Categories
உலக செய்திகள்

மகாராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பேரப்பிள்ளைகள்…. வெளியான வீடியோ…!!!

பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி நின்று அவரின் பேரப்பிள்ளைகள் எட்டு பேரும் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தன் 96 வயதில் மரணமடைந்தார். அவரின் உடல் லண்டனில் இருக்கும் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாதை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. மகாராணியரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பிரிட்டனுக்கு சென்றிருக்கிறார்கள். The Queen’s grandchildren hold a […]

Categories
உலக செய்திகள்

“என் 3 வயது மகனுக்கு புரிய வைக்க முடியாது!”.. மகாராணியை நெகிழ வைத்த இராணுவ வீராங்கனை..!!

பிரிட்டன் மகாராணியார் பிற நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் ஒரு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார். பிரிட்டன் மகாராணியார் Canadian Armed Forces Legal Branch என்ற ராணுவ வீரர்கள் அமைப்பிற்கு Royal Banner என்ற கௌரவத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார். அப்போது தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, அரேபிய வளைகுடாவில் உள்ள பக்ரைனில் பணியாற்றும்  இராணுவ வீராங்கனையான Major Angela Orme யுடன் பேசினார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/25/36345104461708265/640x360_MP4_36345104461708265.mp4 ஏஞ்சலா கடந்த ஏழு மாதங்களாக தன் இரு […]

Categories
உலக செய்திகள்

பூமியை தொடப்போகும் 12-வது கொள்ளுப்பேரக்குழந்தை…. மிகுந்த மகிழ்ச்சியில் மகாராணியார்…. தகவல் வெளியிட்ட அரண்மனை….!!

பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் மகள் பீட்ரைஸ் ஆவார். இவருக்கு கடந்த ஜூலை மாதம் எட்வர்டோ மாபெல்லி மோஸ்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அரச குடும்பம் தற்போது இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இளவரசி பீட்ரைஸ் கர்ப்பமான செய்தியை கேட்டு ராணியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் […]

Categories
உலக செய்திகள்

வின்ஸ்டர் கோட்டையில் அத்துமீறி நுழைந்த இருவர்…. விசாரணையில் தெரியவந்த மேற்கண்ட உண்மை…. வெளியான முழு தகவல்….!!

பிரிட்டன் வின்ஸ்டர் கோட்டையில் இருவர் அத்துமீறி நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி காலமானதை தொடர்ந்து ராணியார் வின்ஸ்டர் கோட்டையில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் ராணியார் நடைபயிற்சி செய்யும் இடத்தில் முப்பத்தி வயது 31 வயதுடைய ஆண் மற்றும் அவரது காதலி இருவரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த தகவலில் அவரது காதலி இளவரசர் ஆண்ட்ரூவின் மாளிகை அருகேயும் நின்றதாக நின்றதாகவும் […]

Categories
உலக செய்திகள்

கணவனின் இறப்புக்குப் பின் பணியில் ஈடுபட்ட மகாராணி…. முதன்முறையாக புன்னகையுடன் பணியாற்றிய மகாராணி….. வைரலாகும் புகைப்படம்….!!

பிரிட்டன் மகாராணியார் கணவரின் இறப்புக்குப் பிறகு முதல் முறையாக அரசு பணியில் ஈடுபட்டுள்ளார். பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி காலமானார். அவரின் இறுதிச் சடங்கு கடந்த  ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது துக்கம் அனுசரிப்பு காலமும் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கணவரை இழந்த மகாராணி முதன் முறையாக தனது அரச பணியில் ஈடுபட்டுள்ளார். Britain’s Queen Elizabeth returned to work for the […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு துக்கம் அனுசரிப்பு…. கணவரை இழந்த நிலையிலும் மகாராணி மக்களுக்காக வெளியிட்டுள்ள பிறந்த நாள் செய்தி….!!

பிரிட்டன் மகாராணியார் தன் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்காக பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார்.  மகாராணியார் கணவர் இறந்த நிலையிலும் நாட்டு மக்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் அரச குடும்பம் துக்கத்தில் இருந்த நிலையில் உலகம் முழுவதும் இருந்து வந்த இரங்கல் செய்திகளால் அரச குடும்பம் ஆறுதல் பெற்றது என்றும் அரச குடும்பத்தின் மீது நீங்கள் வைத்த பற்றுக்கும், பாசத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில்… கைது செய்யப்பட்ட உறவினரால்… ஏற்பட்ட பரபரப்பு…!!

மகாராணியாரின் விருந்து நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் மகாராணியாரின் தாயார் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மகாராணியாரின் உறவினரான Simon Bowers lyon என்ற 34 வயதுடைய நபர் Glamis Castle என்ற மாளிகையில் தங்கியிருந்த இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் Simon னிடம் யாரும் பேசாமல் […]

Categories

Tech |