Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி… போடலாமா..? வேண்டாமா…? விமர்சனம் கூறும் பிரான்ஸ் ஜனாதிபதி…!!

பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார். பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு  எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வெளியான தலைப்பு செய்தி…! ஆலோசிக்கும் ஜனாதிபதி… மக்களிடம் பேசுவாரா ?

பிரான்சில் மக்களின் மனநிலையை அறிந்து ஜனாதிபதி இம்மானுவேல் ஊரடங்கு பிறப்பிப்பார் என்று தெரியவந்துள்ளது. பிரான்சில் கொரோனா தாக்கம் அதிகரித்து இருப்பதால் மூன்றாவது பொது முடக்கத்தை அறிவிப்பது குறித்து ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அமைச்சர்களுடன் கலந்து பேசி முடிவு எடுத்த பின் மக்களிடம் உரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர்கள் கூறியிருப்பதாவது, கொரோனா பாதுகாப்பு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தற்போது மக்கள் முன் உரையாடும் திட்டம் எதுவும் இல்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

1நாளில் இத்தனை பேரா ? நிரம்பி வழியும் மருத்துவமனை… மூன்றாவது ஊரடங்கு தயார்…!

பிரான்சில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் வரிசையில் பிரான்ஸ் 6வது இடத்திலும் இறப்பு எண்ணிக்கையின் வரிசையில் 7வது இடத்திலும் உள்ளது. பிரான்சில் இதுவரை 3,079,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,106 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 22,086 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 417 பேரின் இறப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில் பிரான்சில் இதுவரை 1,092,958 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் இது […]

Categories
உலக செய்திகள்

தனியாக சிக்கிய வெளிநாட்டு சிறுவன்…! 10பேர் செய்த கொடூர செயல்… அதிரவைத்த வீடியோ ..!!

பிரான்சில் சிறுவன் ஒருவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 15 வயதுடைய  யூரி க்ருச்செனிக் என்ற சிறுவனை 10 இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கம்பி,கத்திபோன்றவற்றை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அச்சிறுவனின் மண்டை ஓடு உடைந்தது. மேலும் விலா எலும்பு, கைகள், கண்கள் என அனைத்து உறுப்புகளிலும் சிறுவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி செல்வாக்கு எப்படி? நாடு முழுவதும் வெளியான கருத்து கணிப்பு …!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி குறித்து மக்களின் பார்வை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கடுமையான விதிகளை விதித்து நாட்டை பாதுகாத்து வருகிறார். இந்நிலையில் அவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் 40% நன்மதிப்புகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் 38 சதவீத நன்மதிப்பைப் பெற்ற அவர் தற்போது இரண்டு புள்ளிகள் அதிக செல்வாக்கை பெற்றுள்ளார்.அதேபோன்று அந்நாட்டுப் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு உணவு வழங்க மாட்டேன்… டெலிவரி செய்யும் நபர் கூறியதால்… நேர்ந்த நிலை…!!

டெலிவரி செய்யும் நபர் ஒருவர் யூதர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.   கிழக்கு பிரான்சில் இருக்கும் நீதிமன்றத்தில் யூத-விரோத பாகுபாடுகளை முன்னெடுப்பதாக உணவு டெலிவரி டெலிவரி செய்யும் நபர் ஒருவருக்கு தண்டனை விதித்துள்ளது.  யூதர்களுக்கென்றே செயல்பட்டுவரும் சில உணவகங்கள் இந்த நபர் மீது புகார்களை அளித்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று, அல்ஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகு நாட்டை […]

Categories
உலக செய்திகள்

அகதிக்கு ஆஸ்துமா பிரச்சனை… நாடுகடத்த தடை… உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

அகதி ஒருவரை உள்ளூர் அதிகாரிகள் நாடுகடத்த உத்தரவிட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பங்களாதேஷிலிருந்து அகதி ஒருவர் துன்புறுத்தலிலிருந்து தப்பி கடந்த 2011-ம் வருடத்தில் பிரான்சிற்கு வந்துள்ளார். மேலும் அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் இருப்பதால் தற்காலிகமாக Toulous என்ற இடத்தில் வாழிட உரிமம் பெற்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2017 ஆம்  வருடத்தில் புலம்பெயரும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவர்கள், அந்த நபருக்கு  ஆஸ்துமா பிரச்சனைகள் இருப்பதால் பங்களாதேஷில் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபரின் மனைவிக்குமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்ஸ் அதிபரின் மனைவிக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  பிரான்ஸ் அதிபரான இம்மானுவேலின் மனைவியான Brigitte Macronக்கு  கடந்த டிசம்பர் இறுதியில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. அதன் பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று Brigitteக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் குறிப்பிட்ட 10 மாவட்டங்கள்… கொரோனாவின் ஆபத்து வலையாக… அரசு அறிவிப்பு…!!

