Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொரோனாவின் தாக்கம்…. இன்று முதல் ஊரடங்கு…. எந்த மூன்று மாவட்டங்கள்….?

பிரான்ஸில்  இன்று முதல் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16 மாவட்டங்களுக்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

புதிய கொரோனாவின் பிடியில் பிரான்ஸ்… ஒரே நாளில் 45,000 பாதிப்பு… புதிய கட்டுபாடுகள் அமல்…!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே பிரான்சில் கொரோனா மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 45,௦௦௦ பேர் புதிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்தில் பாடுபட்ட செவிலியர்…. குடிமை உரிமம் வழங்க மறுத்த அரசு…. காரணம் இதுதானா….?

பிரான்ஸ் அரசு கொரோனா நெருக்கடியில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட செவிலியருக்கு குடிமை உரிமம் தர மறுத்துள்ளது. மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக  பாரிஸில் உள்ள மருத்துவமனையில் முழு நேரமும் அருகிலுள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டின் குடிமை உரிமம் பெற விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு…. சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு….!!

பிரான்சில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து பிரான்சில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு  நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

ஜனவரி 1ம் தேதி வந்தீங்களா…? அப்போ உடனே நாட்டை விட்டு போங்க…. அதிரடி அறிவிப்பு கொடுத்த பிரான்ஸ்…!!

பிரான்சில் இருக்கும் பிரிட்டன் மக்கள் மார்ச் 31 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு தகவல் கொடுத்துள்ளது. பிராக்சிட் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு வந்த மக்கள் ஊரடங்கு காரணமாக தனது அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசு மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்று தகவலை தெரிவித்துள்ளது அதன்படி […]

Categories
உலக செய்திகள்

பனி சரிவில் சிக்கி உயிரிழந்த பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பியன் ..விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்து ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

சுவிட்சர்லாந்தில்  ஏற்பட்ட பனிச்சரிவில் பிரான்சின்  முன்னாள் பனிச்சறுக்கு உலகச் சாம்பிய வீரர் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பிய வீரரான 40 வயதான பொமகல்ஸ்கி  யூரியின் மண்டலத்தில் நான்கு பேர் கொண்ட குழுவில் பனிச்சறுக்கு விளையாடும் போது பனியில் சிக்கிய உயிரிழந்ததாக ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பனி சறுக்கில்  பிரான்ஸ் வீரரான புருனோ புடெல்லியும் சிக்கி பலியாகியுள்ளார். மற்றோரு வீரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

கோழிகளை கொல்ல தடையா ?ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் அரசாங்கம் போட்ட சட்டம் ..!!கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் இஸ்லாமியர்கள் ..!!

பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் கோழிகளை கொல்வதற்கு தடை விதித்க்கவுள்ளதால்  இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ரமலான் பண்டிகை நெருங்கும் நேரத்தில் இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து கோழிகளை கொல்வதற்கு தடை விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய முறைப்படி கோழிகளை கழுத்திலுள்ள சுவாசக் குழாயை துண்டித்து பிறகு கோழிகளை கொல்ல வேண்டும் .ஆனால் இது மனிதத்தன்மையற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர் .ஐரோப்பிய வழக்கப்படி கோழிகளை  ஸ்டன் […]

Categories
உலக செய்திகள்

அந்நாட்டு மக்கள் நுழைய தடை விதிக்கணும்…. பிரிட்டன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி…. தக்க பதிலடி கொடுத்த பிரான்ஸ்…!!

பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிக்கை கூறிய செய்திகள் தவறானது என்று பிரான்ஸ் பத்திரிகைகள் கருத்து தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. பிரிட்டனின் பிரபலமான பத்திரிக்கை தி டைம்ஸ். இந்த பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் ஒருவர் பிரான்ஸ் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் பிரான்ஸில் தென்னாப்பிரிக்கா வகை கொரோனா பரவி வருகின்றது. இதனால் பிரான்சில் உள்ள மக்கள் பிரிட்டனுக்கு வந்தால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே பிரான்சில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பெரும் ஆபத்தில் ஐரோப்பிய நாடு…. ஒரே நாளில் 15,622 பேர் பாதிப்பு…. ஆட்டிப்படைக்கும் கொரோனா….!!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில்  உள்ள வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கியுள்ளது. பிரான்சில்  கடந்த 24 மணி நேரத்தில் 15,622 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு… அரசு திடீர் அறிவிப்பு…!!!

இத்தாலியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  உலகநாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா,பிரான்ஸின்  உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில்  கொரோனா தடுப்பூசிகள்உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா,பிரான்சின்  உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸின் […]

Categories
உலக செய்திகள்

“ரெய்டில் சிக்கிய பொருள்” சந்தோஷத்தில் துள்ளி குதித்த போலீசார்…. இறுதியில் கிடைத்த ஏமாற்றம்…. சுவாரஸ்ய சம்பவம்…!!

பிரான்சின் தலைநகரான பாரீஸில் காவல்துறையினர் போதைப்பொருள் என்று நினைத்து இனிப்பு பொடிகளை கைப்பற்றியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரீஸில் ஹரிபோ என்னும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் இனிப்பு மிட்டாய்கள் செய்வதற்கு பெயர் பெற்றது. இந்நிலையில் ஹரிபோ நிறுவனதார் இனிப்பு மிட்டாய்கள் தயார் செய்வதற்காக ஸ்ட்ராபெர்ரி பழங்களை பொடி செய்து வைத்துள்ளனர். அச்சமயம் பாரீஸில்  போதைப்பொருள்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் ரெய்டு மேற்கொண்டுள்ளனர். இதனிடையே ஹரிபோ நிறுவனம் தயாரித்து வைத்திருந்த இனிப்பு பொடிகளை பார்த்த காவல்துறையினர் சுமார் ரூ. 8,61,70,492 மதிப்பிலான […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் கலாச்சாரத் துறை மந்திரிக்கு கொரோனா… முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து…!!!

பிரான்ஸ் நாட்டில் கலாச்சாரத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலக  நாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போதுஅதற்க்கு எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மாசம் தான் வெளியூருக்கு போயிருந்தோம்… அதுக்குள்ள வீட்டை இப்படி மாத்திட்டாங்க… புலம்பும் தம்பதி…!!

பிரான்சில் பூட்டிய வீட்டை மர்மக்கும்பல் போதை கிடங்காக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் மார்செயின் என்ற பகுதியில் இருக்கும் வீட்டில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தம்பதியினர் வீட்டை  பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் வீடு திரும்பிய போது அவர்கள் பூட்டிச் சென்ற  பூட்டு மாறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த […]

Categories
உலக செய்திகள்

இந்த விஷயத்தில் பிரான்சின் செயல் முட்டாள்தனமானது… எச்சரிக்கை விடுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விஷயத்தில் பிரான்ஸ் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல், ”  பிரான்ஸ் அரசாங்கம் முதலில்  அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்த மறுத்தது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

இதனால் எந்த பாதிப்பும் இல்லை…. துணிச்சலோடு முன்வந்த பிரதமர் ஜீன்…. தகவலை வெளியிட்ட பிரான்ஸ்…!!

பிரான்சில் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு  ஒப்புதல் வழங்கப்பட்டு அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாடானது  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இதனிடையே இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக பல்வேறு மக்கள் பயந்து இதனை போட்டுகொள்ள முன்வரவில்லை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று 3 வது அலை பயத்தால் பிரான்சில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் ..!!வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதா ?வெளியான தகவல் .!!

