Categories
உலக செய்திகள்

பிரான்சில் இரண்டாம் முறையாக… ஜனாதிபதியான மேக்ரான் மீது தக்காளி வீச்சு….!!!

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரான் மீது ஒரு நபர் தக்காளியை வீசியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் ஏற்கனவே அதிபராக இருந்த இமானுவேல் மேக்ரான், 58% வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாரிஸின் வடமேற்கு பகுதியில் இருக்கும் செர்ஜியில் இருக்கும் ஒரு உணவுச் சந்தையில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது கூட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி….!! மேக்ரோனுக்கு புதின் வாழ்த்துக்கள்….!!

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தீவிரமான மையக்கருத்து கொள்கையைக் கொண்ட இமானுவேல் மேக்ரோன் 58.55 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்நிலையில் இமானுவேல் மேக்ரோனுக்கு ரஷ்ய அதிபர் புதின் டெலிகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் […]

Categories
உலகசெய்திகள்

மறுபடியும் இவரா…? போலீஸ் மீது வெடிபொருட்கள் வீச்சு…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!

பிரான்சின் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் வெடிபொருட்களை வீசியுள்ளார்கள். பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் 58.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதற்கு உலக தலைவர தங்களது வாழ்த்துக்களை அதிபர் இம்மானுவேலுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறையாக…. ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான்…. உலகத்தலைவர்கள் வாழ்த்து…!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றியடைந்ததற்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் இமானுவேல் மேக்ரான் 58.8% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எனவே அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கிறார். இரண்டாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்சில் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் அதிபர் தேர்தல்”… 2-வது முறை வெற்றி வாகைசூடும் அதிபர்…. குவியும் பாராட்டு…..!!!!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 12வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களம் இறங்கினர். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இன்று இறுதி கட்ட தேர்தல்…. பிரான்ஸை ஆளப்போவது யார்….?

பிரான்ஸில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(24.04.2022) நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட மேக்ரான் அகதிகள் குடியேற்றத்தை மிக கடுமையாக எதிர்த்து வரும் லெபன் போன்ற இருவரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸை  ஆளப்போவது யார் என்ற கேள்வி அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு முக்கியத்துவம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்….!! நிறைவு பெற்றது பிரச்சாரம்….!!

பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் இமானுவேல் மேக்ரான் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கையுடன் செயல்படும் மரினே லீ பென் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும் மரினே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மைக்ரானுக்கும் மரினேவுகுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றால்… நான் பதவி விலகுவேன்… பிரதமர் அதிரடி…!!!

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வெற்றியடைந்தால் தான் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரோனிற்கு பதில், புதிய நபர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், நான் என் பதவியிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள இமானுவல் மேக்ரான், மரைன் லீ பென் ஆகிய இருவருக்கும் கிடைத்த வாக்கு […]

Categories
உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: அவர் வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது…. பிரான்ஸ் பிரதமர் ஓபன் டாக்…..!!!!!!

வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல்சுற்றில் இம்மானுவேல் மக்ரோன் 27.42 % வாக்குகளையும், மரைன் லு பென் 24.92 % வாக்குகளையும் பெற்று முதல் 2 இடங்களை பிடித்தனர். இதையடுத்து தீவிர இடதுசாரி தலைவரான Jean Luc Melenchon 22 % வாக்குகளை பெற்று […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்”…. மரீன் லு பென் உறுதி…..!!!!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என முக்கிய பெண் வேட்பாளரான லு பென் உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்சின் உயர்மட்ட பதவியை ஏற்பதற்கான 2ஆம் கட்டத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முக்கிய போட்டியாளரான மரீன் லு பென் (Marine Le Pen), இத்தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிரான்சிலுள்ள மக்ரோனுக்கு அதிக ஆதரவுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றபோது இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நெருங்கும் அதிபர் தேர்தல்…. அதிபர் வேட்பாளரிடம் முஸ்லீம் பெண் கேட்ட கேள்வி…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தலையில் அணியக்கூடிய ஸ்கார்ப் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் தங்களின் மதம் குறித்த ஒரு விஷயம் அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவதை  அவர்கள் விரும்பவில்லை. அந்நாட்டின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிராக களமிறங்கியுள்ள அதிபர் வேட்பாளரான மரைன் லீ பென், தான் அதிபரானால், பொது வெளிகளில் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்கவுள்ளதாகவும் தடையை […]

Categories
உலக செய்திகள்

மர்மங்கள் நிறைந்த 14ம் நூற்றாண்டின் கல் சவப்பெட்டி… ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்….!!!

