Categories
உலக செய்திகள்

எங்கள் மக்களை சீண்டாதீங்க…! பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்… துருக்கி ஜனாதிபதி திடீர் உத்தரவு …!!

பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின்  பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

ரூ.26,124-க்கு ஆசிரியரை…. காட்டி கொடுத்த மாணவர்கள்…. இறுதியில் நடந்த சோகம் …!!

தீவிரவாத இளைஞனால் பள்ளி ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ஆசிரியரான சாமுவேல் 18 வயது நிரம்பிய அப்துல்லா என்பவரால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதி அப்துல்லாவுக்கு பள்ளியில் உள்ள மாணவர்கள் உதவியதும் அதற்கு 300 யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.26,124) கூலியாக பெற்றதும் தெரியவந்தது. தீவிரவாத இளைஞன் சிறுவர்களிடம் ஆசிரியரை சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதால் தான் சிறுவர்கள் அப்துல்லாவிடம் ஆசிரியரை காட்டிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆசிரியரின் […]

Categories
உலக செய்திகள்

வகுப்பில் இருந்த ஆசிரியர்… திடீரென வந்து… தலையை வெட்டிய மர்மநபர்… அலறிய மாணவர்கள்…!!

பிரான்ஸில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற பள்ளி அருகே வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த கொடூர சம்பவம் நேற்று மாலை 5 […]

Categories
உலக செய்திகள்

பூனைக்குட்டி என்று நினைத்து… புலிக்குட்டியை வாங்கி …கொஞ்சி விளையாடிய தம்பதி… இறுதியில் நடந்த விபரீதம்…!!!

பிரான்ஸ் நாட்டில் பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியினரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லே ஹார்வே என்ற நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் சவன்னா பூனை குட்டி வளர்ப்பதற்கு ஆசைப்பட்டு உள்ளனர். அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் விளம்பரம் மூலமாக 5 லட்சம் கொடுத்து பூனைக்குட்டி என்று நினைத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். அதன் பிறகு சில நாட்களில் கூட்டில் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பிரான்சை புரட்டிப்போடும் கொரோனா… 8 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் அதனைத் தொடர்ந்து பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டவருக்கு கொரோனா…!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 8 மாதங்களுக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுலா வீசாவில் விமானம் மூலம் வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வட மாநிலங்களில் தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து  தமிழகம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 26,896 பேர் பாதிப்பு…!!!

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26,896 பேருக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

ஆர்டர் செய்தது பூனைக்குட்டி…. வீட்டிற்கு வந்தது புலிக்குட்டி…. உண்மை தெரியாமல் விளையாடிய தம்பதி…!!

ஆன்லைனில் பூனைக்குட்டி ஆர்டர் செய்து புலிக்குட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் பூனைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இதனால் ஆப்பிரிக்கா நாட்டின் பிரபலமான சவானா வகையை சார்ந்த பூனைக்குட்டியை வளர்க்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். 6,000 யூரோக்கள் ஆன்லைனிலேயே செலுத்திய நிலையில் சவானா பூனைக்குட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனுடன் மகிழ்ச்சியுடன் விளையாடி நேரத்தை செலவிட தொடங்கினர் தம்பதியினர். இந்நிலையில் ஆன்லைனில் வாங்கப்பட்ட பூனையின் நடவடிக்கையில் நாளடைவில் மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

24 மணிநேரம் பெய்த மழை…. புரட்டி எடுக்கும் அலெக்ஸ் புயல்…. 8 பேர் மாயம்….!!

பிரான்சில் அலெக்ஸ் புயலில் சிக்கி 7 பேர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டினரை அலெக்ஸ் என்ற புயல் பாடாய்படுத்தி வருகிறது. அந்நாட்டின் நைஸ்  நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 8 பேர் மாயமாகி உள்ளனர். 24 மணி நேரமாக 450 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. இதேபோன்று 2015-ம் வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸில் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியரை பார்த்து பயந்த குழந்தைகள்… வேலையே விட்டு தூக்கிய நிர்வாகம்… ஏன் தெரியுமா?

மழலை குழந்தைகள் பயப்படுவதால் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை கற்பிப்பதில் இருந்து  விடுவித்து உள்ளது பிரான்ஸ் பாலிசோ பகுதியில் இருக்கும் பள்ளியில் சில்வைன் என்பவர் மழலை குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயங்கரமான கனவுகள் கண்டு தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் சில்வைன் என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த சில்வைனை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி […]

Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய கோடீஷ்வர குடும்பம்… மகன்கள் செய்த மோசமான செயல்…. நொந்து போன உறவினர்கள் …!!