பிரான்ஸ் நாட்டின் பிரதமரான ஜென் கஸ்டெக்ஸ் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பயம் குறித்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 35,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால்  தலைநகர் பாரிஸ் உட்பட 16 பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் போவதாக கூறப்படுகிறது. மேலும் ஆஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை மக்களுக்கு போடும் பணி ஆரம்பிக்கப் போவதாகவும் தடுப்பூசி குறித்து எந்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மீண்டும் மிரட்டும் கொரோனா…..! அடுத்தடுத்து கட்டுப்பாடுகள்…. தயாரான பிரான்ஸ்…!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின்  மூன்றாவது அலை பரவுவதை தடுப்பதற்காக விதிமுறைகள்  கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில்  கடந்த சில நாட்களாக கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அங்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் அந்நாட்டில் ஒரு நாளில் மட்டும் 29,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றானது  கடந்த வாரத்தை விட 4.5 %  அதிகம் என்று அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிப்பு ..!பீதியில் மக்கள் .!!

பிரான்சில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 38,501 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸில் நேற்று வெளியிடப்பட்ட பொதுசுகாதார ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தற்போது நாட்டில் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது.முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தொற்றினால் 41,622பேர் பாதிக்கப்பட்டதால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது ஊரடங்கை  அறிவித்தார்.ஆனால்  கடந்த சில வாரங்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 20,000 முதல் 25,000 வரைஉள்ளதாகவும் பிப்ரவரி 25 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“ரயிலில் ஏற முயற்சி”… தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்… இறுதியில் நேர்ந்த சோகம்…!!

ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த நபருக்கு ஒரு கால் துண்டாகி விட்டது. பிரான்சில் உள்ள Port De Calais- லிருந்து பிரிட்டன் நோக்கி சரக்கு ரயில் ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது. அந்த சரக்கு ரயிலில் அகதி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக திடீரென்று கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் ரயிலுக்குள் சிக்கி அவரது ஒரு கால் துண்டாகி விட்டது. அதற்குப் பின்பு உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரணும்… “அதனால நான் இந்த தடுப்பூசியை போட்டுக்குறேன்”… பிரான்ஸ் பிரதமரின் அதிரடி முடிவு…!!

கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை நான் போட்டு கொள்ள விரும்புகிறேன் என்று பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில்  மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசிக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  29, 975 பேர்  புதிதாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றால் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ..!!பிரான்ஸ் பிரதமர் மக்களுக்கு எச்சரிக்கை ..!!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஃபிரான்ஸில் வந்துவிட்டதால் பெருநகரமாக பாரிஸில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார் . பிரான்சில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்ததாவது, நேற்று ஒரு நாளைக்கு மட்டுமே 29,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர் . கொரோனா தொற்று பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்பிடும் போது 4.5% அதிகரித்துள்ளதாகவும் அதிலும் தலைநகரமான பாரிசில் கொரோனா அதிகமாக இருப்பதாகவும்  கூறப்படுகிறது. அதனால் பாரிசில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் உருமாற்றமடைந்த கொரோனா தொற்று..சோதனைகளில் கண்டுபிடிக்க முடியவில்லை..!அச்சத்தில் மருத்துவர்கள்..!!

பிரான்ஸில் PCR சோதனைகளில் கண்டறிய முடியாத புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகளில் மருத்துவர்களால் எளிதில் கண்டறிய முடியும்.ஆனால் தற்போது பிரான்சில் பரவிக் கொண்டிருக்கும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸை PCR சோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து,வயதான 8 நோயாளிகள் இதுவரை கண்டறிய முடியாத விசித்திரமான தொற்றுக்கு பிரான்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

“தடை செய்த” தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் அச்சம்… ஆபத்து ஏற்படுமா? இல்லையா…? பிரான்ஸ் சுகாதார அமைச்சர் விளக்கம்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலிவர் வேரான் விளக்கம் அளித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் பிரபல நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா இல்லையா என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“கலாச்சாரமும் இல்லை, எதிர்காலமும் இல்லை” மேடையில் ரத்தக்கறையுடன் நடிகை…. பெருகும் இணையவாசிகளின் ஆதரவு…!!

