Categories
உலக செய்திகள்

பெண் செய்த செயல்.. அடுத்தடுத்து விழுந்த பந்தைய வீரர்கள்.. வழக்கு தொடர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள்..!!

பிரான்ஸில் மிகவும் பிரபலமான “Tour de France” என்ற மிதிவண்டி பந்தயத்தில் ஒரு இளம் பெண்ணால் பெரிய விபத்து ஏற்பட்டது. பிரான்சில் நடத்தப்படும் இந்த மிதிவண்டி பந்தயத்தில் உலக நாடுகளில் இருந்து பல்வேறு வீரர்களும் பங்கேற்பார்கள். மிக தீவிரமாக நடந்து கொண்டிருந்த இந்த பந்தயத்தில் வீரர்கள் வெற்றி கோட்டையை அடைய சுமார் 30 மைல் தூரமே இருந்தது. அப்போது “கமான் தாத்தா பாட்டி” என்ற ஒரு அட்டையை வைத்திருந்த இளம்பெண் கேமரா தன் மீது கவனம் செலுத்த […]

Categories
உலக செய்திகள்

அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள் …. எதற்கெல்லாம் அனுமதி …? வெளியான முக்கிய தகவல்…!!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரான்ஸ் நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு  கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது . தற்போது அங்கு தொற்று  பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் இன்றுமுதல்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . அதன்படி அனைத்து உணவகங்கள் ,மதுக்கடைகள் ,திரையரங்குகள், […]

Categories
உலக செய்திகள்

“ஐ.. யானை பொம்மை!”.. உள்ள என்ன இருந்தது தெரியுமா..? இப்படி ஒரு நபரா..!!!

பிரான்சில் ஒருவர் நடந்து சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கிடைத்தநிலையிலும், அவரின் செயல் வியக்க செய்துள்ளது. பிரான்சில் உள்ள Bordeaux என்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் கடந்த 24 ஆம் தேதி அன்று இரவு Mérignac என்ற நகரத்திலுள்ள Dr. Fernand-Grosse’s avenue தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த தெருவில் யானை உருவத்தில் மிகவும் அழகான பொம்மை போல ஒன்று கிடந்துள்ளது. அதனை பார்த்தவுடன் கையில் எடுத்தவர், அதிலிருந்த மூடியை அழுத்தி பார்த்துள்ளார். அதில், சுமார் 85,000 […]

Categories
உலக செய்திகள்

நீரூற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்… சிதறி கிடந்த யூரோக்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

பிரான்சில் பெண் ஒருவர் செயற்கை நீரூற்றில் குளித்துக் கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த வியாழன்கிழமை அன்று பகல் 2 மணிக்கு பெண் ஒருவர் place de la republique எனும் பகுதியில் அமைந்துள்ள நீரூற்று ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் மேல் உள்ள சந்தேகத்தால் அவரை அங்கிருந்து வெளியேறி செல்லும்படி கூறியுள்ளனர். அந்த சமயத்தில் அப்பெண் பை ஒன்றில் வைத்திருந்த யூரோ […]

Categories
உலக செய்திகள்

பணத்தை அள்ளி வீசிய பெண்.. என்ன செய்து கொண்டிருந்தார்..? கைது செய்த காவல்துறையினர்..!!

பிரான்சில் கோடைகாலத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரூற்றில் குளித்த  பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சில் உள்ள Dijon என்ற நகரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணிக்கு Place de la République என்ற பகுதியில் இருக்கும் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் ஊற்றில் ஒரு பெண் குளித்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் அவர் மீது சந்தேகமடைந்து, அவரின் அருகில் சென்றுள்ளார்கள். மேலும் அந்த பெண்ணை அங்கேயிருந்து வெளியேறுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த பெண், தன் பையிலிருந்த யூரோ […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 10 சதவீதம் விலை உயர்வா…? அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் பொதுமக்கள்….!!

உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், பிரான்சில் ஜூலை 1ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 10% அதனுடைய விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பிரான்ஸில் ஜூலை 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் சுமார் 10% அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Commission De regulation de lenergie கூறியதாவது, உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்ததால் தான் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கான அறிவிப்பு.. ஓட்டுநர் உரிமம் தொடர்பில் வெளியான தகவல்..!!

பிரெக்சிட் அறிவிப்புக்கு பின்பு பிரான்சில் வசிக்கும் பிரிட்டன் மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் குறித்து பல குழப்பங்கள் இருந்த நிலையில் அதற்கான தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. பாரிசில் இருக்கும் பிரிட்டன் தூதரகம் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பிரிட்டன் மக்கள், தங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரான்சில் உபயோகிப்பது மற்றும் மாற்றுவது குறித்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பிரிட்டன் ஓட்டுநர் உரிமம் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி 1ஆம் தேதிக்கு […]

Categories
உலக செய்திகள்

இரயில் கட்டணத்தை குறைக்கும் முடிவு..! பிரபல நாட்டில் நடந்த வாக்கெடுப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

இரயில் கட்டணத்தை குறைக்க பிரான்ஸ் அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சில் உள்ள செனட் சபையில் நேற்று ரயில் கட்டணத்தை குறைக்க வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு ரயில் கட்டணத்தை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு நேற்று வாக்கெடுப்பும் நடைபெற்றுள்ளது. அதில் 5.5 சதவீதம் ரயில் பயணச் சீட்டின் வரியில் குறைக்கலாம் என்றும், மக்கள் பலரும் பயணத்துக்கான செலவை குறைப்பதற்காக பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்குவார்கள் என்ற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஒரு அபாயம்..! பிரபல நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை… வெளியான பகீர் புகைப்படம்..!!

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்கனவே மிகப்பெரிய புயல் ஒன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் பிரான்சில் புயல் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள Beauvais என்ற நகரில் பெய்த கனமழையால் விபத்துகளும், சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உள்ளூர் ஊடகம் ஒன்று 18 வயது இளைஞர் ஒருவர் இந்த பேரிடரில் மாயமானதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் Reims என்று நகரிலும் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. அதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் 35 வருடங்களுக்கு முன் மாயமான பெண்.. மீண்டும் தொடரப்பட்ட வழக்கு.. தேடும் பணி தீவிரம்..!!

பிரான்ஸில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு மாயமான ஒரு பெண்ணை தற்போது காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். பிரான்சில் உள்ள Isère என்ற நகரத்தைச் சேர்ந்த பெண் Marie-Thérèse Bonfanti-. இவர் கடந்த 1986 ஆம் வருடம் மே மாதம் மாயமானார். எனவே இது தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பல வழிகளில் போராடியும் சிறிய தகவல் கூட கிடைக்காமல் போனது. இந்நிலையில் சுமார் 35 வருடங்களுக்கு பின்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த […]

Categories
உலக செய்திகள்

மகளை திருமணம் செய்த கொடூரன்.. பேத்தியை சீரழிக்க நினைத்த கேவலம்.. நாட்டை உலுக்கிய வழக்கு..!!

பிரான்சில் தன் காதலியின் மகளை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையையும் சீரழிக்க நினைத்த கொடூரனை கொன்ற பயங்கர வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பிரான்சில் Valérie Bacot என்ற பெண் 12 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தாயின் காதலன் Polette என்பவரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். Valérie Bacot- ன் தாய் குடி போதைக்கு அடிமையானதால் அவர் தன் மகளை பாதுகாக்கவில்லை. இதனால் அதிக கொடுமைகளை அனுபவித்து வந்த Valérie கர்ப்பமடைந்து விட்டார். இதைத்தட்டிக் கேட்க யாரும் […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 31 மாவட்டங்கள்…. செம்மஞ்சள் எச்சரிக்கை…. பிரபல நாட்டில் அறிவிப்பு …!!!

