணவன் ஸ்டுடென்ட் விசாவில் 2007 பிரிட்டன் வந்து மான்செஸ்டர் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அவர் தன் வீட்டிற்க்கு 159 ஆண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு காவல்துறையினரிடம் சிக்கியபோது அவர் வீட்டின் சிசிடிவி காட்சிகளில் பதிவான சம்பவம் போது […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இந்த பகுதிகளில் கொரோனா அபாயம்.. வெளியான எச்சரிக்கை தகவல்..!!

இங்கிலாந்தில் உள்ள குறிப்பிட்ட 5 பகுதிகளில் கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவிய போதும் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். அந்த சமயத்தில் பிரிட்டன் முதன்முதலாக அவசரகால தடுப்பூசியை அறிவித்து அதனை செயல்படுத்தியது. இதனால் தற்போது பிரிட்டனில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியுள்ளது. எனினும் “Public Health England” தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், இங்கிலாந்தில் உள்ள சில பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியின் திருமணநாள்.. இளவரசர் ஹரி ரகசிய வாழ்த்து கூறினாரா..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் 10 ஆவது திருமண நாளிற்கு ஹரி-மேகன் தம்பதி ரகசியமாக வாழ்த்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி கேட் தம்பதிக்கு நேற்று திருமண நாளாகும். தங்களின் பத்தாவது திருமணநாளை கொண்டாடிய இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்துவந்தது. நேற்று அனைத்து இணையதள பக்கங்களிலும் வில்லியம் மற்றும் கேட்டின் புகைப்படங்கள் தான் நிறைந்து காணப்பட்டது. எனினும் இளவரசர் வில்லியமின் சகோதரர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும்  வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் இயந்திரம்….. இந்தியாவுக்கு அனுப்பப்படும்…. அறிவிப்பு வெளியிட்ட பிரபல நாடு….!!

பிரிட்டன் மிகப்பெரிய ஆக்சிஜன் உற்பத்தி எந்திரங்களை இந்தியாவுக்கு அனுப்புகிறோம் என அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பரபரப்பு…. காவல்துறையினருக்கு வந்த தகவல்…. அவசர அவசரமாக மக்களை வீட்டை விட்டு வெளியேற்றிய காவல்துறையினர்….!!

பிரிட்டனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டன் Old Trafford செஸ்டர் சாலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் நேற்று இரவு 11.55 மணிக்கு எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பொது ஒழுங்கை மீறிய வழக்கில் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தொடர்ந்து வெடிகுண்டை தேடிய […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஒபரா பேட்டியை நினைத்து இளவரசர் ஹரி வருத்தம் அடைந்துள்ளார்…. அறிவிப்பு வெளியிட்ட அரச குடும்ப நிபுணர்….!!

இளவரசர் ஹரி உகரா ஓபரா பேட்டியை நினைத்து நிச்சயமாக வருத்தப்பட்டு இருப்பார் என அரச குடும்ப நிபுணர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி ஓபரா பேட்டியை எண்ணி வருந்துவதாக அரச குடும்ப நிபுணரான Duncan Larcombe தகவல் வெளியிட்டுள்ளார். அவர் இளவரசர் ஹரி உடனடியாக கோபப்படும் குணம் உடையவர் என்றும் அதன்பின் நடந்ததை எண்ணி வருந்துவார் என தெரிவித்துள்ளார். அதேபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் ஒருமுறை இளவரசர் ஹரி, இளவரசர் வில்லியம் மற்றும் நான் மூன்று […]

Categories
உலக செய்திகள்

இந்தப் பெரிய வீடு எப்படி வந்தது…. ஊழல் உண்மையாக இருக்கலாம்…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சொந்தமான வீட்டை புதிதாக கட்டிய செலவு நன்கொடையாளர்கள் கொடுத்த பணம் என சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே 10 டவுனிங் தெருவில் உள்ள வீட்டை விட இப்போது கட்டியிருக்கும் 11 டவுனிங் இருக்கும் வீடு பெரிதாக உள்ளதால் அந்த வீட்டில் போரிஸ் ஜான்சன் தனது வருங்கால மனைவி […]