திரையரங்குகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்காக பிரெஞ்சு நடிகை செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பிறகும் திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சினிமா சார்ந்த கலைஞர்கள் முறையான வழிகாட்டுதலுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் பறிபோன வேலை”… எங்களுக்கு ஏதாவது வேலை வேண்டும்… வேலைவாய்ப்பு மையத்தின் முன்பு காத்திருக்கும் இளைஞர்கள்…!!

பிரான்சில் உள்ள ஒரு நகரத்தின் வேலைவாய்ப்பு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. பொது முடக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்சில் உள்ள Marseille என்ற பகுதியில் காலையிலேயே வேலைவாய்ப்பு மையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்பு மையத்தில் 85 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வேலை என்னவென்றால், வேலைவாய்ப்பு மையத்திற்கு வருபவர்களுக்கு இந்த 85 பேரும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 2 இளைஞர்கள்..போலீசாரால் கைது .!!

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளது . பிரான்சின் இரண்டு வெவ்வேறு நகரங்களின்  அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள்  இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.கைது  செய்யப்பட்டவரில் முதல் நபர் மன்டேஸ்- ல -ஜோலி  என்ற இடத்தில் வசித்து வருகிறார் .இரண்டாம் நபர் அவிஓன் என்ற நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் சிரியாவில் உள்ள தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொரோனா அதிகரிப்பு ..90,146 ஆக இறப்பு எண்ணிக்கை உயர்வு ..!!பீதியில் மக்கள் ..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரான்சில் 4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸிற்கு  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  25,229 ஆக பதிவாகியுள்ளது.  இதனால் மொத்தமாக 4,015,560 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவியதிலிருந்து பிரான்ஸில் மொத்தமாக 90,146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த தடை தேவையில்லை ..!பிரிட்டன் உட்பட 7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய பிரான்ஸ் ..!!

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள  7 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்குவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் ,7 நாடுகளான இஸ்ரேல் ,ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அத்தியாவசிய காரணத்திற்காக மட்டும் பயணிக்க வேண்டும் என்று  விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் அமைச்சகம் பிரான்சுக்கு வரும் அனைத்து பயணிகளும் 72 மணி நேரத்திற்கு குறைவான காலப்பகுதியில் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற சோதனை […]

Categories
உலக செய்திகள்

கிழிந்து போன ஓவியதால் அதிஷ்டம்…! வியந்து போன பிரான்ஸ் நாட்டினர் …!!

பிரான்ஸில் ஒரு ஓவியம் 20 யூரோக்கள் போனாலே ஆச்சரியம் என்று கருதப்பட்ட நிலையில் ஆயிரம் மடங்கு அதிகமாக ஏலம் போனது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் டௌலூஸ் என்ற நகரில் வசிக்கும் நபர் ஒருவர் தனது வீட்டில் கிழிந்து கிடந்த பழைய ஓவியத்தை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளார். அந்த ஓவியத்தை ஏலம் விடுவதற்கு முன் 20 யூரோக்களுக்கு விற்றாலே போதும் என்ற நோக்கத்தில் வந்தவர் அதனை கனவிலும் கூட பார்க்க முடியாத அளவுக்கு 1000 மடங்கு அதிகமாக  2000 […]

Categories
உலக செய்திகள்

“13 வயது மாணவி கூறிய ஒற்றை பொய்”… பலியான 2 உயிர்கள்… இறுதியில் வெளிவந்த உண்மை…!!

