Categories
உலக செய்திகள்

பிரான்சில் அதிகரித்தது கொரோனா.. கடந்த ஒரே நாளில் உயர்ந்த பலி எண்ணிக்கை..!!

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து பலர் பலியாகினர். இதனால் அங்கு கடும் ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தத்தப்பட்டு, கொரோனா பரவலை  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் பலி எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் கடந்த ஒரே நாளில் சுமார் 21,712 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 722 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,55,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடு…. ஒரே நாளில் 222 பேர் பலி…. விடாது துரத்தும் கொரோனா….!!

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 21,712 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வந்ததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஒரு விவசாயி அறியாமல் நகர்த்திவைத்த கல்.. மாறிய இரு நாடுகளுக்கிடையேயான எல்லை.. சுவாரஸ்ய சம்பவம்..!!

பெல்ஜியத்தில் ஒரு விவசாயி தன் பகுதியில் இடையூறாக இருந்த ஒரு கல்லை தள்ளிவைத்ததால் இரு நாடுகளுக்கிடையிலான எல்லையே மாறியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் இருக்கும் Erquelinnes என்ற கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயி, அவரது இடத்தில் இடையூறாக இருந்த ஒரு கல்லை ட்ராக்டர் மூலமாக 2.29 மீட்டர் தூரத்தில் தள்ளி வைத்திருக்கிறார். அந்த கல்லினால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று அவர் அறியவில்லை. அதாவது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அந்த கல் சுமார் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன்-பிரான்ஸ் மோதல்.. ஜெர்சி தீவிற்கு அனுப்பப்பட்ட போர்க்கப்பல்கள்.. அதிகரிக்கும் பதற்றம்..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு இரு நாடுகளும் போர்கப்பல்களை அனுப்பியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை மேலும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன் அரசு பிரான்ஸ் மீன்பிடி கப்பல்கள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி அளித்ததால் அதன் மின்சாரத்தை நிறுத்தி விடுவோம் என்று பிரான்ஸ் மிரட்டல் விடுத்தது. இதற்கிடையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்சி தீவின் முதலமைச்சர் Senator John Le […]

Categories
உலக செய்திகள்

“இனிமேலும் பொறுக்கமுடியாது..!” பொங்கியெழுந்த பிரிட்டன் பிரதமர்.. பிரான்சுடன் அதிகரித்த மோதல்..!!

பிரிட்டன் பிரதமர், தங்களுக்கும் பிரான்சிற்கு இடையே மீன்பிடிப்பதில் பிரச்சனை அதிகரித்து வருவதால் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.   பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதற்கு பின்பு தங்களது கடல் பகுதிகளில் பிற நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயல்கிறது. இதனால் தங்கள் கடல்பகுதியில் மீன் பிடிக்க, பிரஞ்சு மீன்பிடிப் படகுகள் சிலவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் பிரிட்டன் விதித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை, பிரெக்சிட்டிற்கு பிறகு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“மின்சாரத்தை நிறுத்திவிடுவோம்!”.. பிரிட்டனை பழிவாங்கும் பிரான்ஸ்.. தொடரும் மீன்பிடி பிரச்சனை..!!

பிரிட்டன் அரசை பழிவாங்க அவர்களின் தீவிற்கு செல்லும் கேபிள்களின் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று பிரான்ஸ் எச்சரித்திருக்கிறது.  பிரிட்டன் அரசு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று படகுகளை கண்காணிக்ககூடிய தொழில் நுட்பமுடைய பிரான்ஸின் 41 மீன்பிடி படகுகளுக்கு மட்டுமே தங்களுக்குரிய ஜெர்சி தீவு பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிரான்சிடம் கலந்தாலோசிக்காமல், அதன் மீன்பிடி படகுகள் என்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும், எந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது, மீனவர்கள் கடலில் எவ்வளவு நாட்கள் மீன் பிடிக்க வேண்டும், படகுகளில் […]

Categories
உலக செய்திகள்

“ஜிகாதிகள் என்னை கடத்தி விட்டனர்!”.. பிரான்ஸ் பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ..!!

பிரான்ஸ் பத்திரிகையாளரை மாலியில் ஜிகாதிகள் கடத்திய நிலையில், தன்னை விடுவிக்க அரசால் முடிந்தவற்றை செய்யுமாறு அவர் வலியுறுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. பிரான்சை சேர்ந்த பத்திரிக்கையாளரான, Olivier Dubois பிரெஞ்சு பத்திரிகை Le Point மற்றும் Liberation செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2015-லிருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரான்ஸ் அரசு என்னை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாக அவர் கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. https://twitter.com/rory_mckittrick/status/1389859917016838145 இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“இப்படியே போனால் கடும் விளைவு ஏற்படும்!”.. பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை..!!