பிரான்சில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டின் ஒரு கல் சவப்பெட்டியை திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் பேராலயத்தில் தீ விபத்து உண்டான பின் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பேராலயத்தின் அடிப்பகுதியிலிருந்து 14-ஆம் நூற்றாண்டின் கல் சவப்பெட்டியும், 19-ஆம் நூற்றாண்டின் வெப்பமூட்டும் அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், அந்த கல் சவப்பெட்டியானது, 14-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது தானா? அல்லது அதற்கும் […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைனில் களமிறங்கிய பிரான்ஸ் படைக்குழு…. வெளியான தகவல் ….!!!!!

பிரான்ஸ் பிரதிநிதிகள் உக்ரைன் வந்தடைந்ததை உக்ரைனுக்கான பிரான்ஸ் தூதர் Etienne de Poncins தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். கிவ்வைச் சுற்றி நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையில் உக்ரேனிய அதிகாரிகளுக்கு உதவ லிவிவ் வந்தள்ள பிரான்ஸ் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் gendarmes குழுவை வரவேற்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் gendarmes என்பது பிரான்சில் ஆயுதப்படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் பொலிஸ் படையாகும். இந்நிலையில் உக்ரைனுக்கு இதுபோன்ற உதவியளிக்கும் முதல் நாடு பிரான்ஸ் என குறிப்பிட்ட Etienne […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல்…. முதல் சுற்று முடிவில்… இமானுவேல் மேக்ரான் முன்னிலை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சில் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான் இரண்டாவது தடவையாக அதிபர் தேர்தலில் களமிறங்கினார். தேர்தலில் 12 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதன்படி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இமானுவேல் மேக்ரான் 28.50% வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது கட்ட தேர்தலுக்காக கடின உழைப்பு தேவை என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. புதுச்சேரி காரைக்காலில் வாக்குப்பதிவு தொடக்கம்…!!!!!!

பிரான்ஸ் நாட்டின் 15வது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அதிபர் இமானுவேல் மேக்ரன்  உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வசிக்கும் 4,564 பிரஞ்சு குடிமக்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாக்குச்சாவடி மையங்களில் அமைத்திருக்கிறது. மேலும் புதுச்சேரி பிரஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காரைக்காலில் உள்ள அலியான்ஸ் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் தங்களின் குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து […]

Categories
உலகசெய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு…. மீண்டும் வெற்றி பெறுவாரா மேக்ரான்…!!!!!

பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே  அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம்முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் புதிய அதிபரை […]

Categories
உலக செய்திகள்

மும்முரமாக நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

பிரான்சில் 11-வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். பகல் 8 -மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும். எனினும் மக்கள் நெருக்கடி அதிகம்கொண்ட Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice போன்ற பகுதிகளில் இரவு 8 மணிவரை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும். தலைநகர் பரிசில் நேற்று நண்பகல் வரை 15.34 […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. 12 வேட்பாளர்கள் போட்டி…. இன்று வாக்குப்பதிவு…!!!!!

பிரெஞ்சு அதிபர் பதவிக்காக யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் போன்ற 12 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி: மும்முரமாக நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு…. வெளியான தகவல்…..!!!!!

பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இப்பதவிக்கு 12 நபர்கள் போட்டியிடுகின்றனர். பிரெஞ்ச்குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க முடியும். புதுச்சேரியில் பிரெஞ்சு குடிஉரிமை பெற்றவர்கள்அதிகளவு வசித்து வருகின்றனர். இப்போது பிரெஞ்சு நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு குடிஉரிமை பெற்ற னைவரும் வாக்களிக்கவுள்ளனர். அதன்படி இவர்கள் வாக்களிக்க வசதியாக புதுச்சேரியில் இருஇடங்களிலும், காரைக்காலில் ஒரு இடத்திலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் தேர்தல் தொடங்கி உள்ள […]

Categories
உலக செய்திகள்

மக்களே!…. இந்த உணவை சாப்பிடாதீங்க…. உயிருக்கே ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரான்சில் ஈ.கோலை என்னும் கிருமிகள் நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான உறையவைக்கப்பட்ட பீட்ஸாக்களில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈ.கோலை கிருமி தொற்றால் கிட்டத்தட்ட 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வகை கிருமிகள் ஆயுள் முழுமைக்கும் பிரச்சனையை உருவாக்கக்கூடியதாகவும், மரணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. இதுவரை இரண்டு இளைஞர்கள் ஈ.கோலை கிருமி தொற்றிய பீட்ஸாக்களை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் Fraîch’Up frozen pizzas […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ஜனாதிபதி இவர்தான்?…. ஷாக்கான இமானுவேல் மேக்ரான்…. வெளியான கருத்துக் கணிப்பு முடிவு….!!!!

பிரான்சில் நாளை ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள கருத்து கணிப்பு ஒன்றின் முடிவுகள் அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இமானுவேல் மேக்ரான் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவதை விட உக்ரைன் விவகாரத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் அவருடைய போட்டியாளரான Marine Le Pen என்ற பெண்மணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 6ஆம் தேதி அன்று […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மேயரை சந்தித்த பிரான்ஸ் தூதர்….!! காரணம் என்ன தெரியுமா…??

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை பிரான்ஸ் நாட்டு தூதர் இமானுவேல் லெனின் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காகவும் நலத்திட்ட பணிகளுக்காகவும் பிரான்ஸ் தன்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார். முன்னதாக சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவதற்கு பிரான்ஸ் நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் அணிய கட்டாயமில்லை…. பிரபல நாட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பிரான்சில் பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ஆனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என   அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, பிரான்சில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கூட உணவகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் 4-ஆம் தவணை தடுப்பூசி…. பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் நான்காம் தவணை கொரோனா தடுப்பூசி இன்றிலிருந்து செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் அதிகமான நாடுகளில் கொரோனா தொற்றிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனினும் பல நாடுகளில் பூஸ்டர் தவணை செலுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகள், இரண்டாவது பூஸ்டர், அதாவது நான்காம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இஸ்ரேல் நாட்டில் நான்காம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பிரான்சில் இன்றிலிருந்து நான்காம் தவணை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவை” விட்டு எல்லாரும் வெளியேறுங்க…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு….!!

ரஷ்யாவின் மீது பிரான்ஸ் பொருளாதார தடையை விதித்ததோடு மட்டுமின்றி அந்நாட்டிலிருக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்ய படைகள் உக்ரேனின் தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவதற்காக தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் நிலை மேலும் மோசமடையும்…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட பிரான்ஸ் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக விளாடிமிர் புடினுடன் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தகவல் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-ஆம் நாளாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைனும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனுக்கு “பிரான்ஸ்” ஆதரவு…. தேசியக்கொடி நிறத்தில் ஒளிர்ந்த “ஈபிள் கோபுரம்”….!!

பிரான்ஸிலுள்ள உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கொடியின் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளிர்ந்துள்ளது. உக்ரேனில் ரஷ்யா தொடர்ந்து 3 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரஷ்யா தரை, வான், கடல் என மும்முனைகளிலிருந்தும் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மாலி நாட்டில் நடக்கும் உள்நாட்டு போர்… பிரான்ஸ் துருப்புகள் வாபஸ்… வெளியான அறிக்கை…!!!

பிரான்ஸ் அரசு மாலியிலிருந்து தங்கள் துருப்புகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருக்கிறது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அந்நாட்டில் மத போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த படை வீரர்கள் போரில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசு தங்கள் துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டிற்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு […]

Categories
உலக செய்திகள்

பற்றி எறிந்த மளிகை கடை…. உயிரிழந்த பிஞ்சு குழந்தைகள்…. விசாரணையில் போலீசார்….!!!

 மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் […]

Categories
உலக செய்திகள்

“திருட்டு பயலுக இவங்க”…. கொரோனா டெஸ்ட் எடுக்கும் போது…. இத திருடிட்டாங்கன்னா…. உசாரான பிரதமர்….!!