பிரான்சில் இரவுநேர ஊரடங்கில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை   கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரிட்டனில் உருவான உருமாறிய கொரனோ வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இரவு நேரங்களில் 10 மாவட்டங்களுக்கு ஊரடங்கில்  மாற்றம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதாவது நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேரத்திற்கான ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

போலியான தடுப்பு மருந்துகள்… மக்களே உஷார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.  உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில்  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை […]

Categories
உலக செய்திகள்

செவிலியர்களை… ஜெனீவா திருடுகிறதா…? பிரான்ஸ் குற்றச்சாட்டு…!!

ஜெனீவா மருத்துவமனைகள் தங்கள் செவிலியர்களை திருடுவதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.  பிரபல பத்திரிக்கை ஒன்றில் “ஜெனிவா எங்கள் செவிலியர்களை திருடுகிறது” என்று தலைப்புச் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிரான்சில் கொரோனா மிகவும் தீவிரமடைந்து வருவதால்  மருத்துவமனை ஊழியர்களை நாங்கள் இழந்து வருகிறோம் என்று பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேட்டியளித்துள்ளார். பிரான்ஸிலுள்ள Haute-sevoie என்ற பகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினர் Martial Saddier கூறுகையில், ஜெனிவாவிலிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பல என்ற Haute-sevoie பகுதியில் உள்ள செவிலியர்களை அதிக […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு…. நண்பர்கள் ஒன்றுகூடிய விழா… நொடியில் நேர்ந்த துயரம்…!!

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் கூடிய பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸிலுள்ள Dordogne என்ற பகுதியில் இருக்கும் மன்பாசிலாக்கில் நீண்ட நாட்களுக்கு பின் முன்னாள் பள்ளி நண்பர்கள் இணைந்து பார்ட்டி ஒன்றை வித்தியாசமாக முறையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனால் நெட்பிலிக்ஸில் கடந்த 2013ஆம் வருடம் வெளியான Peaky blinders என்ற பிரபலமான தொடரில் வரும் கதாபாத்திரங்களை போல வேடமிட்டு வருமாறு பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். இதனையடுத்து நண்பர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தின் மாலையில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு… பலத்த கட்டுப்பாடுகள்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தற்போது வரை மீளமுடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி விட்டது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

அதிக சத்தத்துடன்…. பட்டாசு வெடித்ததால்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் …!!

இளைஞர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரம் Stras bourg. புகழ்பெற்ற இந்நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் Boof zeim. இக்கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் மோட்டார் பட்டாசு என்று ஒரு பட்டாசை வெடித்துள்ளார். அப்போது, அப்பட்டாசு அந்த இளைஞரின் அருகிலேயே அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்த பெண்…. கடும் விமர்சனங்களால்… எடுத்துள்ள முடிவு…!!

பெண் ஒருவர் ஈபிள் கோபுரத்தை திருமணம் செய்ததை தொடர்ந்து அதனுடனான தன் உறவை முறித்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.  உலகில் பல வித்தியாசமான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல திருமணங்கள் செய்பவர்கள், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள். மேலும் தற்போது உயிரற்ற பொருட்களையும் சிலர் திருமணம் செய்து வருகின்றனர். இவ்வாறு உயிரற்ற பொருட்களால் கவரப்படுவது objectum sexuality என்று கூறப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த Erika labrie என்ற பெண் பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்டுளார். […]

Categories
உலக செய்திகள்

மயானத்தில் ஏற்பட்ட மர்மம்…. கல்லறைகள் சேதம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

மயானம் ஒன்றில் உள்ள கல்லறைகளில் மர்மமான முறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Fontainebleau என்ற நகரில் உள்ள மயானம் ஒன்றில் இருக்கும் கல்லறைகளின் மீது சுவஸ்திக் சின்னம் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் யூத கல்லறைகள் மீது சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நகரின் மேயரான Frederic valletoux கூறியுள்ளதாவது 67 கல்லறைகளின் மீது வெள்ளை, பின்ங் மற்றும் சில்வர் போன்ற நிறங்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள்

“இறந்து 15 நாள்”… தாயின் சடலத்துடன் 11 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

வீட்டில் இறந்து 15 நாட்கள் ஆன தாயின் சடலத்துடன் 13 வயது சிறுவன் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகளே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது தாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், எங்களுக்கு உதவி செய்யுமாறும் அழைத்துள்ளான். பின்னர் சிறுவன் கூறிய முகவரிக்கு விரைந்து சென்ற உதவிக்குழுவினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனின் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது தப்பா…? சிறுமிக்கு நேர்ந்த துயரம்…. பெண்ணின் வெறிச்செயல்…!!