பிரான்ஸ் ஆராய்ச்சியாளர் பஸ்கால் கிரெப்பே வரும் ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் கொரோனா தொற்றில் தற்போது வரை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. எனவே கொரனோ பரவல் குறைந்திருப்பதால் உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளரான பஸ்கால் கிரெப்பே இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்த தளர்வுகள் வேண்டாம்…. ஜூன் மதத்திற்குள் நாடு கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி….!!

பிரான்சில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மிக தீவிரமாக பரவும் கொரோனா.. உலகில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள்.. வெளியான வீடியோ..!!

பிரான்சில் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகள் முழுவதையும் கொரோனா புரட்டிப் போட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் முதன்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாற்றமடைந்த கொரோனா பரவுவதாக அந்நாட்டினுடைய சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்திலுள்ள ஐந்து பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள்  தொடர்பான முழுத்தகவல் குறித்து வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“எங்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதம் போர் அறிவித்திருக்கிறது..!” பிரான்ஸ் பிரதமர் உரையால் பரபரப்பு..!!

பிரான்சில் கொலையான நிர்வாக காவல்துறை பெண் ஊழியரின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் இஸ்லாமிய பயங்கரவாதம் எங்கள் மீது போர் அறிவித்ததாக  தெரிவித்துள்ளார்.   பிரான்சில் நிர்வாக காவல்துறை ஊழியரான Stephanie Monferme என்ற பெண்ணை, துனிசியா நாட்டை சார்ந்த 49 வயதுடைய நபர், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனால் காவல்துறையினர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் மறைந்த Stephanie Monferme க்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் […]

Categories
உலக செய்திகள்

இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம்…. முடிவு செய்த முதல் நாடு….. வெளியான முழு தகவல்….!!

பிரான்சில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் நாலாவது கட்ட ஊரடங்கு வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு இனிய செய்தி..! படிப்படியாக தளரும் கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்சில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஜூன் 30-ம் தேதியில் முழுமையான ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ளார். பிரான்சில் மூன்றாவது தேசிய ஊரடங்கு ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலில் இருக்கும் நிலையில் அதனை தளர்த்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அதற்கான 4-ம் கட்ட திட்டத்தை வகுத்து வெளியிட்டுள்ளார். அதன்படி நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மே 3-ம் தேதி தொடங்கி படிப்படியாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களை தாக்குவதற்கு திட்டம்.. 3 தீவிரவாதிகள் கைது.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

பிரான்சின் குடிமக்களை தாக்குவதற்கு குறிவைத்த தீவிரவாதிகள் கைதான வீடியோ வெளியாகியுள்ளது.  பிரான்ஸின் குடிமக்களை ஸ்பெயினில் தாக்குதல் நடத்த திட்டம் போட்ட தீவிரவாதிகள் மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Granadaவில் இடம்பெற்றுள்ள ஜிகாதி தீவிரவாதத்தை  எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 🚩Operación de @policia contra el terrorismo yihadista en #Granada Ingresan en prisión los 3 detenidos por alentar a cometer acciones […]

Categories
உலக செய்திகள்

“பதவியை தூக்கியெறிந்த நீதிபதி!”.. பெண்ணை கொன்றவருக்கு தண்டனை இல்லையா..? சம்பவத்தின் பின்னணி..!!

பிரான்சில் ஒரு பெண்ணை அவரின் வீட்டு பால்கனியிலிருந்து அடித்து தூக்கிவீசிக்கொன்ற  நபரை உச்சநீதிமன்றம் தண்டிக்காததால் நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.  பாரிசில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் Sarah Halimi என்ற 65 வயது பெண்மணி வசித்து வந்துள்ளார். இவரை Kobili Traore என்ற 32 வயது நபர் அந்த பெண்மணியின் குடியிருப்பிலேயே வைத்து கடுமையாக அடித்ததுடன் பால்கனியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணை தூக்கி வீசும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் உள்நாட்டு போர் நடக்கும்… முன்னாள் ராணுவ அதிகாரி எச்சரிக்கை… பதிலடி குடுத்த ராணுவ அமைச்சர்…!!