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்திக்கும் போது கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துள்ளார். உக்ரைனுக்கும்  ரஷ்யாவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் போர் பதற்றத்தைத் தணிக்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. மேலும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனா பரிசோதனை செய்ய ரஷ்ய அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து  ரஷ்யாவில் பிசிஆர் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்…. கொரோனா பரிசோதனை தேவையில்லை…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. தற்போது கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல்  குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் போதுமானது. மேலும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டாம் என்றும் தடுப்பூசி செலுத்திய […]

Categories
உலக செய்திகள்

எல்லைப்பகுதியில் நேட்டோ படைகள் குவிப்பு… கிழக்கு ஐரோப்பா தீவிர நடவடிக்கை…!!!

கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் நேட்டோ படைகளை பலப்படுத்த கூடுதலாக அமெரிக்கப்படைகள் ருமேனியாவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருக்கிறது. எனவே கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்பட்டுள்ள நேட்டோ படைகளை வலுப்படுத்த மேலும் அதிகமான அமெரிக்க படைகள் ருமேனியா நாட்டிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரான வசில் டன்கு கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவை தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து கூடுதலாக 3000 படை, ருமேனியா மற்றும் போலந்து நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் குடியுரிமை பெற்றால்?…. சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க நேரிடுமா?…. முக்கிய தகவல் இதோ….!!!!

சில நாடுகளில் நீங்கள் குடியுரிமை கோரும்போது சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது 5 ஆண்டுகள் வரை நீங்கள் பிரான்சில் வசித்திருந்தாலோ ( அல்லது ) பிரான்ஸ் நாட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ நான்கு வருடங்களில் குடியுரிமை கோரலாம். அதேபோல் இரட்டை குடியுரிமையை பிரான்ஸ் அனுமதிக்கிறது. இருப்பினும் நம்முடைய சொந்த நாடு இரட்டைக்குடியுரிமை அனுமதிக்குமா […]

Categories
உலக செய்திகள்

“இது சர்வாதிகாரம்!”… பாகுபாடான செயல்…. பிரான்ஸ் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்…!!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆதாரம் போன்ற கொரோனா தொடர்பான விதிமுறைகள், சர்வாதிகாரம் போன்றது மற்றும் மக்களை பாரபட்சமாக நடத்தும் செயல் என்று கூறி சுமார் இரண்டாயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதாவது பொது இடங்களில் மக்கள் செல்ல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் எனவும் அதை புரிந்து கொள்ளாமல் சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் […]

Categories
உலக செய்திகள்

1இல்ல… 2இல்ல… 20,000வழக்கு இரத்து… மகிழ்ச்சி களிப்பில் பிரான்ஸ் பிரதமர்…!!

பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது போடப்பட்ட இருபதாயிரம் வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன், கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் உள்ளிட்டோர் மீது பொதுமக்களால் வழக்கு தொடரப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவதால் இவர்களின் செயல்பாடு குறித்தும் வழக்கு தொடரப்பட்டு  இருந்தது. 2021 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட இந்த […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ…! தீ பிடிக்குது…. காப்பாத்துங்க…. காப்பாத்துங்க… பிரான்ஸ் நடுவானில் பரபரப்பு …!!

பிரான்ஸ்  நாட்டில்  நடுவானில் சென்று  கொண்டிருந்த  விமானம்  தீப்பிடித்து  விமானி  பத்திரமாக தரை இறக்கினர் .   ஜனவரி 21 ஆம் தேதி அன்று பாரிஸிலிருந்து பிரான்சில் பெர்பிஞன்   என்னும் இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது.   நடுவானில்   சென்று   கொண்டிருந்தபோது  திடீரென அதன் இஞ்சின்களில் ஒன்று வெடித்தது. இதனால் 2 மீட்டர் உயரத்திற்கு இறக்கையில் அடியில் தீப்பிடித்து எரிவதை கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தை  விமானி  தரை […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் அனுமதியின்றி…. மருத்துவர் செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை….!!!

