Categories
உலக செய்திகள்

‘முதுகில் குத்தும் செயல்’…. ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா…. வேதனை தெரிவித்த பிரான்ஸ் அதிபர்….!!

பிரான்ஸ் தனது தூதர்களை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் 90 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா!”.. பிரான்ஸ் அரசின் முடிவு..!!

பிரான்ஸ் அரசாங்கம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து தங்களின் தூதர்களை திரும்பப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்ந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிதாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) உருவாக்கியிருக்கிறது.  அதாவது இந்த மூன்று நாடுகளும், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் வருடத்தில், ஆஸ்திரேலியா, பிரான்சிடம், 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு, 66 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் […]

Categories
உலக செய்திகள்

“5.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிதியுதவி!”.. பிரான்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசாங்கம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க தீர்மானித்துள்ளது. பிரான்சில் எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற பல விஷயங்களுக்கு கட்டணம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு, டிசம்பர் மாதம் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு 100 யூரோக்கள் நிதியுதவி அளிக்க தீர்மானித்திருக்கிறது. அதாவது நாட்டில், ஆற்றல் காசோலைகள் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தின் உதவியைப் பெறும் 5.8 மில்லியன் குடும்பங்களுக்கு, இந்த நிதியுதவி அளிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குடும்பங்கள் நிதியுதவியைப் பெற […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள்…. பணியிடை நீக்கம் செய்த அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை பிரான்ஸ் அரசு சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்துள்ளது. பிரான்சில் உள்ள தேசிய பொது சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” ” அரசு மருத்துவமனை ஊழியர்கள் 12% மற்றும் தனியார் பயிற்சி மருத்துவர்கள் 6% பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை” என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சுகாதார மையங்களில் பணிபுரியும்  3,000 ஊழியர்களை  இடைநீக்கம் செய்ததாக பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஒலிவியர் […]

Categories
உலக செய்திகள்

பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள்…. அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள்…. புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள்….!!

பிரான்சில் பள்ளி குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகளால் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் பள்ளி குழந்தைகள் அதிகமாக விரும்பி குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குளிர்பான பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அவதூறு வார்த்தைகளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி குழந்தைகள் குடிக்கும் அந்த குளிர்பான பாட்டிலில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறு வார்த்தைகளால் அச்சிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிமுகம்!”.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவின் அடுத்த அலை பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதார பாதிப்பிலிருந்து தற்போது தான் நாடு மீண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த அலை பரவினால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதாரம் மற்றும் பராமரிப்பு இல்லத்தின் அனைத்து ஊழியர்களும், உதவியாளர்களும், அவசர பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் குறைந்தது […]

Categories
உலக செய்திகள்

12 வயது மேற்பட்டவர்களுக்கு…. கொரோனா பாஸ்போர்ட் அவசியம்…. பிரான்ஸ் அரசு உத்தரவு….!!

இனிமேல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள், சுற்றுலாத்தளங்கள், தொலைதூரப் பயணங்களுக்கு செல்லும் பொழுது கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமாகவும், கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றாக அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பை சரியாக கையாளவில்லை!”.. பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது வழக்குப்பதிவு..!!

பிரான்சில் கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சராக, கடந்த 2017ஆம் வருடம் மே மாதத்தில் அக்னஸ் புசின் என்பவர் பொறுப்பேற்றார். ஆனால், நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அக்னஸ் புசின், பாரீஸ் மேயர் பதவியில் போட்டியிட 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தன் பதவியிலிருந்து விலகினார். மேலும் அவர் அப்போது, கொரோனா பாதிப்பு, குறைவான ஆபத்து உடையது […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி இல்லை!”.. நாளை முதல் புதிய கட்டுப்பாடு.. பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு, நாளையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் நாட்டில் அனுமதி கிடையாது என்று அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே, பிரான்ஸ் அமெரிக்காவை, பச்சை பட்டியலிலிருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு மாற்றி விட்டதாக தெரிவித்திருந்தது. எனவே நாளையிலிருந்து, தடுப்பூசி செலுத்தாத அமெரிக்க மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் இல்லை. அதாவது, தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் விபத்துக்குள்ளான விமானம்.. பயணித்த மூவரும் உயிரிழந்த சோகம்..!!

