பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மகாராணியார் தனிமையில் அமர்ந்து இருந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் 30 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் 73 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த கணவரை பிரிந்த நிலையில் இறுதி சடங்கில் […]