Categories
உலக செய்திகள்

“நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்!”.. பொதுமக்களை வெளியேற்றிய காவல்துறையினர்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கிருந்த மக்களை உடனடியாக காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர்.  பிரிட்டனிலுள்ள Old Trafford செஸ்டர் என்ற சாலையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, நேற்று இரவு 11:55 மணியளவில் Old Trafford செஸ்டர் சாலையில் குண்டு வைக்கப்போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த மக்கள் அனைவரையும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பில் 20 […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹரிக்கு சட்டென்று கோபம் வரும்”.. ஓபரா பேட்டியை நினைத்து வருத்தப்படுவார்.. -அரசகுடும்பத்தின் நிபுணர்..!!

பிரிட்டன் அரச குடும்பத்தின் நிபுணர், இளவரசர் ஹரி ஓபராவுடனான நேர்காணலை நினைத்து கவலையடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் அரசகுடும்பத்தின் நிபுணரான Duncan Larcombe இளவரசர் ஹரி பற்றி கூறியுள்ளதாவது, ஹரிக்கு சட்டென்று கோபமடையும் குணம் உண்டு. ஒரு முறை நாங்கள் (ஹரி, வில்லியம், Duncan) ஒன்றாக இணைந்து மதுபானம் அருந்தியபோது ஒரு விஷயத்திற்காக ஹரி திடீரென்று கோபம் அடைந்தார். அதன் பிறகு வில்லியம் நடந்தவற்றை விளக்கியவுடன், உடனடியாக ஹரி மன்னிப்பு கேட்டார். அதே பழக்கம் தான் ஓபரா நேர்காணலில் […]

Categories
உலக செய்திகள்

எங்களால் இந்தியாவுக்கு உதவ முடியாது…. இது தான் காரணம்…. அறிவிப்பு வெளியிட்ட பிரிட்டன் பிரதமர்…!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் நிலை குறித்து கூறி இந்தியாவுக்கு இப்போது எங்களால் உதவ முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! பிரிட்டனில் உருமாறிய கொடிய வைரஸ்… வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று நாட்டின் பல பகுதிகளிலும் பரவியதோடு, அவை 50 சதவீத பரவும் வேகமும் 55 சதவீதம் மரணத்தையும் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு விஞ்ஞானத்துறை பணிப்பாளர் மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர கொரோனா தொற்று குறித்த பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் குருநாகல், கொழும்பு, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி மூலம் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்று இலங்கையில் பரவியுள்ளது […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் நண்பரை கொன்ற இந்திய இளைஞர்.. ஆயுள்தண்டனை விதித்த நீதிமன்றம்.. பின்னணி என்ன..?

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிட்டனில் தன் நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நிலையால் பிரிட்டன் இளவரசர் வருத்தம்.. வெளியிட்டுள்ள அறிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியாவில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உலகம் முழுவதிலும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வாரத்தில் கொரோனாவின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்களைக்கண்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன். பெரும்பாலானோருக்கு இந்தியா மீது அன்பு உண்டு, அதே போன்று தான் நானும் இந்தியா மீது […]

Categories
உலக செய்திகள்

ஹரி மனைவி மேகன் பிரிட்டனுக்கு வந்தா இப்படித்தான் நடக்கும்…. அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொள்வதாக கூறிய ராஜ குடும்ப விமர்சகர்…..!!