பிரான்ஸ் நாட்டில், ஒரு சிறிய வகை விமானம் விபத்தானதில், விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Nancy என்ற நகரத்திலிருந்து, நேற்று ஒரு சிறிய வகை விமானம், Essonne நகருக்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது, Dijon பகுதிக்கு சென்ற விமானம், எதிர்பாராத விதமாக  விபத்துக்குள்ளானது. எனவே, விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துவிட்டது. விசாரணையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். காலநிலை மோசமடைந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

சிறப்பு திட்டத்தின் கீழ்…. குடியுரிமை வழங்கல்…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

முன்களப்பணியாளர்களாக செயலாற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் போது முன்களப்பணியாளர்களாக செயலாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa நேற்று வெளியிட்டுள்ளார். அதில் “சிறப்பு திட்டத்தின் கீழ் 16,000 பேர் பிரெஞ்சு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 12,012 பேருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க […]

Categories
உலக செய்திகள்

இக்கட்டான சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு…. தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அதிகமாக செலவாகும் என்பதால் கருத்தடையின் பயன்பாடுகள் குறைந்து பெண்களின் பாதுகாப்பிற்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகும் என்ற கூற்றை முன்வைத்து அடுத்தாண்டு தேர்தலுக்கு ரெடியாகும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 25 வயது வரை இருக்கும் இளம்பெண்களுக்கு கருத்தடை இலவசம் […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களை திருப்பி அனுப்ப திட்டம்.. எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வரும் புலம்பெயர்ந்த மக்களை, திருப்பி அனுப்ப பிரிட்டன் அனுமதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், புலம்பெயர்ந்த மக்களை அழைத்து வரும் படகுகளை அப்படியே கடலில் இருந்து திருப்பி அனுப்புவது எப்படி? என்பது தொடர்பில் எல்லை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இருந்தால் மட்டும் தான் இந்த புதிய திட்டத்தை கையாள வேண்டும் என்று பிரிட்டனின் ஒரு அரசு அதிகாரி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த அதிகாரி தெரிவித்துள்ளதாவது, பிரிட்டனின் செயல் தலைமை அட்டர்னி ஜெனரலான […]

Categories
உலக செய்திகள்

‘நான் ஒரு ஐ.எஸ். தீவிரவாதி’…. தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பு…. போலீசாரிடம் சிக்கிய நபர்….!!

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பரில் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பொது இடங்களில் ஐ. எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது தாக்குதல் நடத்தியவர் என்ற சந்தேகத்தில் Salah […]

Categories
உலக செய்திகள்

வரும் 9-ஆம் தேதி முதல் ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் ஆபாச இணையதளங்கள் அனைத்தும் முடக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள, பல நாடுகள் ஆபாச இணையதளங்களை முடக்கிவிட்டது. எனவே, தற்போது பிரான்ஸ் இதுபோன்ற இணையதளங்களுக்கு விரைவில் தடை விதிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதாவது நாட்டில் மிகச் சிறிய வயதிலேயே, பல சிறுவர்கள் ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவதாகவும், அதனை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் e-Enfance மற்றும் Voix de l’Enfant ஆகிய குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிறுவனங்கள், ஆபாச இணையதளங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், அதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் குழந்தைகள் அமைப்பு…. முடக்கப்படவுள்ள இணையதளங்கள்…. பிரான்ஸ் அரசின் அதிரடி முடிவு….!!

சிறுவர்களின் வாழ்வுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்கவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சிலும் இது விரைவில் வரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏனெனில் பிரான்சில் மிகவும் குறைந்து வயது கொண்ட சிறுவர்களை இது போன்ற இணையதளங்கள் பெரிதும் பாதிக்கின்றன. இதனால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக  e-Enfance மற்றும் Voix de l’Enfant போன்ற குழந்தைகள் நல பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மிகவும் கடுப்பான பொதுமக்கள்…. தலைநகரில் நடைபெறும் போராட்டம்….!!