வெளிநாட்டில் கோடிஸ்வராக இருக்கும் பெற்றோரின் மகன்கள் தாய் நாட்டில் போதைப் பழக்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர் பிரான்ஸில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிஸ்வர பெற்றோர் இலங்கையில் இருக்கும் தங்களது மகன்கள் இருவருக்கும்  ஆடம்பர வாழ்க்கை வாழ தொடர்ந்து பணம் அனுப்பி வந்தனர். இதனால் இரண்டு மகன்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன் அதனை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கொழும்பு காவல்துறையினரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் சிக்கியுள்ளனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களது பெற்றோர் […]

Categories
உலக செய்திகள்

 பிரான்சை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 10,561 பேர் பாதிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் மட்டும் 10,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,911 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஈயை கொல்ல முயன்ற முதியவர்… இறுதியில் பற்றி எரிந்த வீடு…!!!

பிரான்சில் இரவு உணவில் இடையூறு ஏற்படுத்திய ஈயை கொல்ல முயன்ற முதியவர் ஒருவர் தனது வீட்டை இழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் செனாட் என்ற கிராமத்தில் 82 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் இரவு உணவு சாப்பிடுவதற்கு அமர்ந்த போது அவரைச் சுற்றி ஒன்று வட்டாரமிட்டுள்ளது. அதனால் அதனை கொள்வதற்கு மின்சார பேட் ஒன்றை அவர் பயன்படுத்தியுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக அவரின் வீட்டு சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சென்ற மகள்… வீட்டிற்கு திரும்பிய போது… பெற்றோர் செய்த கொடுஞ்செயல்…!!

காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் கோபமடைந்து சித்திரவதை செய்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பெசன்கான் நகரத்தில் கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பதால் முஸ்லீம் பெண்ணின் தலையை மொட்டையடித்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜெனரல்ட் தர்மன் இச்செயலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு பெற்றோரும், உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதி […]

Categories
உலக செய்திகள்

விடுமுறை முடியும் தருணம்… “நாளைக்கு ஜாக்கிரதையாய் இருங்க” வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை…..!!

நாளை பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களுக்கு பிரான்ஸ் நாட்டு வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விடுமுறை முடிந்து திரும்புவோர் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நாளை வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது விடுமுறை முடியும் தருணம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் குதிரைகளை புதைத்த மர்ம நபர்கள்… காவல்துறையினர் வலைவீச்சு…!!!

பிரான்சில் உயிருடன் குதிரைகளை சிதைத்து, அவைகளின் உடல் பாகங்களை எடுத்துக்கொண்ட மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் குதிரைகள் மற்றும் கழுதைகள் மீது குறைந்தது 15 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன் லியோனுக்கு அருகிலுள்ள கிராமத்தில் மர்ம கும்பல் தாக்குதல் நடந்தது. திடீரென ஏற்பட்ட இந்த தாக்குதலில் அதிகாரிகள் எந்த நபர்களையும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால் இந்த தாக்குதல்கள் விவகாரமான சடங்கு அல்லது ஒன்லைன் சவாலில் ஒரு பகுதியாக […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 19 பேர் பலி…!!!

பிரான்சில் தீவிர வேகம் எடுத்திருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கும் கொரோனா பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பிரான்சும் இருக்கின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,429 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,924 பேர் மருத்துவமனைகளில் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களை விடுவிக்க வேண்டாம்… ஆப்கான் அரசிடம் கோரிக்கை விடுத்த பிரான்ஸ்…!!!

பிரான்ஸ் குடிமக்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தலிபான்களை விடுவிக்க கூடாது என்று ஆப்கான் அரசிடம் பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருக்கின்ற தலிபான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அமெரிக்க அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5000 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். அதனைப் போலவே ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள், அரசு பாதுகாப்பு படையினர் ஆயிரம் பேரை தலிபான்கள் அமைப்பு விடுதலை செய்ய வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் பரவிய வதந்தி… அதனால் நடந்த அசம்பாவிதம்…!!!