பிரான்சில் ராணுவ ஆட்சி அமைப்போம் என முன்னாள் ராணுவ அதிகாரி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் அரசியல் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பெரும் பகுதிகளை பிரித்து இஸ்லாமியவாதிகள் தங்கள் பகுதியாக மாற்றி பிரான்ஸை சிதைப்பதாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பிரான்சில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி Jean-Pierre Fabre-Bernadac அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பில் 4 வது இடத்தில் பிரான்ஸ்….24 மணி நேரத்தில் 145 பேர் பலி….!!!

பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 4 வது இடத்தில் பிரான்ஸ் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பிரான்ஸ் நாட்டிலும் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆகையால் கடந்த 24 மணி நேரத்தில்  24 465 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதுவரை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 54 98 044 […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா…. எங்க நாட்டிற்கு வந்தீங்கனா இதை கட்டாயம் செய்ய வேண்டும்…. அறிவிப்பு வெளியிட்ட நாடு….!!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ் செல்லும் இந்தியர்களுக்கு புதிய விதிமுறை ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவம்… பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்… காவல்துறையினர் வேண்டுகோள்…!!

பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பற்றி மக்கள் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்து தகராறில் பெண் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான எந்தவித தகவல்களையும் தேசிய காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல் நடத்திய நபர்கள் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் அது யார் என்பதும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் தான் என்பதும் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பெண் போலீஸ் அதிகாரி கழுத்து அறுத்து கொலை…. பிரான்ஸ் நாட்டில் நடந்த கொடூரம்….!!!

பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரியை திடீரென  மர்ம நபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். போலீசார் அவனை சுட்டுக் கொன்றுள்ளனர் . பிரான்ஸ் தலைநகரில் தென்மேற்கே 57 கி.மீ (35 மைல்) தொலைவில் உள்ள ராம்பூலெட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகல் காவல் நிலைய பாதுகாப்பு நுழைவு பகுதியில் நிர்வாகப் பணிப்புரியும் பெண் போலீசாரை கழுத்தை அறுத்து கொலை செய்யதுள்ளனர் . அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இவ்வாறு பரிதாபமாக கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட ஸ்டீபனி (49 )இந்தப் […]

Categories
உலக செய்திகள்

இனி எல்லாமே டிஜிட்டல் வசதி…! கலக்கும் சுகாதார பயண பாஸ்…. உலகிலே முதல் நாடு இதான் …!!

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் நாடு சர்வதேச அளவில் பயணங்களை தொடங்குவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் சுகாதார பயண பாஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் முதலாவதாக கோர்சிகா தீவுக்கு செல்லும் விமானங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் இந்த பாஸ் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கல் கூறுகின்றன. […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு தளர்த்தப்படுமா..? தொற்று குறையும் என நம்பிக்கை… ஜனாதிபதியின் வட்டாரங்கள் அளித்த தகவல்..!!

பிரான்ஸில் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் கொரோனாவின் பாதிப்பு விரைவில் குறையும் என்ற நம்பிக்கையில், பயணத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஊரடங்கு உத்தரவை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரம் தகவல் அளித்துள்ளது. மேலும் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 43,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர்கள், சினிமாக்கள், […]

Categories
உலக செய்திகள்

யூத எதிர்ப்பு காரணமாக… டெலிவரி பாயின் நிராகரிப்பு… பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு…!!!

பிரான்ஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்த அல்ஜீரிய இளைஞர் அவரது நாட்டிற்கே நாடுகடத்தப்பட்டுள்ளார். அல்ஜீரிய நாட்டின் 19 வயதான இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள deliveroo என்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளான். இந்நிலையில் அவருடைய மனதில் இருந்த யூத எதிர்ப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அல்சேஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள 2 kosher உணவகங்களில் ஆர்டர்களை ஏற்க மறுத்துள்ளார். மேலும் இது குறித்து உணவு நிறுவனத்தினர் கேட்டபோது யூத வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி […]

Categories
உலக செய்திகள்

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட சிறுமி.. சுவிற்சர்லாந்தில் மீட்பு.. தாய் அதிரடி கைது..!!