பிரான்ஸ் அரசாங்கம் அங்கு அறிவித்துள்ள கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிட்டத்தட்ட 6.8 மில்லியன் பேரை பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன் கொரோனா குறித்த பல கட்டுப்பாடுகளை பிரான்ஸ் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளார். அதில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு ஏதேனும் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஹெல்த் பாஸ் என்னும் கொரோனா குறித்த […]

Categories
உலக செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் போது…. செங்கலுக்கு இடையிலிருந்து எடுக்கப்பட்ட புதையல்…. என்ன செய்தார்கள்….?

வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது செங்கல்களுக்கு இடையிலிருந்து தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு புதையல் பெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மேற்கே பிரான்ஸ் அமைந்துள்ளது. அங்கு Francois Mion என்பவர் ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது Francois Mion  அவர் வாழும் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த புதுபிக்கும் பணியின்போது வேலை ஆட்கள் வீட்டின் செங்கல்களுக்கு இடையிலிருந்து ஒரு உலக பெட்டியை எடுத்துள்ளனர். அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

இறுதிச் சடங்கில்… கைவரிசையை காட்டிய பெண்…. கைது செய்த போலீசார்….!!

இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவர்களின் உடைமைகளை திருடும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸில் இறுதிச் சடங்கில் இறந்தவரின் தோழி என்று கூறிக்கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அந்தப் பெண் சவப் பெட்டியின் அருகே சென்றவுடன் இறந்தவரின் கம்மல், மோதிரம், நெக்லஸ் போன்ற அணிகலன் காணாமல் போனதை அவரின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்தப் பெண் […]

Categories
உலக செய்திகள்

2 மில்லியன் ஊழியர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் நாட்டில் இனிமேல் 2 மில்லியன் ஊழியர்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் மக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த விதிமுறை நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் பணியில் இருப்பவர்கள், அதாவது பொது போக்குவரத்து, திரையரங்குகள், காப்பி ஷாப் போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இனிமேல் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாஸ் காண்பிக்க வேண்டும். மேலும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழையும்  காண்பிக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமா….? கோரிக்கை வைத்த பிரான்ஸ் அரசு…. ஆலோசனை நடத்தவுள்ள ஐ.நா.சபை….!!

ஆப்கானில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கவேண்டும் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் ஐ.நா.சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்க வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஐ.நா. சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இதனை தற்பொழுது ஈராக்கில் உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாக்தாத்தில் நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பொழுது தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு மண்டலத்தினால் தலீபான்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அந்த ரொட்டிகளை பயன்படுத்த வேண்டாம்..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் ரொட்டியில் கண்ணாடி துண்டுகள் இருப்பதாக கூறி அவற்றை பல்பொருள் அங்காடி ஒன்று திரும்ப பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள இன்டெர்மர்ச்சே எனும் பல்பொருள் அங்காடி ஒன்றில் வில்லை போடப்பட்ட ரொட்டி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் ரொட்டிகளில் கண்ணாடி துண்டுகள் இருக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் அந்த ரொட்டிகளை தூர எறிந்துவிடுங்கள், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடுமட்டுமில்லாமல் அந்த ரொட்டிகளை […]

Categories
உலக செய்திகள்

“ஆண்களால் பிரச்சனை ஏற்படலாம்!”.. பிரான்ஸ் பெண்களின் முடிவு.. ஆய்வில் வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டு பெண்கள், சூரியக்குளியல் எடுக்கும்போது மேலாடையின்றி இருப்பது, குறைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாடு முத்தம் மற்றும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பதில் பிரபலம் என்பது  அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதாவது, 1960-ஆம் காலகட்டத்தில் பெண்களுக்கான  உரிமையின் அடையாளமாக மேலாடை இல்லாமல் சூரிய குளியல் எடுப்பது தொடங்கியிருக்கிறது. அதன் பின்பு அதனை பாரம்பரியமாக, அந்நாட்டு பெண்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் இருந்த பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் தொடர்பு கொண்டவரா….? சந்தேகிக்கப்படும் ஆப்கானியர்…. தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அமைச்சர்….!!