கனமழை பெய்து வருவதால் 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கிடையே , தற்போது வானிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுவும் குறிப்பாக பிரான்ஸில் உள்ள தென்மேற்குப் பகுதிகளில் புயல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால்,அங்கு  இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும்  Deux-Sèvres, Charente-Maritime, Gironde மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

இனிமேல் வெளிய போகணுனா …. மாஸ்க் தேவையில்லை …. பிரபல நாட்டில் அதிரடி …!!!

பொது மக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை எனபிரான்ஸ் நாட்டு பிரதமர் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட உள்ளதாக பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தற்போது  பிரான்ஸில் கொரோனா  தடுப்பூசி அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அத்துடன்  கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து காணப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் கொலை செய்யப்பட்ட பெண்.. நாடு முழுவதும் பரபரப்பான வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி..!!

பிரான்சில் மனைவியை கொலை செய்த நபருக்கு நீதிமன்றத்தில் நேற்று 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டுக்குரிய Corsica என்ற தீவில் Bruno Garcia-Cruciani என்ற நபர் தன் மனைவி Julie Douib ஐ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதற்கு முன்பாக Julie தன் கணவர் மிரட்டல் விடுப்பதாகவும், தன்னை கொடுமை செய்வதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், Julie யை அவரின் கணவர் கொலை செய்தது […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் புயல் அபாயம்.. 25 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

பிரான்சின் சுமார் 25 மாவட்டங்களுக்கு புயல் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையமானது, இன்று அதிக வெப்பநிலை நிலவும் என்று தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து கடும் புயல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. பிரான்ஸில் இருக்கும் சுமார் 25 மாவட்டங்களுக்கு இரண்டாம் தரமான  ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. எனவே மக்கள், தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறவோ, […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் அதிசய பறவை.. பிரிட்டனில் தென்பட்ட அபூர்வம்..!!

பிரிட்டனில் சுமார் 150 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக எகிப்தின் பிணந்தின்னிக் கழுகு தென்பட்டிருப்பது அபூர்வமாக பார்க்கப்படுகிறது. பறவை ஆர்வலர்கள், நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த அதிசய பறவையை பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். பிரிட்டனில் இருக்கும் Isles of Scilly என்ற தீவிற்கு பிரான்ஸில் இருந்து இந்த பறவை வந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Exeter என்ற பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை பேராசிரியராக இருக்கும் Stuart Bearhop என்பவர் கூறுகையில், இந்த கழுகானது, கடந்த […]

Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : அதிரடி காட்டிய ரொனால்டோ…! ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுக்கல் வெற்றி …!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுக்கல் மற்றும் பிரான்ஸ் அணிகள்  வெற்றி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள  போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என சமனில் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 2 வது பாதியில்  போர்ச்சுகல் அணி அதிரடி காட்டியது. இதில் 84 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி தன் முதல் கோலை […]

Categories
உலக செய்திகள்

“I love You” அதிகம் சொல்லாத நாட்டவர்கள்.. என்ன காரணம்..? சுவாரஸ்ய தகவல் வெளியீடு..!!

பிரான்சில் ஆண்கள் தங்கள் துணைகளிடம் “ஐ லவ் யூ” என்று கூறமாட்டார்கள் என்ற ஆச்சர்ய தகவல் கிடைத்துள்ளது.   எளிதில் நம்ப முடியாத அளவிற்கு, பிரான்ஸ் மக்கள் ஒரு மூன்று வார்த்தையை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்களாம். அந்த வார்த்தை, “ஐ லவ் யூ”. அதாவது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பிறநாடுகளில் வசிக்கும் ஆண்களைப் போல், தங்கள் காதலி அல்லது மனைவியிடம் அடிக்கடி “ஐ லவ் யூ” கூற மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணையின் மீது அதிக அன்புடன் […]

Categories
உலக செய்திகள்

“இது அநியாயம்!”.. தாயை பார்க்க பிரிட்டன் சென்ற பெண் கொந்தளிப்பு..!!

