பிரிட்டன் நாட்டை சேர்ந்த வீரர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்த நிலையில் அவரை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிய 28 வயதுடைய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஐடன் அஸ்லின் என்ற வீரர் கடந்த 2018 ஆம் வருடத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக அந்நாட்டிற்கு சென்று தற்போது ரஷ்ய படைகளை எதிர்த்து மரியுபோல் நகரில் […]