ஆப்கானில் இருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தலீபான்களுடன் தொடர்பில் இருந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து மீட்டு வருகின்றனர். ஆனால் அவ்வாறு செயல்படும் உலகநாடுகளுக்கு புதிதாக ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது, தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறும் ஆப்கான் மக்களை காப்பாற்றும் நோக்கில் அதிபர் இமானுவேல் […]

Categories
உலக செய்திகள்

‘ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள்’…. விரைவில் அனுப்பப்படும் விமானங்கள்…. தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்….!!

ஆப்கானியர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை என்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ்  சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பாரிஸிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு நான்காவது மீட்பு விமானமானது கடந்த வெள்ளிகிழமை மாலை அன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 4 […]

Categories
உலக செய்திகள்

5 ஆண்டுகள் வரை கட்டாயமாக சிறை…. போலி ஆவணத்தை தயாரிக்கும் பிரான்ஸ் மக்கள்….!!

பிரான்சில் 140 முதல் 350 யூரோக்கள் வரை செலவிட்டு சிலர் கொரோனா குறித்த போலி சுகாதார ஆவணத்தை பெறுகிறார்கள். பிரான்சில் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களுக்கும், கொரோனா குறித்த பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவு வந்தவர்களுக்கும் அந்நாட்டின் அரசாங்கம் சுகாதார பாஸ் என்னும் ஆவணத்தை கொடுக்கிறது. மேலும் இந்த சுகாதார ஆவணம் இருந்தால்தான் ரயில்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையையும் பிரான்ஸ் அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார்!”.. பிரான்ஸ் அதிபர் உறுதி.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, ஐ.நா சபை, ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் மக்களை ஆதரிக்குமாறு அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,  ஆப்கானிஸ்தான் மக்களை ஆதரிக்க தயார் என்று ஐநாவிடம் பிரான்ஸ் அரசு உறுதியளிக்கிறது. இதனையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தங்கள் நாட்டிற்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

வெளியேறும் பிரான்ஸ் நாட்டினர்…. அனுப்பப்பட்ட போர் விமானங்கள்…. தகவல் வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர்….!!

ஆப்கானிஸ்தனில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

36-39℃ வரை உயரும் வெப்பநிலை… பிரபல நாட்டில் விடுக்கப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கை… வெளியான பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் ஆம்பர் எச்சரிக்கை ஐந்து பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு பிரான்சில் உள்ள Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Drome, Var, Ardeche உள்ளிட்ட பகுதிகளில் 36-39℃ வரை வெப்பநிலை எட்டும் எனவும், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள், சிறுபிள்ளைகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

“இலவச கொரோனா பரிசோதனை இனி கிடையாது!”.. பிரான்ஸ் அரசின் முடிவு.. வெளியான காரணம்..!!

பிரான்ஸ் அரசு, வரும் அக்டோபர் மாத இடைப்பகுதியில் கொரோனா பரிசோதனைகள்  இலவசமாக மேற்கொள்வதை நிறுத்த தீர்மானித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளர், Gabriel Attal இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதை தடுக்கவும், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது, மக்கள் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, தங்களுக்கு தொற்று இல்லாததால், தடுப்பூசி செலுத்த தேவையில்லை என கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது. எனவே […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவிக்கு இவர் தான் பொருந்துவார்!”.. போரிஸ் ஜான்சனை ஓரம் கட்டிய மக்கள்..!!

பிரிட்டன் மக்கள், போரிஸ் ஜான்சனனை விட பிரதமர் பதவியில் ரிஷி சுனக் தான் சிறந்து விளங்குவார் என்று கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், கொரோனா விதிமுறைகளை அகற்ற, அதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அனுப்பியிருந்த கடிதம், ஊடகங்களுக்கு தெரியவந்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. எனவே, அலுவலர்கள் பலர் இருக்கும் போது, ரிஷி சுனக்கை சுகாதார செயலாளராக பதவி இறக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இது இல்லாம போகாதீங்க…. வைரஸ் பாஸ் கட்டாயம்…. பிரான்ஸ் அரசின் அதிரடி திட்டம்….!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு “வைரஸ் பாஸ்” திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக “வைரஸ் பாஸ்” என்னும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த திட்டதின் படி பிரான்ஸ் நாட்டு மக்கள் கோவிட் -19  தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காட்டினால் மட்டுமே  நீண்ட […]

Categories
உலக செய்திகள்

‘நான் தான் கொலை செய்தேன்’…. பாதிரியார் படுகொலை வழக்கு…. கைதான ருவாண்டா அகதி….!!