பிரிட்டனில் உடல் நலக்குறைவாக இருக்கும் தன் தாயை காணச்சென்ற பெண்ணிடம் கொரோனா பரிசோதனை செய்ய 946 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் வசிக்கும் 62 வயதுடைய பெண் Elizabeth Mackie. இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயை கவனித்துக் கொள்வதற்காக பிரிட்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனியார் நிறுவனம் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 946 பவுண்டுகள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளது. இதுகுறித்து Elizabeth கூறுகையில், பரிசோதனை மேற்கொள்வது […]

Categories
உலக செய்திகள்

உணவகத்தின் அருகில் வெடித்து சிதறிய விமானம்.. உறவினரை காணச்சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies  பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து […]

Categories
உலக செய்திகள்

‘ஊர் சுத்தி பாக்கணுமா’…. “தாராளமா எங்க நாட்டுக்கு வாங்க ” …! ஆனா ஒரு கண்டிஷன் …!!!

தடுப்பூசி செலுத்தி கொண்டவர் பிரான்சில் உள்ள சுற்றுலா தளங்களை பார்க்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா  வைரஸ் இன்றளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்  தடுப்பூசி போடும் பணிகளும் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக அமெரிக்கர்கள் உட்பட வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

பகையை மறந்து சிரித்து மகிழ்ந்த உலகத் தலைவர்கள்.. மகாராணியாரின் குறும்புத்தனம்.. சுவாரஸ்ய சம்பவம்..!!

பிரிட்டனில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களை புகைப்படம் எடுக்கும்போது மகாராணியார் தன் குறும்பு தனத்தால் சிரிக்க வைத்துள்ளார்.  பிரிட்டனில், ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல நாடு தலைவர்கள் வந்த போது புகைப்படம் எடுப்பதற்கு அனைவரும் தயாராக அமர்ந்திருந்துள்ளார்கள். அப்போது புகைப்படம் எடுக்க போகும் சமயத்தில் பிரிட்டன் மகாராணி, நாங்கள் அனைவரும் சந்தோசமாக இருப்பது போன்று போஸ் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார். இதனால் அங்கிருந்து தலைவர்கள் போஸ் கொடுக்காமல் சிரித்துள்ளனர். பிரிட்டன் பிரதமரான […]

Categories
உலக செய்திகள்

கன்னத்தில் அறைந்தவருக்கு 18 மாத சிறை தண்டனை….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரான்சில் உள்ள தன்-ல் ஹெர்மிடகே என்ற நகரில் ஒரு ஹோட்டல் பள்ளிக்கு பிரச்சாரத்திற்காக சென்றிந்த போது ஜனாதிபதியை அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் பளார் என்று கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் ஜனாதிபதி அறை வாங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார நெருக்கடியில் உணவகங்கள்!”.. நிம்மதியளிக்கும் தகவல்..!!

பிரான்சில் ஊரடங்கினால், உணவகங்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு காப்பீட்டு நிறுவனம் Axa நிதியளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சின் Axa காப்பீட்டு நிறுவனமானது, 300 மில்லியன் யூரோக்கள் தொகையை சுமார் 15,000 உணவகங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாதிப்படைந்த உணவகங்களின் உரிமையாளர்கள் பலர், நீதிமன்றத்தில், Axa நிறுவனம் அறிவித்தது போல காப்பீட்டு தொகையை அளிக்கவில்லை. அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறது. எனவே பொருளாதார நெருக்கடியால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று வழக்கு தொடர்ந்தனர். இதனால் தான் அந்த நிறுவனம், […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் இல்லாமல் வந்த கும்பல்.. சோதனையில் கிடைத்த ஆயுதம்.. அதிர்ந்துபோன காவல்துறையினர்..!!

