நபர் ஒருவர் தன் 6 பிள்ளைகளும் மருத்துவத்துறைக்கு அர்பணித்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்தியாவை சேர்ந்த Ashan-ul-haq Choudry (81). இவர் கடந்த 1950 களில் இந்தியா-பாகிஸ்தான் வன்முறையில் தப்பி தன் 19 வயதில் பிரிட்டனுக்கு வந்துள்ளார். தற்போது அவரின் மகள் பணிபுரியும் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அவருக்கு இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் தனக்கு வாழ்வளித்த பிரிட்டனுக்காக Choudry தன் 6 பிள்ளைகளையும் […]