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்சில் உள்ள Limey என்ற பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து கூறிய சிறுமியை அந்த பெண் சிறிதும் இரக்கமின்றி கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். மேலும் இந்த சிறுமியுடன் சேர்ந்து நாலு வயது சிறுவனும் வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான், பிரான்சுக்கு பரவிய உருமாறிய கொரோனா… உலக நாடுகள் அச்சம்…!!!

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

15 நாட்கள் சடலத்துடன்…. வாழ்ந்த சிறுவன்…. கூறிய அதிர்ச்சி தகவல்….!!

சிறுவன் ஒருவன் பல நாட்களாக தன் தாயின் சடலத்துடன் வாழ்த்துவந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரான்ஸிலுள்ள பாதுகலே என்ற பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய சிறுவன் ஒருவன் அவசர உதவி குழுவை போன் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் அச்சிறுவன் தன் தாய்  பலமுறை எழுப்பியும் கட்டிலிலிருந்து எழவில்லை என்றும் தனக்கு பயமாக உள்ளதாகவும் உடனடியாக வருமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சிறுவன் கூறிய முகவரிக்கு சென்றுள்ள உதவிக்குழுவினர் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுவனின் […]

Categories
உலக செய்திகள்

சுரங்கம் தோண்டிய போது…. காத்திருந்த ஆச்சர்யம்…. பின் ஏற்பட்ட மகிழ்ச்சி…!!

சுரங்கம் தோண்டிய போது தங்கசுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.    பிரான்சில் உள்ள வேல்ஸ் என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் தோண்டுபவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும்  இந்த பகுதியில் 5 லட்சம் அவுன்ஸ் வரை தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை சுரங்கம் தோண்டுபவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து சுரங்கம் தோண்டும் அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது ஒரு அவுன்ஸ் தங்கம் 6400 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டால் கூட […]

Categories
உலக செய்திகள்

மனைவியை காப்பாற்றிய காவல்துறையினர்…. கணவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

நபர் ஒருவர்  3 காவல்துறையினரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.  பிரான்சில் உள்ள செயின்ட் ஜஸ்ட் என்ற பகுதிக்கு அருகே உள்ள puy-de-dome என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு ராணுவ காவல் அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டின் கூரையின் மேல் அப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இதனால் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்க சென்றுள்ளனர். அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல்…. முன்னிலை வகித்த மாவட்டம்…. அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது ….!!

பிரான்சில் போதை பொருள்கள் கடத்துதலில் முன்னிலை வகித்த மாவட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜேர்மனின் கூறியுள்ளதாவது, “நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தற்போது வரை சுமார் 3952 போதை பொருள் விற்பனை செய்த இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள், அத்தனை போதைப் பொருள் […]

Categories
உலக செய்திகள்

அழகிப் போட்டியில் இரண்டாம் இடம்…. கிழித்தெறிந்த விமர்சனங்கள்…. அதிர்ந்துபோன தலைவர்கள்….!!

அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் இஸ்ரேல் வம்சாவளியினர் என்று கூறியதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள புரோவின்ஸ் என்ற பகுதியில் அழகிப்போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் இடம் பிடித்தவர் April beneyoum (21). இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், நான்  இஸ்ரேலை சேர்ந்த வம்சாவளியினர் என்று கூறிவிட்டார். இதனால் அவருக்கு எதிரான விமர்சனங்கள் ட்விட்டரில் பரவ தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த தகவலை கேட்ட பிரான்சின் அரசியல்வாதிகளும் அதிர்ந்துள்ளனர். இந்த விமர்சனங்கள் கடுமையானவை […]

Categories
உலக செய்திகள்

எல்லைகளை மூடிட்டாங்க…. உணவுப்பொருட்கள் கிடைக்காது…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!

பிரான்ஸ், பிரிட்டனுடன் உள்ள எல்லைகளை மூடியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.   லண்டனின் பல இடங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரிட்டனின் பல பகுதிகளில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கும் கொரோனா நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவில் பிரிட்டன் உடனான தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டது. இதனால் பண்டிகை நாட்களில் பிரிட்டனிற்கு கொண்டுவரப்படும் உணவு பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் …. தனிமையில் பிரான்ஸ் ஜனாதிபதி …. வெளியிட்ட வீடியோ….!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தனது கொரோனா பாதிப்பை பற்றிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ நோய் பாதிப்பால்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் கொரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து எல்லீஸ் அரண்மனையில் இருந்த அவர் வெப்சைனர் என்ற பகுதியில் உள்ள பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லம் ஒன்றில் தனிமையில் இருந்த படி பணியாற்றி வந்துள்ளார். pic.twitter.com/MrfTQXpRBW — Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020 இதனைத்தொடர்ந்து மேக்ரோனை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால்…தனிமைபடுத்தப்பட்ட…பிரான்ஸ் ஜனாதிபதி…..!!