பிரான்சில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது அதில், ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்சில் பொதுவெளிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது, அல்லது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் Orly என்ற நகரத்தில் உள்ள rue Jean-Prouvé சாலையில் சில பேர் முகக்கவசம் இல்லாமல் வந்துள்ளனர். அந்த இடத்தில் அதிக மக்கள் இருந்துள்ளனர். எனவே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மக்களுக்கு குட் நியூஸ்… அமலுக்கு வந்த மாற்றங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்சில் நேற்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நேற்று அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகளின் படி மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகிய கட்டிடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளே அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த கட்டிடங்களில் கையளிக்க வேண்டும். மேலும் இனி 100% வாடிக்கையாளர்களுக்கு கட்டிடங்களில் உள்ள மாடிகளிலும், வெளியிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் 6 பேர் மட்டுமே ஒரு மேசையை சுற்றி அமர […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்.. எந்த இடங்களுக்கு மக்கள் செல்லலாம்.. வெளியான தகவல்..!!

பிரான்சில் இன்றிலிருந்து விதிமுறைகளின் மூன்றாம் கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் மக்கள் உள் புறங்களில் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் தங்கள் முகவரி மற்றும் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும். கட்டிடங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மக்கள் 100% அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் ஒரு மேசையில் ஆறு நபர்கள் மட்டும் தான் அமர முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை தவிர பிற நாடுகளிலிருந்து வரும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

ஆயிரக்கணக்கில் அழுகிய சடலங்கள் மீட்பு.. சேதப்படுத்தியதாக முன்னாள் தலைவர் மீது வழக்கு..!!

பிரான்சில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அழுகிய உடல்கள் ஆயிரக்கணக்கில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர் Frederic Dardel. இவர் சடலங்களை சரியாக பாதுகாக்காமல் சேதப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் வருடத்தில் இப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் உடல்தான மையங்களில் சடலங்கள் அழுக வைக்கப்பட்டுள்ளது. மேலும் எலிகள் சேதப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனியாரிடம் விற்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதால், அரசாங்கத்தால் அந்த மையம் மூடப்பட்டது. மேலும் அந்த மையத்தில் இருக்கும் சடலங்கள் நிர்வாணமாகவும், உடல்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திர தினம்.. பரிசு அனுப்பும் பிரான்ஸ்.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திர தேவியின் சிலையை பிரான்ஸ் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா வரும் ஜூலை 4-ம் தேதி அன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. எனவே பிரான்ஸ் தங்கள் நட்பு நாட்டிற்கு சுதந்திர தேவியின் சிலையை பரிசாக அளிக்கவிருக்கிறது. அதாவது வெண்கலத்தில் ஏறக்குறைய 3 மீட்டர் உயரத்தில் இந்த சிலை இருக்கிறது. இச்சிலையானது, லு ஹவ்ரேவ் என்ற பிரெஞ்சு துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக இம்மாதத்தின் கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில் ஒன்பது நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் மேரிலாண்டில் […]

Categories
உலக செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா..? அதிர்ச்சியடைந்த பிரிட்டன்.. வெளியான ரகசிய தகவல்..!!

பிரிட்டன் எல்லை பாதுகாப்பு படையினரே, ரகசியமாக புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்டன் உள்துறை அலுவலகம் புலம்பெயர்ந்த மக்களை நாட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், சட்டவிரோதமாக நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரிட்டனின் எல்லையை காக்கக்கூடிய எல்லை பாதுகாப்பு படையினரே, பிரான்சுடன் சேர்ந்து புலம்பெயர்ந்தவர்களை, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய வைத்தது தெரியவந்துள்ளது. எனவே இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்த மாதத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்.. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸில் ஜூன் மாதத்திலிருந்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மேக்ரோன், கட்டுப்பாடுகள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஊரடங்கின் மூன்று மற்றும் நான்காம் கட்ட தளர்வுகள், இந்த மாதத்தில் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து தான் கொண்டுவரப்படும். இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து, மூன்றாம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், காப்பி ஷாப் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவை திறக்கப்படவுள்ளது. கட்டிடங்களில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். ஊரடங்கு இரவு 11 மணி […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் குறைந்த கொரோனா தொற்று.. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா..? வெளியான தகவல்..!!

