Categories
தேசிய செய்திகள்

இன்னும் ஒரு நாள் மட்டும் தான் இருக்கு…. 35% தள்ளுபடியில் பிரிட்ஜ்….. அமேசான் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் Amazon great freedom festival sale என்ற சலுகையை அறிவித்துள்ளது.இந்த சலுகையின் கீழ் பொதுமக்கள் பல்வேறு வகையான பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மார்ட் போன், லேப்டாப்,கிச்சன் பொருட்கள் மற்றும் துணி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சலுகை ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மட்டுமே. அதற்குள் வாங்கினால் உங்களுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” அப்பாடா…! குறைகிறது ஏசி, பிரிட்ஜ் விலை….. நல்ல காலம் பொறந்தாச்சு….!!!!

கடந்த சில மாதங்களில் பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விலை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற மூலப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐசிஐசிஐ செக்யுரிட்டீஸ் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வீட்டு உபயோகப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால் விலையானது சுமார் 20 சதவீதம் உயர்ந்தது. இந்நிலையில் ஏசி, […]

Categories
பல்சுவை

ப்பா….! பிரிட்ஜை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா?….. அப்ப இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க…. ஃப்ரிட்ஜ் கமகமக்கும்….!!!!

இன்றைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே கிடையாது. நிறைய வீடுகளில் பிரிட்ஜ் இருந்தால் வெளிவரும் துர்நாற்றம் பெரும் தொந்தரவாக இருக்கும். இதை கிளிக் செய்யவும் கஷ்டம். இதை எப்படி இயற்கையாகவே சில பொருட்களை வைத்து கிளீன் செய்வது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். சமையலறையில் நம் வசதிக்காக பல பொருள்கள் வந்துவிட்டது. அதில் ஒன்று பிரிட்ஜ். பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இப்போது எல்லாம் பெண்கள் அடிக்கடி சமைக்க வேண்டாம், அடிக்கடி காய்கறி மார்க்கெட் செல்ல […]

Categories
உலக செய்திகள்

பிரிட்ஜ்க்குள் இருந்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!!

பிலிப்பைன்சின் லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயல் காரணமாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்துவிழுந்தது. இந்நிலையில் அங்குள்ள பேபே நகரில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டபோது அப்குதியில் வசித்து வந்த 11 வயது சிறுவனான சி.ஜே. ஜாஸ்மி குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான். இதையடுத்து அங்கு நடைபெற்ற மீட்பு பணியின்போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை மீட்புபணி வீரர்கள் கண்டுபிடித்தனர். சுமார் 20 மணி […]

Categories
மாநில செய்திகள்

செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலையேற போகுது…. தயாராக இருங்க..!!!

அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]

Categories
உலக செய்திகள்

ஓவர் நைட்டில் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்…. ‘SECOND-HAND’ ஃப்ரிட்ஜால் அடிச்ச ஜாக்பாட்…!!!!!!

தென்கொரியா நாட்டின் ஜேஜூ தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் Second-hand பிரிட்ஜ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் ஆர்டர் செய்ய பிரிட்ஜ் சமீபத்தில் அவரது வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. வேலை முடிந்து வீட்டில் சும்மா இருந்த ஒருநாள், பிரிட்ஜை சுத்தம் செய்யலாம் என திறந்து பார்த்து, ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 96 லட்சம் ரூபாய் அதனுள் இருந்துள்ளது. ஆனால் இது தன்னுடைய பணம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய முயற்சி…. பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை…. தவிக்கும் 5 பிள்ளைகள்….!!

கொட்டாரம் அருகில் பிரிட்ஜை சுத்தம் செய்வதற்காக சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நரிக்குளம் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். ஆறுமுகம் இறந்ததை அடுத்து அவரது மனைவி ஏசுவடியாள் அதே ஊரில் வசிக்கும் தம்பி வீட்டில் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏசுவடியாள் தனது வீட்டில் இருக்கும் பிரிட்ஜை […]

Categories
லைப் ஸ்டைல்

குளிர்சாதன பெட்டியில்…” இந்த 10 பொருளை வைக்காதீங்க”… உடலுக்கு ஆபத்து..!!

குளிர்சாதன பெட்டிகள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. மீதமுள்ள பால் மற்றும் உணவு எல்லாவற்றையும் நாம் ஃப்ரிட்ஜில் தான் சேமித்து வைக்கிறோம். ஆனால் சில பொருள்களை அதில் வைக்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் பிரிட்ஜில் சேமித்து வைக்கக் கூடாத 10 பெருள்களை பற்றி இதில் பார்ப்போம். தக்காளி-  தக்காளியை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் அமைப்புகளையும், சுவையையும் மாற்றி அமைப்பதால் சமையலறையில் தான் அதனை வைக்கவேண்டும். வெங்காயத்தை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம். சிலர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உஷார்….. திடீரென வெடித்த பிரிட்ஜ்…. குமரி அருகே பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு கேஸ் சிலிண்டரை அகற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சேர்ந்த கபீர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரவிபுதூர்கடை யில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமயலறையிலிருந்து திடீரென்று தீ பிடித்தது, அக்கம்பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” பிரிட்ஜில் இருந்த உணவை சாப்பிட்ட பெண் மரணம்…. பலருக்கும் இது ஒரு பாடம்…!!

பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு […]

Categories
உலக செய்திகள்

“ப்ரிட்ஜில் இருந்த சடலம்” வீட்டிற்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கணவர் மனைவியின் வீட்டிற்கு சென்ற சமயம் அவரை பிரிட்ஜில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரேசிலை சேர்ந்த எலிஸ் ஏஞ்சலா என்பவரது முன்னாள் கணவர் தனக்கு வேண்டிய ஆவணங்களை எடுப்பதற்காக அவரது முன்னாள் மனைவியின் வீட்டிற்கு தன் சகோதரன் மற்றும் சகோதரன் மனைவியுடன் சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்ததால் இரும்பு வேலை செய்பவர் ஒருவரது உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு தனக்கு தேவையான ஆவணத்தை தேடிக்கொண்டிருந்த இவர் வீட்டில் பிரிட்ஜ் […]

Categories

Tech |