பிரான்சில் பாட்டி வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி சுவிற்சர்லாந்தில் மீட்கப்பட்டு, அவரின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.   பிரான்சில் பாட்டி வீட்டில் வசித்த 8 வயது சிறுமி மியாவை மர்ம நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கடத்திச் சென்றனர். அதாவது சட்டப்படி மியா அவரின் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளார். அப்போது 3 மர்ம நபர்கள் சிறுமியை கடத்திச் சென்று அவரது தாயிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் மியா மற்றும் அவரின் தாய் லோலா, இருவரையும் தேடி […]

Categories
உலக செய்திகள்

பாட்டி வீட்டிலிருந்து கடத்தப்பட்ட சிறுமி.. தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் 8 வயது சிறுமி நான்கு பேரால் கடத்தப்பட்டு அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸில் இருக்கும் Vosges என்ற பகுதியில் மியா என்ற 8 வயது தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர். அதன் பிறகு மற்றொருவர் வாகனத்தில் தயாராக இருந்துள்ளார். அவர்கள் சிறுமியை கடத்திச் சென்று சுமார் இருபது நிமிடங்களில் சிறுமியின் தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதாவது சிறுமி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரான்ச் வன்முறை…. சமூக வலைதளங்களுக்கு தடை….!!!

பாகிஸ்தானில் பிரான்சுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 போலீசார் உயிரிழந்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தடை விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சார்லி ஹேப்டோ என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்ட மதத்தின் கடவுளைப் பற்றி கேலி சித்திரம் ஒன்று வெளியாகி சில வாரங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை குறித்து பிரான்ஸ் நாட்டின் இம்மானுவேல் மேக்ரான் சார்லி ஹேப்டோ பத்திரிகை ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்திற்கு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுக்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

பலி எண்ணிக்கை ஒரு லட்சம்…. விடாது துரத்தும் கொரோனா….உலகில் மூன்றாவது இடத்தை பிடித்த ஐரோப்பிய நாடு….!!

பிரான்சில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அதிக பலி எண்ணிக்கையில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

வீடு புகுந்து கடத்தப்பட்ட சிறுமி…. தாய் தான் காரணமா….? காவல்துறையினர் விசாரணை….!!

வீடு புகுந்து 8 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்  பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் சிறுமியை கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிழக்கு பிரான்சில் லெஸ் பவுலியர்ஸ் பகுதியில்  செவ்வாய்க்கிழமை காலை 11 30 மணி மணியளவில் வீட்டில் தன் பாட்டியுடன் இருந்த மியா மாண்டேமகி சிறுமியை மூவர் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தாயார் லோலா மான்டேமகியிடம் (28) இருந்த சிறுமியை நீதிமன்றம் பாட்டியிடம் ஒப்படைத்துள்ளது. மேலும் அவர் […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி…. ஆய்வுகளில் தெரியவந்த உண்மை…. தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்த நாடு….!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் பல்வேறு நாடுகள் தடை செய்து வரும் நிலையில் பிரான்ஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்து கண்காணிப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. 2300 பேரின் உயிரை காப்பாற்றியது…. வளிமண்டல நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

கொரனோ ஊரடங்கு காரணமாக 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என வளிமண்டல நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போட்டதால் தான் 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என Air […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…. மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தான்…. பிரான்ஸின் உறுதியான முடிவு…!!

ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு பல நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 மருந்துகளுக்கு பல நாடுகளில் தற்காலிக தடை விதித்து வருகின்றனர். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலருக்கும் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக அந்த நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

அது பெண்களை தவறாக குறிக்கிறது…. உங்கள் நகரத்தின் பெயர் ஃபேஸ்புக்கில் இருக்காது…. மேயருக்கு கடிதம் எழுதிய நிறுவனம்….!!

ஃபேஸ்புக் நிறுவனம் பிரான்ஸ் நகரத்தின் பெயரை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நகரத்தின் பெயரை ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஃபேஸ்புக் விதிகளுக்குட்பட்டு இல்லாததால். அந்த நகரத்தின் பெயர் பெண்களை தவறாக குறிக்கும் பொருளாக இருப்பதால் இனி சமூக வலைத்தளங்களில் இருக்காது என நகர மேயருக்கு  தகவல் அனுப்பியுள்ளது. இதனிடையே ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தந்ததால் அந்த நகரத்தின் பெயர் தவறுதலாக நீக்கப்பட்டது என தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பரவும் உருமாறிய கொரோனா வைரஸ்… விமான போக்குவரத்துக்கு தடை… பிரதமரின் அதிரடி உத்தரவு…!!!

கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று தற்போது பிரான்சிலும் பல பேருக்கு பரவி வருகிறது. இதனை கண்டறிந்த மருத்துவதுறை நிபுணர்கள் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த உருமாறிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனைக்கு வெளியில் துப்பாக்கிசூடு.. தப்பியோடிய மர்மநபரால் பரபரப்பு..!!