பிரான்ஸ் நகரம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக சினிமா விருதுகள் வழங்குவதற்கு புகழ்பெற்ற நகரமான cannes-இல் நள்ளிரவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் பயத்தில் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். அப்போது பலர் படுகாயம் அடைந்ததாக அவசர உதவி சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் அப்படி ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அந்த பகுதியில் நடைபெறவில்லை என்றும், யாரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இறப்பு விகிதம்… ஏழாவது இடத்தில் பிரான்ஸ்… மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்…

பிரான்ஸ் மக்கள் அனைவரும் தவறான பாதையில் செல்வதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொது மக்களை எச்சரித்துள்ள பிரதமர், நாடு கடந்த இரண்டு வாரங்களாக தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,397 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

35.1 மில்லியன் யூரோக்களுக்கு வீடு வாங்கிய கோடீஸ்வரர்… சுத்தம் செய்யும் போது கண்ட அதிர்ச்சி..!!

35.1 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய பிரம்மாண்ட வீட்டின் அருகே அழுகிய நிலையில் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிசில் பிரான்ஸ் பிரதமரின் வீட்டின் அருகே இருக்கும் கட்டிடம் ஒன்றை செல்வந்தர் ஒருவர் வாங்கி அதனை சுத்தம் செய்வதற்காக பணியாளர்களை அனுப்பியுள்ளார். கட்டிடத்தை சுத்தம் செய்வதற்கான பணி நடந்து கொண்டிருந்த சமயம் அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் காவல் துறையினருக்கு  உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து காவல் […]

Categories
உலக செய்திகள்

 பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபர்… ஜன்னலை உடைத்து வெளியேற்ற முடிவு…!!!

பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரான்சின் Perpignan நகரில் Alain என்ற 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். 300 கிலோ எடையுள்ள இவர் சென்ற ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது கட்டிலிலிருந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின் அவரால் எழுந்து மீண்டும் கட்டிலில் படுக்க முடியாததால் அவர் தரையிலேயே ஆறு மாதங்களாக படுத்து கொண்டிருக்கிறார். அவருக்கு வேண்டிய உதவிகளை அவரின் சகோதரர் ஒருவர் செய்து வருகிறார். இந்த […]

Categories
உலக செய்திகள்

2 மாத இடைவெளி…. மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா… சுகாதார துறை தகவல்…!!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட விவரங்களின்படி, அங்கு 24 மணி நேரத்தில் 1,695 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது, இந்த எண்ணிக்கையானது மே 30ம் தேதிக்குப் பிறகு பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஆகும். மே 30ம் தேதி அன்று பிரான்ஸ் நாட்டில் கிட்டத்தட்ட 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருந்தது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

காத்திருந்த இந்தியா…. ”வருகிறது ரஃபேல் போர் விமானம்”….. கெத்து காட்டும் ராணுவம் …!!

இந்தியாகொள்முதல் செய்துள்ள ரஃபேல் போர் விமானம் பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு  இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை பெற ஒப்பந்தமிட்டது. இதன்படி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், ஃபிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானங்களை முறைப்படி வாங்கிக்கொண்டார். இந்நிலையில், மே மாதம் வர இருந்த ரஃபேல் விமானங்களின் வருகை,கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. இதற்கிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அனைவருக்கும் இனி இலவசம்… பிரான்ஸ் நாட்டின் முக்கிய முடிவு…!!

கொரோனா தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் நிலையில் பிரான்ஸ் அரசு இலவச பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது. ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் தொற்று அதிகரிப்பதை கூர்ந்து கவனிப்பதால் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி கொரோனா நோய் தொற்றுகளை கண்டறியும் PCR நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக் கேற்றது போல் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அதிகமா பயன்படுத்துறாங்க…. இனி இதுதான் தண்டனை – பிரான்ஸ் அரசு அதிரடி

செப்டம்பர் முதல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் பிரான்சில் செயல்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும், குறிப்பாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கும் நேரடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வன்முறை பற்றிய கவலைகளுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் அமைதியற்ற நைஸ் நகர பயணத்தில் பிரதமர் ஜின் காஸ்டெக்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.   ரென்ஸ் மற்றும் மார்செல்லஸ் போன்ற நகரங்களின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அதிகரித்த கொரோனா பாதிப்பு…. இனி இது இலவசம்…. அரசின் அதிரடி முடிவு….!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றுக்கான பரிசோதனையை இலவசமாக செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு அதிக அளவு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்பு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செயல்படுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியான புள்ளிவிவரத்தின் கீழ் மொத்தம் 1,80,528 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி முடிவு… மத்திய அரசு நடவடிக்கை …!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கடந்த 17ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இரண்டு கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்கள் வந்து இறங்கும் விமான நிலையத்திலேயே தொற்றுக்கான முதல் பரிசோதனை நடத்தப்படும் என்றும், தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

வறுமையில் வாடும் 7 மில்லியன் மக்கள்… அபராதம் செலுத்தாமல் காப்பாற்ற…. அரசு செய்த உதவி…!!