பிரான்ஸில் ஒரு மருத்துவர் கையில் துப்பாக்கி குண்டுப்பட்ட பெண் ஒருவரின் எக்ஸ்ரேயை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக நோயாளியின் அனுமதியின்றி அவர் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் பாரீசில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் Emmanuel Masmejean என்ற மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பெண்ணின் x-ray-வை  இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டிருக்கிறார். இது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. A surgeon in Paris selling his X-ray […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! இனி “தடுப்பூசி பாஸ்” கட்டாயம்…. பிரபல நாடு திட்டவட்டம்…. அங்கீகரித்த அரசியலமைப்பு சபை….!!

பிரான்ஸில் உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை அந்நாட்டின் அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. பிரான்சில் வருகின்ற திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள கொரோனா தொடர்பான தடுப்பூசி பாஸ்ஸை அந்நாட்டின் அரசமைப்பு சபை அங்கீகரித்துள்ளது. அதன்படி உணவகங்கள் உட்பட பொது இடங்களுக்கு செல்லும் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்ஸை வைத்திருக்க […]

Categories
உலக செய்திகள்

அதிரடி: கைது செய்யப்பட்ட போலீஸ்…. காரணம் தெரியுமா..? பிரபல நாட்டை உலுக்கிய சம்பவம்….!!

பிரான்சில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி கைது செய்யபட்டுள்ளார். பிரான்ஸில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டினால் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைதொடர்ந்து பொது மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றத்திற்காக அந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை IGPN […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. மனைவி குழந்தைன்னு ஈவு இரக்கமில்லாம…. துடிக்க துடிக்க…. கணவர் செய்த கொடூரம்…. பிரான்ஸை அதிர வைத்த சம்பவம்….!!!!

பிரான்ஸில் துடிக்கத்துடிக்க தனது குடும்பத்தை வெட்டிக் கொன்ற தந்தையை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். பிரான்ஸில் பெண்ணொருவர் ரத்த காயங்களுடன் ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். மேலும் இதுதொடர்பான தகவலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகளை கண்ட நபரொருவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் வாகன விபத்தில் சிக்கியதையடுத்து காவல்துறை […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. தடுப்பூசியை எதிர்த்து போராடியவர்…. இறுதியில் நேர்ந்த பரிதாபம்….!!!

பிரான்சில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொண்டவர் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவரான Jose Evrard  கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளாமல் இருந்தார். மேலும் கொரோனா  விதிமுறைகள், சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களுக்கு இணையதளங்களில் ஆதரவு கொடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது Jose Evrard கொரோனா பாதித்து உயிரிழந்திருக்கிறார். இவரின் உயிரிழப்பு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! இதோ.. வந்துட்டு “கொரோனாவின்” அடுத்த மாறுபாடு… பொதுமக்களை அதிகம் பாதிக்குமா…? வெளியான பரபரப்பு தகவல்….!!

கொரோனாவின் புதிய மாறுபாடான பி.1.640 என்ற வைரஸை பிரான்ஸ் நாட்டிலுள்ள தொற்று நிறுவனத்தின் கல்வியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். பிரான்சில் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை அந்நாட்டிலுள்ள ஐ.எச்.யு தொற்று நிறுவனத்தின் கல்வியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த உருமாற்றமடைந்த கொரோனா வைரஸை பி.1.640 என்றும், ஐ.எம்.யூ மாறுபாடு என்றும் அடையாளம் கண்டுள்ளார்கள். மேலும் இதனை உலக சுகாதார அமைப்பு பல ஆலோசனைகளுக்கு பிறகு கண்காணிப்புக்கு கீழான வைரஸ் என்று அடையாளம் கண்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் அதிக பரவலை ஏற்படுத்தக் கூடியது […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…! Cookies களை திருடும் இணையதளம்…. பிரபல நாட்டின் அதிரடி உத்தரவு…!!

பயனாளர்களின் குக்கீஸ்களை அனுமதியின்றி பயன்படுத்திய குற்றத்திற்காக பிரான்ஸ் நாடு ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. பிரான்சில் பிரபல இணையதள நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனம் பயனாளர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் இணையதளத்தின் செயல்பாடுகளை சேமிக்கும் முறையான குக்கீஸ்களை அனுமதியின்றி விளம்பரத்திற்காக பயன்படுத்தியுள்ளது. ஆகையினால் பிரான்ஸ் அரசாங்கம் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு மொத்தமாக 210 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. மேலும் 3 மாதத்திற்குள் அனுமதியின்றி எடுத்த பயனாளர்களின் குக்கீஸ்களை மாற்றி அமைக்கவில்லையென்றால் தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்சில் அதிகரித்த கொரோனா!”….. ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு….!!