பாரிஸில் மருத்துவமனைக்கு வெளியில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் Michel Ange என்ற பகுதியில் அமைந்துள்ள Dunanat என்ற மருத்துவமனைக்கு வெளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/martopirlo1/status/1381583141744283648 இதனைத்தொடர்ந்து அந்த பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு விமான சேவை தடை செய்ய முடிவு.. காற்று மாசுபாடு காரணமா..? வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் தங்கள் நாட்டிற்குள் சுமார் இரண்டரை மணி நேரங்களில் ரயிலில் பயணிக்கக்கூடிய இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையை தடை செய்யவுள்ளது.  பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டிற்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில்  செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் உள்நாட்டு விமான சேவையை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது. மேலும் ஆளும்கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து வாக்களிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கடுமையான விவாதத்தினையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் பருவநிலை மாற்றத்திற்காக இத்திட்டத்தை பரிந்துரைக்க  நாடாளுமன்றம் ஒப்புதல் […]

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு பயம் இருக்கிறது…. அஸ்ட்ராஜெனேகா போடவேண்டாம்…. பிரான்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அஸ்ட்ராஜெனேகாக்கு பதிலாக மற்றொரு தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

போலீஸை பார்த்ததும் தப்ப முயன்ற நபர்.. வாகனத்தினுள் காத்திருந்த அதிர்ச்சி.. என்ன நடந்தது..?

சுவிற்சர்லாந்தில் காவல்துறையினரின் சோதனையில் வாகனத்தில் பெண்ணின் சடலத்தை கொண்டு சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சுவிற்சர்லாந்திற்கு, ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக ஒரு நபர் காரில் வர முயன்றுள்ளார். அங்கு காவல்துறையினரை கண்டவுடன் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து வாகனத்தை பரிசோதித்துள்ளனர். வாகனத்தினுள் பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் போர்வையால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது. அந்த சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அந்த நபரிடம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சிற்குள் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. சுவிற்சர்லாந்திலிருந்து யாரெல்லாம் செல்லலாம்.. அதிகாரி விளக்கம்..!!

சுவிற்சர்லாந்திலிருந்து பிரான்சிற்குள் செல்ல யாருக்கெல்லாம் அனுமதி வழங்கப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயத்தில் பிரான்சில் எல்லையைத் தாண்டி வேலைக்கு செல்பவர்களுக்கு விதிவிலக்குகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தெளிவுபடுத்த ஜெனிவாவில் இருக்கும் பிரான்ஸின் தூதரக அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, சுவிஸ் பிரான்ஸ் எல்லையில் தொடங்கி 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக வாழும் சுவிஸ் குடிமக்கள் பிரான்சிற்குள் செல்ல கொரோனா சோதனை மேற்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது..? அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது வரை நாட்டில் ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கொரோனாவின் மூன்றாம் கட்ட அலையின் பிடியில் பிரான்ஸ் உள்ளது. இதனால் கொரோனா பரவலை குறைப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சின் சுகாதார அமைச்சரான ஒலிவியே வெரோன் கூறியுள்ளதாவது, பிரான்சில் தற்போது வரை ஏறக்குறைய 10 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு போலீஸ் ஆம்புலன்ஸ விரட்டிட்டு போறாங்க.. ஆச்சர்யமாக பார்த்த மக்கள்.. பின் நடந்த சம்பவம்..!!

பிரான்சில் ஆம்புலன்சை காவல்துறையினர் விரட்டிச் செல்லும் அபூர்வ காட்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Ain என்ற பகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தின் முன் எஞ்சின் அணைக்கப்படாமல் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அதனை யாரோ ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்பு காவல்துறையினர் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த ஜிபிஎஸ் டிராக்கர் மூலமாக அது எந்த பாதையில் செல்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அதனை காவல்துறையினரால் நிறுத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளை மீறிய ஹோட்டல்கள்…. அமைச்சர்கள் எப்படி அங்கு சாப்பிட்டார்கள்….? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!

ஊரடங்கு விதிகளை மீறி இயங்கும் சொகுசு ஹோட்டலில் அமைச்சர்கள் உணவருந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் பிரான்சில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்சில் தலைநகர் பாரிஸில் ஊரடங்கு விதிகளை மீறி சொகுசு ஹோட்டல் இயங்குகிறது […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாளாக தேடப்பட்ட குற்றவாளி.. முகக்கவசமின்றி வந்து சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்..!!

