சிலர் உயரமான இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள், சிலர் இருட்டைப் பார்த்தால் பயப்படுவார்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக பயப்படுவதை ஆங்கிலத்தில் ஃபோபியா (phobia) என்று கூறப்படுகின்றன. இளவரசர் வில்லியம் மற்றும் ஹரிக்கும் கூட ஒரு விஷயம் பயத்தை ஏற்படுத்துமாம். ஆம், மக்கள் கூட்டத்தின் முன் நின்று பேசுவதற்கு இருவருக்குமே பயமாம். தனது பயத்தை தான் எப்படி சமாளித்தேன் என்பது குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார் இளவரசர் வில்லியம். அதாவது, வயது ஏற ஏற இளவரசர் வில்லியமுக்கு […]