பிரான்சில் அரசு செய்தி தொடர்பாளர், நாட்டில் கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது குறித்து எச்சரித்துள்ளார்.  பிரான்சில் கொரோனா பரவல், படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்துவது தொடர்பில் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் சில மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே விரைவாக கொரோனா விதிமுறைகளை தளர்த்துவது ஆபத்தை தரும் என்று கூறியிருக்கிறார். அருகில் இருக்கும் Pyrenees-Atlantique பகுதி மற்றும் முக்கிய நகர் Bordeaux ஆகிய பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இது அபூர்வமான நிகழ்வாக இருக்கலாம்..! திடீரென விழுந்த பனிப்பாளம்… அதிகாரிகள் தகவல்..!!

பிரான்சில் பனிப்பாளம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில் வீடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது. பிரான்சில் உள்ள ஹாடி சவையே என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீரென மிகப்பெரிய பனிக்கட்டி துண்டு விழுந்துள்ளது. அந்த பனிக்கட்டி துண்டால் வீடு மிக மோசமாக சேதமடைந்திருந்தாலும், நல்ல வேளையாக அங்கிருந்து யாருக்கும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எங்கிருந்து அந்த பனிக்கட்டி துண்டு வந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானம் ஒன்றிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அது யாருனே தெரியல..! காவல்துறையினரை தாக்க முயன்ற நபர்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

பிரான்சில் நேற்று காவல்துறையினரை தாக்கிய ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து, ஜெர்மனிலும் காவல்துறையினரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜெர்மன் நகரமான ஹாம்பர்க்-ல் ஒருவர் கத்தியை காட்டி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டுவதாகவும், கார்களை சேதப்படுத்துவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் கத்தியுடன் அவர்களை நோக்கி பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை முதலில் பெப்பர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… பிரபல நாட்டில் சோகம்..!!

பிரான்சில் சுத்தியலால் அடித்ததால் கோமா நிலைக்கு சென்ற மாணவனுடைய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று செயிண்ட் மைக்கேல் சூர் ஓர்ஜ்-ல் இருக்கும் லெஓனர்ட் தே வின்சி லிசேயின் வாயிலில் நடந்த பயங்கர குழு மோதலில் 15 வயது சிறுவன் ஒருவன் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தான். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த சிறுவன் மருத்துவமனையில் செயற்கை கோமா நிலையில் இருப்பதாகவும், […]

Categories
உலக செய்திகள்

காவல் நிலையத்திற்குள் நுழைந்து மர்மநபர் வெறிச்செயல்.. குற்றவாளியை வலைவீசி தேடி வரும் அதிகாரிகள்..!!

பிரான்ஸில் சமீபத்தில் தான் காவல்துறையினர் பாதுகாப்புக்கேட்டு பேரணி நடத்தியிருந்த நிலையில், தற்போது பெண் காவலதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரான்சில் உள்ள Nantes என்ற நகரில் இருக்கும் La-Chapelle-sur-Erdre என்ற கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் காலையில் திடீரென்று ஒரு நபர் கத்தியுடன் வந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து எதிர்பாராத நிலையில் பெண் காவல் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து ஒரு […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணுவாங்களா..! மூதாட்டியின் வினோத செயல்… காவல்துறையினர் அதிர்ச்சி..!!