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் பிரிட்டனுக்கு வந்தால் மக்களால் அவமதிக்கப்படுவார் எனஅரண்மனைப் பணியாளர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாள் ஜூலை மாதம் 1ஆம் தேதி கென்சிங்டன் மாளிகையில் கொண்டாடப்படும் என்றும் அன்று அவரது உருவ சிலை திறக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் சகோதரர் ஹரியும் வில்லியமும் பேசிக் கொள்வார்கள் என அரண்மனை ஊழியர்கள் பேசிக் கொள்வதாக ராஜ குடும்ப விமர்சகர்Dan Wootton தெரிவித்துள்ளார். மேலும் அந்த விழாவில் இளவரசர் ஹரி […]

Categories
உலக செய்திகள்

‘மக்கள் சாகட்டும்’ என பிரதமர் கூறியிருந்தால் பதவியில் இருக்க கூடாது…. எதிர்ப்பு செய்தி வெளியிட்ட பெண்….!!

பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கம் வேண்டாம் மக்கள் சாகட்டும் எனக் கூறியிருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டுமென பெண் ஒருவர் எதிர்ப்பு செய்தி வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க  3வது […]

Categories
உலக செய்திகள்

கணவனின் இறப்புக்குப் பின் பணியில் ஈடுபட்ட மகாராணி…. முதன்முறையாக புன்னகையுடன் பணியாற்றிய மகாராணி….. வைரலாகும் புகைப்படம்….!!

பிரிட்டன் மகாராணியார் கணவரின் இறப்புக்குப் பிறகு முதல் முறையாக அரசு பணியில் ஈடுபட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்கு கடந்த  ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது துக்கம் அனுசரிப்பு காலமும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கணவரை இழந்த மகாராணி முதன் முறையாக தனது அரச பணியில் ஈடுபட்டுள்ளார். Britain’s Queen Elizabeth returned to work for the […]

Categories
உலக செய்திகள்

கணவர் மறைந்த பின் பணிக்கு திரும்பிய மகாராணி.. சிரித்த முகத்துடன் கலந்துரையாடிய வீடியோ வெளியீடு..!!

பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானப்பிறகு முதன் முறையாக இரண்டாம் எலிசபெத் மகாராணி பொது பணியில் ஈடுபடத்துவங்கியுள்ளார். காலமான இளவரசர் பிலிப்பிற்கு ராஜ குடும்பத்தின் துக்கம் அனுசரிப்பு காலம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மகாராணி தன் பொதுப் பணியில் முதல்முறையாக ஈடுபட்டிருக்கிறார். வின்ஸ்டர் கோட்டையில் இருந்துகொண்டு காணொலி காட்சி வாயிலாக பிறநாட்டு தூதர்களுடன் மகாராணி கலந்துரையாடியுள்ளார். Britain’s Queen Elizabeth returned to work for the first time since the period of official royal mourning […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு தடுப்பூசிகளை வழங்குங்கள்.. பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி கோரிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், […]

Categories
உலக செய்திகள்

“பிணங்கள் குவியட்டும்”.. பிரதமர் கூறியதாக வெளியான கருத்து.. பிரிட்டனில் எழுந்துள்ள சர்ச்சை..!!

பிரிட்டனில் 3 ஆம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவற்கு பதில் பிணங்கள் குவியட்டும் என்று பிரதமர் கூறியதாக வெளியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்துவதை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என்று கூறியதாக The Daily Mail செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் அமைச்சர்கள், மற்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது. இந்நிலையில் வேஸ்லில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் புறக்கணிக்கப்பட்ட ஹரி.. தாயின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பாரா..?

பிரிட்டன் இளவரசர் ஹரி தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கிற்கு வந்த போது புறக்கணிக்கப்பட்டதாக அரச குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் பிலிப் காலமானதைத்தொடர்ந்து இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் வந்தார். அப்போது இறுதிச்சடங்கு நடைபெறும் சமயத்தில் ஹரி மற்றும் வில்லியம் இருவருக்கும் இடையில் பீற்றர் பிலிப் நிறுத்தப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதே சமயத்தில் இளவரசி கேட் தானாகவே முயற்சி எடுத்து சகோதரர்களான வில்லியம் மற்றும் ஹரியை பேச வைத்ததையும் […]

Categories

Tech |