13 வயது மாணவி கூறிய பொய்யால் பிரான்சில் 2 உயிர்கள் பலியாகியுள்ளது. பிரான்சில் உள்ள பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி ஒருவர் தனது தந்தையிடம் சென்று, தனது வரலாற்று ஆசிரியர் Samuel Paty  என்பவர் முகமது நபியின் நிர்வாண புகைப்படங்களை மாணவர்களுக்கு காட்டப் போவதால்  இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றார். நான் வகுப்பறையை விட்டு செல்லவில்லை அதனால் அவர் 2 நாட்கள் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் என சிறுமி கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நபிகள் குறித்த சர்ச்சை…! ஆசிரியர் கொல்லப்பட்ட விவகாரம்…மாணவி பகீர் வாக்குமூலம்… பரபரப்பு பின்னணி …!!

பிரான்ஸ் தலைநகரமான  பாரீஸில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் இழிவாக படத்தை காட்டியதற்காக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள பள்ளியில் சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர் வகுப்பறையில் தனது மாணவர்களிடம் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை இழிவாக காட்டியுள்ளார். அதனால் ஆசிரியரை 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸ்ஓரோவ் என்ற இளைஞன் கொன்றதால் இளைஞனை போலீசார்  சுட்டுக்கொன்றனர். 13 வயது பள்ளி மாணவி […]

Categories
உலக செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து… போர் விமான நிறுவனத்தின் வாரிசு உயிரிழப்பு… பிரான்ஸ் அதிபர் இரங்கல்…!!

பிரான்சின் ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault  நிறுவனத்தின் வாரிசு ஆலிவர் டசால்ட் செர்கே  ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்சில் மிகவும் சக்திவாய்ந்த ரபேல் போர் விமானங்களின் தயாரிப்பு நிறுவனமான Dassault நிறுவனத்தின் வாரிசாக இருப்பவர் ஆலிவர் டசால்ட் செர்கே. 69 வயது நிரம்பிய ஆலிவர் ரபேல் போர்  விமானங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் பிரான்சின் மத்திய- வலது குடியரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆலிவர் இருந்தார் . இந்நிலையில் பிரான்சின் வடபகுதியில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்… “போலீஸின் அதிரடி நடவடிக்கையால்”… ஒரே நாளில் கைதான கணவன்…!!

பிரான்சில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை சுவிட்சர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சில் கடந்த வியாழக்கிழமை லியோன் என்ற நகரத்தில் 30 வயது மதிப்புள்ள பெண்ணொருவர் கொல்லப்பட்டு வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றினர். ஆனால் அந்த வீட்டில் வேறு யாருமே இல்லை. இதனால் அந்தப் பெண்ணின் கணவன் தான் கொலை செய்து விட்டு […]

Categories
உலக செய்திகள்

“காதலரின் நாயுடன் வாக்கிங்”… 6 மாத கர்ப்பிணியை கடித்துக் கொன்ற நாய்… DNA சோதனையில் வெளிவந்த உண்மை…!!

பிரான்சில் 6 மாத கர்ப்பிணி பெண் நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரது காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Elisa Pilarski என்ற 29 வயது பெண் பிரான்சில் உள்ள வனப்பகுதியில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லும் நாய்கள் கடித்து குதறியதில் Elisa உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. இதனால் வேட்டை நாய்களை கொண்டு வேட்டையாடுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

“முதியவர்களுக்கு குஷியான செய்தி”.. இதனை செய்தால் வெளியே போகலாம்… பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி கொடுக்க முடியாது…! பிரான்ஸ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரான்ஸ் எச்சரிக்கை செய்துள்ளது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இத்தாலி அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசிகளை வழங்க தடை விதித்தது.இந்நிலையில்  ஐரோப்பா ஒன்றியம் அல்லாத நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய பிரான்ஸ் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை செய்துள்ளது.இதைத்தொடர்ந்து வருங்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க எந்த தடையும் இல்லை என்ற உத்தரவாதம் கூறியதை அடுத்து ஃபிரான்ஸ் இவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

பள்ளிக்குள் கத்தி கொண்டு சென்ற மர்ம நபர்… திகைத்துப்போன ஊழியர்கள்.. எதற்காக வந்தார்..?