பிரான்சில் மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தன் ஆடைகள் அனைத்தையும் களைத்து நிர்வாணமாக நின்ற சம்பவம் அங்கிருந்த காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுமார் 73 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் பிரான்ஸ் நாட்டின் உள்ள பாதுகலே என்னும் மாவட்டத்தின் அரசு நகரில் இருக்கும் காவல் நிலையத்திற்குள் கடந்த 16-ஆம் தேதி தன்னை கைது செய்யும்படி காவல்துறையினரிடம் கூறி நுழைந்துள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்க, அவர் தவறு ஒன்றும் செய்யவில்லை […]

Categories
உலக செய்திகள்

“ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் லாபம்!”.. ஆய்வில் புதிய தகவல்..!!

பிரான்ஸில் சமீபத்தில் வெளியான ஆய்வில், பெரும்பாலான இளைஞர்கள் ஜோதிடத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்திருக்கிறது. பிரான்சில் 18 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் சுமார் 70% பேர் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை நம்புகிறார்களாம். அதாவது அந்த ஆய்வில் நாட்டில் உள்ள இளைஞர்களில் பத்தில் நான்கு பேர் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் இந்த அளவிற்கு ஜோதிடத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

“சேவைக்கு தான் சம்பளம், சாவதற்கு இல்லை!”.. போராட்டத்தில் இறங்கிய போலீஸ்..!!

பிரான்சில் காவல்துறையினர், “பொதுமக்களை காக்கும் எங்களை காக்க சட்டம் வேண்டும்” என்று கோரி நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மக்களை காக்கும் காவல்துறையினர், சில சம்பவங்களின் போது கொல்லப்படுகிறார்கள். அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்டார்கள். இதில் தீவிரவாத தாக்குதலில் ஒருவரும், இளைஞரால் ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். எனவே காவல்துறையினர், ஆர்ப்பாட்டங்களை தடுக்க முயற்சிக்கும் போது கற்கள் மற்றும் பட்டாசுகள் தங்கள் மீது வீசப்படுவதால் ஆத்திரமடைந்துள்ளார்கள். மக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றும் […]

Categories
உலக செய்திகள்

நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது…. கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம்…. அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்….!!

பிரான்ஸ் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Seine-et-Marne மாவட்டம் மற்றும் Vendée  கடற்கரைக்கு முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் Aube நகரத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றும் கொரோனா தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்ததால் தான் இந்த நிலையை […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு இது இலவசம்…. ஒரு திட்டத்தில் பல நன்மைகள்…. சாமர்த்தியமாக முடிவு எடுத்த பிரபல நாடு….!!

பிரான்ஸ் சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச பி.சி.ஆர் கொரோனாபரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பிசிஆர் முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அது முற்றிலும் இலவசமாக செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதனிடையே தன் நாட்டு மக்களுக்கு செய்யப்படும் பி சி ஆர் கொரோனா பரிசோதனை உலக நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் செய்ய இருப்பதால் அதிக […]

Categories
உலக செய்திகள்

இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை…. வெளியான அறிவிப்பு…. குஷியான மக்கள்….!!

பிரான்ஸ் நாட்டின் மாவட்டம் ஒன்றில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கொரோனாவால் கடுமையான பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தது. இதனிடையே முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி போன்ற ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் சில ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் Seine-et-Marne என்ற மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றும் அது குறித்து அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தளர்வுகள் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை நிகழ்த்திய நாடு!”.. தனிமைப்படுத்துதல் பட்டியலில் உள்ள நாடுகள்..!!

பிரான்ஸ் நேற்று தனிமைப்படுத்துதல் பட்டியலில் மேலும் 4 நாடுகளை இணைத்ததோடு  தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.  பிரான்ஸ் அரசு, இந்தியா, சிலி, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவர் என்று கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி அன்று இலங்கை, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், துருக்கி, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் இந்த தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைத்தது. […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை கொலை செய்த முன்னாள் இராணுவ வீரர்.. விசாரணையில் தெரிய வந்த புதிய தகவல்..!!