கத்தோலிக்க பாதிரியாரை கொலை செய்த ருவாண்டா அகதி தாமாகவே முன்வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயதான கத்தோலிக்க பாதிரியார் Mortagne-sur-Sèvre- ஆவார். இவரை ருவாண்டா அகதியான  Emmanuel Abayisenga, என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அவரே கடந்த திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிரியாரின் உடலை மீட்டுள்ளனர்.   இந்த நிலையில் கடந்த 2020 […]

Categories
உலக செய்திகள்

இனி இது கொண்டு வருவதால்…. இந்த விதிமுறை கட்டாயமில்லை…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்….!!

பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்கள், திரையரங்குகள், போன்ற பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெரோன் உணவகங்கள்,  திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்புச் சான்றிதழ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாஸ்போர்ட் அவசியம்…. உணவக உரிமையாளர்கள் மறுப்பு…. விதிமுறைகளை அமல்படுத்திய பிரான்ஸ் அதிபர்….!!

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அம்பர் பிளஸ் பட்டியிலில் இருந்து பிரான்ஸ் நாடு நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் பிரித்தானியா பயணிகள் அனைவரும் பிரான்சுக்கு செல்லும் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இன்று முதல் கொரோனா பாஸ்போர்ட் விதிமுறைகளை புதிதாக அமல்படுத்தியுள்ளார். இதன் படி பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர், உணவருந்த செல்வோர் மற்றும் வேறு பகுதிகளுக்குச் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக காரை ஓட்டி வந்த நபர்…. விசாரணையில் சிக்கிய பெட்டி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பிரான்சின் கார் ஓட்டிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் பாரிஸ் Charles-de-Gaulle பகுதி சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே இரவு 8 மணி அளவில் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு, செல்போனிலும் பேசிக்கொண்டு வந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை  மேற்கொண்டபோது சந்தேகப்படும் படியாக பதில் கூறியதை தொடர்ந்து காரை சோதனை செய்தனர். இதனிடையே சோதனை மேற்கொண்டதில்  நாட்டில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

“சுகாதார பாஸ் கட்டாயம்”, பிரான்ஸ் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு…. வேகமாக பரவி வரும் கொரோனாவின் 4 ஆவது அலை….!!

பிரான்சில் கொரோனா குறித்த “சுகாதார பாஸ்” இன்றி வெளியே செல்லும் பொதுமக்களுக்கு சுமார் 135 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்சில் தற்போது கொரோனாவின் 4 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடு ஒன்றை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது வருகிற 9 ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டுமெனில் சுகாதார பாஸ் […]

Categories
உலக செய்திகள்

இந்த பகுதிக்கு மட்டும் போகாதீங்க..! அடர்சிவப்பு பட்டியலில் உள்ள பிரபல நாடு… மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை..!!

ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு பிரான்சில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பல பகுதிகளையும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அடர்சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிரான்சில் உள்ள Midi-pyrenees, Languedoc-Roussillon, Provence-Alpes-Cotes d Azur உள்ளிட்ட பகுதிகள் அடர்சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளுக்கு செல்வதை மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராகும் பிரான்ஸ்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் கூறியுள்ளதாவது, வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். எனினும் அனைத்து […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியால் எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை…. நான் இந்த தடுப்பூசி தான் போட்டுக்கொண்டேன்…. அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் போட்டுக்கொண்ட தடுப்பூசி பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து உணர்த்தி தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் விளக்கம் அளித்து வருகிறார இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தான் எந்த தடுப்பூசி போட்டுக் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள்…. எச்சரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தெற்கே Occitanie நகரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்ற மாதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது ஜீன் மாதத்தை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் Occitanie நகரில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

இவங்க கட்டாயமாக போடவேண்டும்…. உத்தரவிட்ட பிரான்ஸ் அதிபர்…. வேலைநிறுத்தத்தில் மருத்துவத் துறையினர்….!!