பிரான்சில் வறுமையில் உள்ள 7 மில்லியன் மக்களுக்கு முகக்கவசங்களை அரசு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு முக்கிய விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் முதல் நடவடிக்கையாக, வருகின்ற வாரம் முதல் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அப்படி தவறினால் 135 யூரோ வரை அபராதம் செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணத்தால் மக்கள் அனைவரும் கடும் […]

Categories
உலக செய்திகள்

பூட்டப்பட்ட வீட்டில் தீ விபத்து… உள்ளே கதறிய குழந்தைகள்… மூன்று வயது தங்கையை காப்பாற்றிய அண்ணன்..!!

குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சு நாட்டின் grenoble  நகரில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில் பெற்றோர் விட்டு சாவியையும் போகும் பொழுது கொண்டு சென்றுள்ளார்கள். “எங்களிடம் சாவி இல்லை” என்று குழந்தைகள் சத்தமிட்டு அலறுவதை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்திருக்கிறார்கள். அப்போது அந்த சிறுவர்களில் மூத்தவன் ஆன 10 […]

Categories
உலக செய்திகள்

திடீர் தீ விபத்து… சேதங்களை கண்ட பழமை வாய்ந்த தேவாலயம்…!!

பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் மேற்கு பகுதியில் நானெட்ஸ் நகரில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின்ட் பவுல் என்ற பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று இருக்கின்றது. இத்தேவாலயம் பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னத்தில் ஒன்றாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. நேற்று அதிகாலை தேவாலயத்தினுள் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து தேவாலயம் முழுவதுமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 60-க்கும் மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ மறந்துட்டேன்… புன்னகையுடன் வந்த அமைச்சர்.. திடீரென பதறியது ஏன்?.. வைரலாகும் பரபர வீடியோ..!!

பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் முகத்தை மறந்துவிட்டு பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடும் காணொளி வெளியாகியுள்ளது சமீபத்தில் பிரான்ஸ் அமைச்சர் ஒருவர் பதறியடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் காணொளி ஒன்று வெளியானது. காணொளியில் அவரது பதற்றத்தை பார்க்கும் பொழுது அவர் நடித்தது போன்று இல்லை. பதற்றமும் பயமும் அவரது முகத்தில் படர்ந்து உள்ளது தெளிவாகவே தெரிந்தது. இவ்வாறு பதட்டம் அடையும் அளவிற்கு அவர் எதை மறைந்தார் என்பது பலருக்கும் எழுந்து கேள்வியாகவே இருந்தது. பாரிஸில் நடந்த Bastille Day கொண்டாட்டத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

உள்துறை அமைச்சர் இவரா?… பதவியை விட்டு தூக்குங்க… கொந்தளித்து மக்கள் போராட்டம்..!!

பலாத்கார வழக்கில் இருக்கும் குற்றவாளி உள்துறை அமைச்சராக பதவி ஏற்றத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர் பலாத்கார குற்றம்புரிந்து அதற்கான விசாரணையில் இருக்கும் டர்மனை உள்துறை அமைச்சராக பதவியில் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மத்திய பாரிஸில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் செய்தனர். திங்கள் கிழமை அரசாங்க மறுசீரமைப்பில் டர்மனுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக பட்ஜெட் அமைச்சராக டர்மன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் டர்மன் உடனடியாக ராஜினாமா செய்ய […]

Categories
உலக செய்திகள்

அதுக்கு பயன்படுத்துறாங்க… அதனால இந்த நாட்டில் சிரிப்பூட்டும் வாயுவுக்கு தடை?

சிரிப்பூட்டும் வாயுவான  நைட்ரஸ் ஆக்சைடை இளைஞர்கள் போதைக்கு பயன்படுத்துவதால் அதை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என நம்பப்படுகிறது பிரான்ஸில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு பலூன்களில் நிரப்பப்படுவதோடு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவதும் வழக்கம். ஆனால் அந்நாட்டில் இருக்கும் இளைஞர்கள் நைட்ரஸ் ஆக்சைடை போதைக்கு பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால் நைட்ரஸ் ஆக்சைடு வயது வராதவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் அந்த வாயு ஏராளமான பக்கவிளைவுகளை உடலில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் இழப்பு… 7,500 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த நிறுவனம்..!!