பிரான்சில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் சிறுமியை கொன்ற வழக்கில் கைதான நிலையில், சக இராணுவ வீரரையும் கொன்றது தெரியவந்துள்ளது.   பிரான்சில் முன்னாள் ராணுவ வீரரான Nordahl Lelandais என்ற 38 வயது நபர் கடந்த 2017ம் வருடத்தில் 8 வயதுடைய Maelys de Araujo என்ற சிறுமியை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அடுத்த வருடம், இந்த வழக்கிற்கான விசாரணை நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. இந்நிலையில் Nordahl, விசாரணையின் போது, கடந்த 2017 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காலத்திலும் பாடுபடுகிறோம்…. பட்ஜெட்டில் செவிலியர்களுக்கு ஒன்றுமில்லை…. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள்….!!

பிரான்ஸில் செவிலியர்கள் தங்களின் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர்கள் கொரோனா காலக்கட்டத்தில் சமூக சிந்தனை மற்றும் பொறுப்புடன்  செயல்பட்ட தங்களுக்கு சரியான ஊதியம் மற்றும் நிபந்தனைகள் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய சிஜிடி தொழிற்சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கொரோனா நோயாளிகளின் படுக்கைகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவிலியர்கள் மக்களின் […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனெகா குறித்த சந்தேகங்கள்… இவங்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது… அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரான்சில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஐந்து வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒளிவிர் வீரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடுவது அவசியம்…. ஆஸ்ட்ராஜெனகாவால் பெண் உயிரிழப்பு…. தொடரும் ரத்தம் உறைதல் பிரச்சனை….!!

பிரான்சில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் 60 முதல் 70 வயதுள்ள இரண்டு பெண்கள் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் ஒருவருக்கு ரத்த உறைதல் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பெண்ணிற்கு ரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மொத்தமாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையை விட பலியானோரின் எண்ணிக்கை குறைவு. எனினும் உயிர் இழப்புகள் ஏற்படுவது ஆபத்தானது தான். ஆனால் கொரோனோவை ஒழிப்பதும் […]

Categories
உலக செய்திகள்

நாளை நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் சட்டம்.. இந்த 7 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்..!!

பிரான்சில் நாளை நள்ளிரவிலிருந்து குறிப்பிட்ட 7 நாடுகளிலிருந்து வரும் மக்கள்  கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. பிரான்ஸ் கொரோனாவால் அதிகமான விளைவுகளை சந்தித்து விட்டதால் தற்போது மிகுந்த கவனமுடன் பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி திட்டம் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கையாண்டுவருகிறது. பிரான்சில் வெளி இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை ஆகியவற்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி..!” எவ்ளோ பெருசு.. பிரிட்டன் கப்பல்களை பார்த்து பின்வாங்கிய பிரான்ஸ்.. அடங்க மறுப்பு..!!

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது.  பிரிட்டன் பிரெக்சிட்டிற்கு பின்பு தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க பிரான்சின் சில படகுகளை  மட்டுமே அனுமதிப்பதோடு, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் கடுப்பாகி அதனை பழிவாங்க தங்கள் கடலுக்கு அடியில் பிரிட்டனிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவதாக பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவின் ஒரு துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக பிரிட்டன் […]

Categories
உலக செய்திகள்

“பிரிட்டன்-பிரான்ஸ் போர் உண்டாக காரணமான பெண்!”.. மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனிற்கும் பிரான்சிற்கும் இடையே போர் சூழலை ஏற்படுத்திய பெண் கடல்வள அமைச்சர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.  பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பிரச்சனை உண்டாக காரணமான Annick Girardin (56) என்ற கடல்வள அமைச்சர், Brittanyயில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருந்த  குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிரெக்சிட்டால் பிரெஞ்சு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். எனவே தான் பிரெஞ்சு மீன்பிடிப் படகுகளுக்கு உரிமம் பெற தாமதம் ஏற்பட்டு வந்ததால், […]

Categories

Tech |