ஐபிஎல் போட்டியை வெளிமாநிலங்களில் நடத்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்து விட்டதாக ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் 13வது சீசனை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா , அபுதாபி, துபாய் போன்ற நகரங்களில் நடத்தலாம் என பிசிசிஐ முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன்பின் ஒப்புதல் வழங்கியது. பிசிசிஐ அதிகாரப்பூர்வமான […]