பிரான்சில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Marseille நகரில் 13th Arrondisement என்ற பகுதியில் யூத பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்துள்ளார். ⚡DERNIERE MINUTE – #Marseille […]

Categories
உலக செய்திகள்

இந்த வகை கொரோனா தாக்கம் அதிகம்.. ஊரடங்கு நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் பொது முடக்கம் எந்த பகுதிகளில் நீட்டிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரான்ஸ் பிரதமரான Jean Castex அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பொது முடக்கமானது வார இறுதிகளில் சனிக்கிழமை முதல் Pas-de-calais என்ற பகுதி வரை நீடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்கம் Hauts-alpes, Aisne Aube போன்ற பகுதிகளில் அதிகம் இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சில் கொல்லப்பட்ட பிரிட்டன் பொறியாளரின் குடும்பம்”… உண்மையை மறைக்காங்க…? உறவினர் குற்றச்சாட்டு…!!

பிரான்சில் பிரிட்டனை சேர்ந்த பொறியாளரின் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உண்மையை மறைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள ஒரு சுற்றுலா தளத்திற்கு 2012ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர்  Saad-Al-Hilli, அவரது மனைவி Iqbal, Iqbal-ன் தாய், மற்றும் Saad-Al-Hilli-ன் ஏழு வயது மகள் Zainab ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் 4பேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பொறியாளர் Saad-Al-Hilli, அவரது […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அதிபருக்கு சிறை…. நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பிரான்ஸ் நாட்டில் முன்னால் அதிபராக இருந்தவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் நிக்கோலஸ் சர்கோஸி. இவர் தன் தேர்தல் பரப்புரையின் போது முறைகேடு செய்துள்ளார் என்று புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிக்கு சர்கோஸி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. ஆகையால் தவறு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… இத அமலுக்கு கொண்டு வாங்க… கோரிக்கை விடுத்த மருத்துவர்கள்…!!

பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரான்சில் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் முன்பு இருந்ததைப் போல் அதிகமாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தற்போது இல் து பிரான்ஸ் என்ற மாகாணம் கொரோனா வைரஸ் அதிகமான பரவும் இடங்களின்  பட்டியலில் முதல் இடம் வகித்து வருகிறது. இந்த மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறைத்தண்டனை… லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு… மேல்முறையீடு செய்வாரா..?

பிரான்ஸ் முன்னாள் அதிபர் மீதி லஞ்சம் வழங்கியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் அதிபராக கடந்த 2007ம் வருடம் முதல் 2012ஆம் வருடம் வரை நிக்கோலஸ் சர்கோசி பதவி வகித்தார். இந்நிலையில் இவர் மீது மாஜிஸ்திரேட்டிற்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு பாரிஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மூன்று வருடங்கள் சிறை […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்… தடை நீக்கிய பிரான்ஸ்.. சுகாதார அமைச்சர் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு வயதான குடிமக்களும் தற்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.  பிரான்ஸ் அரசு கடந்த மாதத்தில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மட்டும் தான் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்திருந்தது. இதற்கு தரவு இல்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது இதற்கு முன்பு பிற நோய்களால் பாதிப்படைந்தவர்கள் உள்பட 65 முதல் 74 வயதிற்கு உட்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கு… எப்போது முடிவடையும்…? பிரான்ஸ் ஜனாதிபதி பதில்…!!

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பதற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் பதில் அளித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதே வகை வைரஸ் பிரான்சிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது . அதனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பிரான்சில் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த ஊரடங்கிற்கு தளர்வு உண்டா? […]

Categories
உலக செய்திகள்

பிரெக்சிட் கட்டுப்பாடு… இதுக்கு கூட தடையா…? புலம்பும் பிரிட்டன் பொதுமக்கள்…!!