பிரபல பிரான்ஸ் நிறுவனம் 7500 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது கொரோனா தொற்றால் அதிக அளவில் தாக்கத்தை எதிர்கொண்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தங்கள் ஊழியர்கள் 7500 பெயரை பணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததோடு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளது. ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6500 பெயரையும் HOP பிரிவில் […]

Categories
உலக செய்திகள்

40 நொடிகளில் உயிர் தப்பிய 166 விமான பயணிகள்… நடந்து என்ன?… பதறவைக்கும் சம்பவம்..!!

40 வினாடிகளில் இளம் விமானியின் செயலால் நடக்க இருந்த பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியுள்ளது  பிரான்ஸில் இருக்கும் பெர்கெராக்  விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் தானியங்கி பாதுகாப்பு அமைப்பினால் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. சம்பவம் நடந்த அன்று வானம் அதிக அளவு மேகமூட்டத்துடன் தென்பட்டதால் விமானி குறிப்பிட்ட விமானத்தை மிகவும் தாழ்வாக செலுத்தியுள்ளார். 842 அடி மட்டுமே விமானத்திற்கும் தரைக்கும் இடையே இருந்த இடைவெளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் தாழ்வாகவே […]

Categories
உலக செய்திகள்

மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்கள்…. ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் இரங்கல்…!!

சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா-சீனா  எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு முன்னரே பிரான்சில் கொரோனா…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

சீனாவிற்கு முன்னதாகவே பிரான்சில் தோற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான்  சென்ற வருடம் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தோற்று தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இதுவரை கொரோனாவால்  36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரவியதாக கூறப்பட்டது ஆனால் சீன அரசு உலக சுகாதார அமைப்பிடம் டிசம்பர் 31-ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

செல்ல பிராணியை கொல்ல நினைக்கும் கொரோனா…!!

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்ற 106 வயது மூதாட்டி… நம்பிக்கையளிக்கும் செய்தி!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து 106 வயது பாட்டி மீண்டுள்ளது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில், ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக திகழ்கிறது. அங்கு 1, 67,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில், 24,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.. இந்நிலையில் அந்நாட்டில் ஓய்வு […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் செல்ல இருந்த லாரி… “கார் உதிரி பாகங்களுக்கு இடையே போதை பொருள்”.. டிரைவரை கைது செய்த போலீசார்…!!

கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய பல் மருத்துவர்கள்… காரணம் என்ன?

பிரான்சில் பல் மருத்துவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று நிர்வாணப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆங்காங்கே பெண், ஆண் பல் மருத்துவர்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி நிர்வாண போராட்டம் செய்தனர்.  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பிரான்சில் பல் மருத்துவர்கள் பலருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கிடையாது. ஏனெனில் இங்கு […]

Categories
உலக செய்திகள்

பகீர் தகவல்….!! ”தண்ணீரில் கொரோனா” பாரீசில் கண்டுபிடிப்பு ….!!

பாரிஸை சுற்றியுள்ள நதி மற்றும் கால்வாயில் உள்ள தண்ணீரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் இருக்கும் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சாலைகளை சுத்தம் செய்யவும் நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அலங்கார நீரூற்றிற்கும் இந்த தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நதி மற்றும் கால்வாயில் எடுக்கப்பட்ட இந்த தண்ணீரில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் […]

Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க… “எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள்”… போராடும் செவிலியர்கள்!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஐரோப்பிய நாடான பிரான்சும் ஓன்று. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் செவிலியர்கள் சிலர் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… 3 நாடுகளில் 1,795 பேர் மரணம்… கொலை நடுங்கச் செய்யும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்  இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 1,795 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.  சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 198 நாடுகளில் பரவி அச்சுறுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் சிக்கித் தவித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரசால் இதுவரையில் 5, 27,288 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 23,927 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். முதலில் வேகமாக பரவத் […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சையளிக்க சிரமம்… அதிவேக ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள்… வெளியான வீடியோ!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும்  இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து… ஒருவர் பலி… 5 பேருக்கு தீக்காயம்!

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடம் ஓன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானதோடு 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உயரமான கட்டிடம் ஒன்றில் 8 ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயிணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே ஒருவர் தீயில் சிக்கி உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 5 பேரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்… பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை  இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]

Categories

Tech |