Categories
தேசிய செய்திகள்

“பள்ளி மாணவனை தனி அறையில் வைத்து தாக்கிய ஆசிரியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!!!!!

பள்ளி மாணவனை தனியறையில் வைத்து ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பள்ளியில் கடந்த புதன்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று பள்ளியின் பிரார்த்தனை கூடத்தின் போது 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வரிசையில் சரியாக நிற்க வேண்டும் என அறிவுறுத்தலை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அறைந்ததாக […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு…. பின்னணியை கண்டறிய வேண்டும்…. போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்…!!!

இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய  நபர்களின் குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

“போர் முடியனும்” போப் பிரான்சிஸ் பிரார்த்தனை…. எதிரெதிர் திசையில் உக்ரைன்-ரஷ்ய தூதர்கள்….!!

உக்ரைன் ரஷ்யா  இடையேயுள்ள போரானது தீவிரமடையும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். மேலும் இந்த போர் சமாதானத்திற்கு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் பிரார்த்தனை நடத்தி வருகிறார்.  செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாதிரியார்கள், பி‌ஷப்கள்,  மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கடினமான அனுபவங்களை மனிதர்கள்  மறந்துவிட்டதாக போப் பிரான்சிஸ் கூறினார். இந்த […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்தியுங்கள்…. சாம்பல் புதனில் போப் பிரான்சிஸ் வேண்டுகோள்…!!!

போப் பிரான்சிஸ் சாம்பல் புதன்தினமான இன்று, உக்ரைனில் அமைதி நிலவ பிரார்த்திக்குமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறார். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பெத்லகேமில் இயேசு பிறந்ததாக கிறிஸ்தவ மக்களின் புனிதநூல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 தினங்கள் உபவாசம் இருந்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதனை நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ மக்கள், 40 தினங்கள் உபவாச நிலையை பின்பற்றுவார்கள். இந்த 40 தினங்கள் தவகாலம் என்று கூறப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கக்கூடிய தினம் சாம்பல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடையில்லை…. காவல் ஆணையர் விளக்கம்….!!!

நள்ளிரவு பிரார்த்தனைகளுக்கு தடை கிடையாது என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அனைவரும் கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதற்கு எந்த தடையும் கிடையாது என்று சென்னை மாநகர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டு பிரார்த்தனைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். கடைகள் உணவுகள் மட்டுமே 11 மணிக்குமேல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கேப்டன் வருண்சிங் விரைந்து குணமடைய வேண்டும்…. மோடி பிராத்தனை…!!!!

கேப்டன் வருண்சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைந்தாலும் நமது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் தேசத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் பணியாற்றினார். துணிச்சலானவர், நாட்டின் படைகள் தன்னிறைவு அடைய கடுமையாக உழைத்தவர். நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர் கொள்வோம். இந்தியாவை இன்று சக்திவாய்ந்த நாடாகவும், மேலும் பலமானதாகவும் மாற்றுவோம். […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்…. ஓ பன்னீர்செல்வம்..!!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு… கிறிஸ்தவ ஆலயங்களில்… திரளானோர் சிறப்பு பிரார்த்தனை..!!

நேற்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்து இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவர்கள் கொண்டாடினர். இதனை முன்னிட்டு திருப்பலி நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி அருட்தந்தை பாக்கியநாதன் தலைமையில் புனித அலங்கார மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சிவகங்கை மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு சிவகங்கை ஆயர் இல்ல வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்றினர். […]

Categories
உலக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடியல…! ”ட்ரம்ப் ஜெயிக்கும்” தேர்தல் மையத்தில் நடந்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

ட்ரம்ப் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தேர்தல் மையத்திற்கு வெளியில் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் மையத்திற்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ட்ரம்ப் 213 வாக்குகள் பெற்று பின்னடைவிலும், ஜோ பைடன் 253 வாக்குகளும் பெற்று வெற்றி விளிம்பிலும் இருக்கிறார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதால் இழுபறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலு சீக்கிரமாக எழுந்து வா” – இளையராஜா உருக்கம்

“பாலு சீக்கிரமாக எழுந்து வா” உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதும் அல்ல, சினிமாவோடு தொடங்கியதும் அல்ல, என்று தெரிவித்துள்ளார். எங்கேயோ மேடைக் கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இசை நிகழ்ச்சி நம் வாழ்வாகவும், வாழ்வுக்கு ஆதாரமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ அதே போன்று நம் நட்பு […]

Categories

Tech |