பிரெக்சிட் கட்டுப்பாட்டால் பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்கள் பிரான்சிற்குள் தாவரங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிட் விதியால் நாள்தோறும் பிரிட்டன் மக்களுக்கு புதிது புதிதாக பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றது. பிரெக்சிட் விதியால் முதலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு வந்தது.  தற்போது பிரான்சில் வசிக்கும் பிரிட்டனை சேர்ந்த மக்களுக்கும் அந்த பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. அது என்னவென்றால், பிரிட்டன் நாட்டவர்களில் சிலர் தங்கள் நாட்டு தாவரங்களை பிரான்சுக்கு கொண்டு வந்து வளர்ப்பர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு… விசாரணைக்கு வந்த வழக்கு… பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு என்ன தண்டனை…?

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோசி முக்கிய நீதிபதி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நிக்கோலஸ் சார்க்கோசி 2007- 2012ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார் . அதற்குப் பிறகு அவர் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதால் நிக்கோலஸ் -க்கு […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு…. பயத்தில் கூச்சலிட்ட பயணிகள்….விமான நிலையத்தில் பரபரப்பு …!!

சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் திடீரென கோளாறு ஆனதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினர். பிரான்ஸிலிருந்து விமானம் ஒன்று நேற்று மதியம் சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஆனதால் விமானத்தை உடனடியாக தரை இறக்க வேண்டும் என்று விமானி தெரிவித்தார். அதன்படி ஜெனீவா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டது. விமானி  எந்த சேதமும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

இது இருந்தா மட்டும் தான் எல்லையை கடக்க முடியும்… 2 நாடுகளின் முக்கிய முடிவு… வெளியான தகவல்…!!

பிரான்ஸ் – ஜெர்மனி இடையே உள்ள எல்லையை கடந்து செல்பவர்கள் கொரோனா இல்லை என்ற முடிவை ஆதாரமாக வைத்திருக்க வேண்டும். தினமும் Moselle-விலிருந்து 16 ஆயிரம் தொழிலாளர்கள் கடந்து செல்லும் எல்லைப்பகுதியில் பயண கட்டுப்பாடுகளை குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் பிரான்சின் Moselle  மாகாணத்திற்கும்- ஜெர்மனிக்கும் இடையிலுள்ள எல்லையை தாண்டி பயணம் செய்யும் பொதுமக்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனோ இல்லை என்ற சோதனை முடிவை ஆதாரமாக அதிகாரிகளிடம் காண்பிக்க […]

Categories
உலக செய்திகள்

“என் அம்மா ஏதோ தப்பு செய்றாங்க”… தகவல் அளித்த 12 வயது சிறுவன்… போலீஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பிரான்சில் தன் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக  12 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளான்.  பிரான்ஸில் pontarlier என்ற கிராமத்திலுள்ள காவல் நிலையத்திற்கு 12 வயது சிறுவன் சென்றுள்ளான். பின்னர் அவன் காவல்துறையினருக்கு தகவல் ஒன்றை கூறிவிட்டு அவர்களை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளான். சிறுவனின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருந்ததை  பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அந்த சிறுவன் காவல்துறையினரிடம் இந்த செடிகளை வளர்த்தது என் தாய் […]

Categories
உலக செய்திகள்

இது நல்ல பயனளிக்கும் என்பதற்கு எந்த ஆவணமும் இல்லை… தடுப்பூசித் திட்டத்தில் புதிய பரிந்துரை… குழுவின் தலைவர் அதிரடி முடிவு…!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய பரிந்துரை மேற்கொள்ளப் போவதாக தடுப்பூசி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் ஸ்வீடனின் அஸ்ட்ரா ஜனகா இணைந்து தயாரித்த தடுப்பூசி பிரிட்டனில் உள்ள மில்லியன் கணக்கான மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி பெரியவர்களுக்கு நல்ல பயன் அளிக்கக் கூடியது என்பதற்கு எந்த ஆவணமும் நிரூபிக்கப்படாத நிலையில்,இந்த தடுப்பூசியை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தடை […]

Categories

Tech |