பிரான்சில் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி தற்போது முகக்கவசம் அணியாததால் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார்.  பிரான்சில் உள்ள Brive-la-Gailarde என்ற நகரில் காவல்துறையினர் சோதனை பணியை  மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு நபர் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு சிறை தண்டனை காலம் மேலும் மூன்று மாதங்கள் மீதம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் வேகமெடுக்கும் கொரோனா… மீண்டும் ஊரடங்கு அமல்…வெளியான அதிரடி அறிவிப்பு …!!!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமகா பரவிய காரணத்தினால் அந்நாட்டு அதிபர் மக்களின் நலனைக் கருதி மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரான்சில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ்யின் 3 -வது அலை  பரவியுள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அதிபர் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் திவீரமடையும் கொரோனா.. கடந்த 24 மணிநேரத்தில் 50,000 பேர் பாதிப்பு..!!

பிரான்சில் நேற்று ஒரே நாளில் மட்டும்  சுமார் 50,000 க்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்து, அதில் 308 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா வெகு தீவிரமடைந்து நாட்டையே உலுக்கி வருகிறது. இதன் படி கடந்த ஒரே நாளில் மட்டும் சுமார் 50,659 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 க்கும்  அதிகமாகியுள்ளது. மேலும் இதில் 69,000 நபர்கள் மருத்துவமனையிலும், 26,044 நபர்கள் முதியோர் இல்லங்களிலும்  கொரோனா […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் பற்றி எறிந்த தீ.. விவேகமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!!

பிரான்சில் தீ பற்றியெரிந்த குடியிருப்பில் சிக்கிய மக்களை காப்பாற்றிய புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  பிரான்சில் உள்ள Nantes என்ற நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதறிய அப்பகுதி அக்கல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு குழந்தை அந்த குடியிருப்பில் மாட்டிக் கொண்டதால் அந்த பகுதியில் வசிக்கும் புலம்பெயர்ந்த சில இளைஞர்கள் சிறிதும் தாமதிக்காமல் ஜன்னலை பற்றிக்கொண்டு வேகமாக ஏறி அந்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் முழு ஊரடங்கு…. பிரான்ஸ் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில்  மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

மாலி நாட்டில் நடைபெற்ற ஜெட் விமான தாக்குதல்…. உண்மையை மறைத்த பிரான்ஸ்…. தகவலை வெளியிட்ட ஐநா…!!

பிரான்ஸ் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் உள்ள தீவிரவாதிகள் அழிப்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் “இந்த தாக்குதல் இரண்டு ஜெட் விமானம் மூலம் போண்டி கிராமத்தில் நடத்தப்பட்டதாகவும், இதில் தீவிரவாதிகள் மட்டும் தான் கொல்லப்பட்டதாகவும், அக்கிராமத்தில் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளுக்கு மறுப்பு ..பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு..!!

அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான  இமானுவேல் மேக்ரோன் கடந்த வசந்த காலத்திலிருந்து  அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளை மறுத்து பள்ளிகளை திறந்துள்ளதாக வலது சாரியினரரான மரின் லே பென்  குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறிய கருத்துகளை மேக்ரான் எதிர்த்துள்ளார். அதனால் மேக்ரோனின் சகாக்களே  ஜனாதிபதி தொற்று நோய் நிபுணராகிவிட்டார் என்று கூறி விமர்சித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஐசியூவில் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை…. மோசமான நிலைக்கு செல்லும் பிரான்ஸ்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவ குழுவினர்…!!

பிரான்சில் கொரோனா பரவல் அதிகரித்து கொன்டே வருவதாக மருத்துவ குழுவினர் பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளனர். பிரான்சில் நாளுக்கு நாள் கொரோனாவின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் 4800 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலின் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ஒன்பது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரான்ஸ் நாட்டு பிரதமருக்கு […]

Categories
உலக செய்திகள்

80 ஆயிரம் பேர் படுகொலை…. பிரான்சுக்கு இதில் பொறுப்பு உள்ளது…. அறிக்கை வெளியிட்ட ஆய்வுக் குழு…..!!

ருவாண்டா நாட்டில் நடந்த இனப்படுகொலைக்கு பிரான்சுக்கு முழு பொறுப்பு இருப்பதாக  ஆய்வுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ருவாண்டா நாட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஹுட்டு இனத்தைச் சேர்ந்த Hybyarimana புருண்டி அதிபர் cyprien Ntaryamira என்பவரும் விமானத்தில் பயணிக்கும் போது ஏவுகணை  தாக்கியதால் இருவரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தை சேர்ந்தவர்கள் என்று ஹுட்டு இனத்தைச் சேர்ந்த புரட்சி அமைப்பு ஒன்று கூறியது. இதனைத் […]

Categories

Tech |