பிரான்சில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 334 நபர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து பாரிஸ் நகரத்தின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறியதாவது, “நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்து நடக்கும் போராட்டம் இன்னும் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பணிக்கு செல்ல வேண்டும்!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தன. எனவே மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோன விதிமுறைகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

“தரக்குறைவாக” பேசிய பிரதமர்…. ஷாக்கான பொதுமக்கள்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

பிரான்சின் அதிபரான இமானுவேல் மேக்ரான் அந்நாட்டிலுள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களை தரக்குறைவாக விமர்சித்ததையடுத்து அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை பிறப்பித்துள்ளார். பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 2,00,000 த்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் அந்நாட்டிலுள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதாவது கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத நபர்களை நாங்கள் சிறையில் அடைக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர்களை இழிவுபடுத்த போகிறேன் என்று பிரான்சின் ஜனாதிபதியான இமானுவேல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”…. இதல்லவோ டிகிரி….. எப்படி குடிக்கணும்னு கற்றுக்கொடுக்கும் படிப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரபலமான பல்கலைகழகம் ஒன்றில் மது அருந்துவது மற்றும் மகிழ்வாக வாழ்வது தொடர்பில் ஒரு பட்டப்படிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டப்படிப்பில், மாணவர்களுக்கு, எவ்வாறு மது அருந்த வேண்டும்? மது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அவற்றை எந்த அளவிற்கு அருந்த வேண்டும்? எந்த நேரத்தில் அருந்த வேண்டும்? மது அருந்திய பிறகு எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்? உண்ணும் உணவு எவ்வாறு இருக்கவேண்டும்? வாழ்வை எப்படி மகிழ்வுடன் வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பார்களாம். மேலும், […]

Categories
உலக செய்திகள்

அதிரடி உத்தரவு….! “தடுப்பூசி போடாதவர்களின்” கவனத்திற்கு…. காலக்கெடு கொடுத்த ஜனாதிபதி….!!

பிரான்சில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாதவர்கள் வருகின்ற 15ஆம் தேதியிலிருந்து உணவகம் உட்பட எந்த வித பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் அந்நாட்டிலுள்ள அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது வருகின்ற 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசியினை செலுத்தி கொள்ளாத எவரும் உணவகம் உட்பட எந்தவித பொது இடங்களுக்கோ ரயில் போக்குவரத்து […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. இனி காலேஜ் போனா குடிக்கலாம், சாப்பிடலாம், தூங்கலாம்…. அசரவைக்கும் பட்டப்படிப்பு….!!!!

உலகத்தில் பல்வேறு விதமான பட்டப்படிப்புகள் இருக்கிறது. கல்விப் பட்டம் என்பது பொதுவாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியில் படிப்பை வெற்றிகரமாக முடித்த பின் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு தகுதி ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுவாக பல்வேறு நிலைகளில் பட்டங்களை வழங்குகின்றன. இந்நிலையில் யாரும் இதுவரை காணாத ஒரு பட்டப்படிப்பை பிரான்ஸில் உள்ள போ லில்லில் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது, உண்பது, குடிப்பது மற்றும் வாழ்க்கை குறித்து கற்பதற்காக ‘Drinking, Eating & Living’ என்ற முதுநிலை […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…. பரவல் எந்த நிலையில் இருக்கிறது….? வெளியான தகவல்….!!

பிரான்சில் புதியதாக உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பிரான்சில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், இந்த புதிய வைரஸ் 46 உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது. எனவே, இது அதிக பரவும் திறனை கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் Marseille என்னும் நகரத்தில், தற்போது வரை புதிதாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 12 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் முதல் நபராக ஆப்பிரிக்க நாட்டிற்கு சென்று வந்த நபர் தான் இருக்கிறார். கடந்த மாதம் 10ஆம் தேதியன்று […]

Categories

Tech |