பிரான்சில் மருத்துவத் துறையினர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பிற்காக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட பீட்டா வகை வைரஸானது பிரான்சில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 15 ஆம் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… புதிதாக உறுதி செய்யப்பட்ட தொற்று… சுகாதாரத்துறை பரபரப்பு தகவல்..!!

பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் பாதிப்பு எண்ணிக்கை 61,78,632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

என்ன…! பிரான்சில் கொரோனாவின் 4 ஆவது அலையா…? மேற்கத்திய தீவின் அதிரடி அறிவிப்பு…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

பிரான்ஸ் நாட்டின் மேற்கத்திய தீவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாடும் கொரோனாவின் 4 ஆவது அலையின் பிடியிலிருந்து விடுபட கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸின் மேற்கத்திய தீவான குவாடலூப் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 4 […]

Categories
உலக செய்திகள்

இரண்டு நாடுகளுக்கிடையேயான பயண கட்டுப்பாடுகள்… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானிய நாட்டிலிருந்து பிரான்சுக்கும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் செல்வதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பிரான்சுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்…. போராட்டத்தில் பொதுமக்கள்…. கைது செய்த போலீசார்….!!

ஹெல்த் பாஸ்போர்ட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பிரான்ஸ் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரான்சில் டெல்டா வகை வைரஸ் பரவலை தடுப்பதற்காக அந்நாட்டு அரசு ஹெல்த் பாஸ்போர்ட்  திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது வரும் 9ஆம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள், திரையரங்கம், நீச்சல் குளங்கள் அருங்காட்சியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா சான்றிதழ் அல்லது […]

Categories
உலக செய்திகள்

நாட்டை நோக்கி வருகிறது ஆபத்து…. யாரும் அங்கே போக வேண்டாம்…. எச்சரிக்கை விடுக்கும் அதிகாரிகள்….!!

தெற்கு பிரான்சை நோக்கி காட்டுத்தீ நெருங்குவதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கி கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வறண்ட வானிலை நிலவி வருவதோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரான்சிலும் தொடர்ந்து  பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காட்டுத்தீ பிரான்ஸ் நோக்கி வருவதால் காட்டுப் பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் தெற்கு பிரான்சிலிருக்கும், Var, […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் மக்கள் கடும் போராட்டம்… புதிய விதிகளுக்கு எதிர்ப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா அனுமதி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சில் விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கட்டாயம் கொரோனா அனுமதிச்சீட்டு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் சுமார் 3000 பாதுகாப்பு படை வீரர்கள் பாரிஸில் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் தண்ணீர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே ஆண்டில் இவ்ளோ பெண்கள் உயிரிழப்பா…? பின்னணியில் இருக்கும் கொரோனா…. தகவல் வெளியிட்ட உள்துறை அமைச்சர்….!!

பிரான்சில் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்து போடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வீட்டில் அடங்கிக் கிடக்கும் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வன்முறையினால் சுமார் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டிலும் கடந்தாண்டின் துவக்கத்திலிருந்தே கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அந்நாட்டில் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வீட்டிலேயே இருப்பதினால் குடும்பத்தில் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

“இவருக்கேவா!”.. சம்பளம் பத்தவில்லை.. புலம்பும் பிரபல நாட்டு பிரதமர்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு வழங்கப்படும் சம்பளம் 1,57,000 பவுண்டுகள்  போதவில்லை என்று புலம்புவதாக தெரியவந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்ற பின்பு தன் வருமானத்தில் அதிகமான தொகையை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் போரிஸ் ஜான்சனுக்கு முன்னணி பத்திரிக்கையில் வாரந்தோறும் ஒவ்வொரு கட்டுரைக்கு என்று வருடத்திற்கு 2,75,000 பவுண்டுகள் சம்பளமாக கிடைத்து வந்தது. ஆனால், பிரதமரான பின்பு, போரிஸ் ஜான்சன் அந்த சம்பளத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், […]

Categories

Tech |