பாகிஸ்தானின் இந்துக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவதாக பிரிட்டன் இந்து அமைப்பினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பிரிட்டனில் வசிக்கும் இந்து மக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். அதாவது இந்துக்கள் மன்றம், இந்து ஸ்வயம், சேவக் சங்கம், பிரிட்டன் இந்து கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்கள் மீதான தாக்குதல்கள் […]