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனோ பாதிப்பால்                      தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.  உலகத் தலைவர்கள் பலருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோன்னிற்கும்  தற்போது கொரோனோ  பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது,  “”தற்போது வெளியிடப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் இதன்படி, ஜனாதிபதி மேக்ரான்   […]

Categories
உலக செய்திகள்

பெண்களை ஊக்குவிக்க நினைத்தோம்…. இது தான் நாட்டை பின்தங்க செய்கிறது…குற்றம் சாற்றிய மேயர்…!!

பெண்களுக்கு பணியில் உயர்பதவி அதிகம் கொடுக்கப்பட்டதால் பாரிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   பிரான்சில் உள்ள பாரிஸ்  நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகமாக உயர் பதவி வகிக்கின்றனர்.   இது பாலின சமநிலையை பராமரிப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுகிறது என்று பாரிஸ் சேவை அமைச்சகம் கூறியுள்ளது.  ஒருபால் இனத்தவரை உயர் பதவிக்கு 60% அதிகம் நியமிக்க கூடாது என்ற சட்டம் 2013 இயற்றப்பட்டது. 2018 ஆம் வருடம் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

இது பண்ண போறிங்களா….? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க…. மருத்துவ கவுன்சில் அறிவுரை….!!

பிரான்சில் பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா வைரஸால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் மருத்துவ கவுன்சில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறித்தியதாவது:- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அவரவர் குடும்பங்களை தாமாகவே தனிமைப்படுத்த விரும்புவர்கள் அவர்களது குழந்தைகளை வியாழன் வெள்ளி கிழமைகளில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை வீட்டிலேயே தங்க வைக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசால் எளிதில் பாதிப்படையக் கூடிய வயதானவர்களை வீட்டிற்கு அழைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பும்  குடும்பங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தங்களை […]

Categories
உலக செய்திகள்

“பண்டிகை வருது” ஹோட்டல திறக்க விடுங்கள்….போராட்டத்தில் இறங்கிய உரிமையாளர்கள்…!!

கொரோனா பரவல் காரணமாக உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரான்ஸின் தலைநகரான பாரிசில் கொரோனா  அதிகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக  உணவகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உணவகங்களை திறக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை.  இதனால் உணவக உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டமானது பிளேஸ் டெஸ் இன்வேலிடேஸ்  என்ற பகுதியில் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“அப்படி போடு” இந்த நாட்டு மக்களுக்கும்…. கொரோனா தடுப்பூசி இலவசம்…. பிரதமர் அறிவிப்பு …!!

நாட்டு மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்குமே  கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

ஏலத்திற்கு விடப்படும்…. ஈபிள் டவரின் படிக்கட்டு…. விலை எவ்வளவு தெரியுமா…??

ஈபிள் டவரின் படிக்கட்டு ஒன்று நாளை ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ், உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கோவில் கோபுரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது .கடந்த 1889ம் வருடம் இந்த கோபுரம் அமைக்கப்பட்ட போது படிக்கட்டு ஒன்று விற்பனைக்கு வந்தது. இதையடுத்து இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு செல்லக் கூடிய படிக்கட்டுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக 1983ம் வருடம் மின்சார […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாததால்…. கறுப்பினத்தவரை தாக்கிய போலீசார்…. வெளியான வீடியோ…!!

மாஸ்க் அணியாமல் வந்த கறுப்பினத்த நபரை காவல்துறையினர் தாக்கியுள்ளதால் கடும் கண்டனம் எழும்பியுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த Michel Zecler என்ற இசையமைப்பாளர் முக கவசம் அணியாமல் சென்றதற்காக காவல்துறையினர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தாக்கும்போது காவல்துறையினர் இன ரீதியாக விமர்சனம் செய்ததாகவும் Michel Zecler புகார் அளித்துள்ளார். முதலில் அவர் கைது செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

காரின் பின்னால் ஒளிந்திருந்த நபர்…. நீட்டிய பயண அனுமதி பத்திரம்…. இதுவா காரணம்..? அதிர்ந்த போலீசார்…!!

நபர் ஒருவர் தனது பயணத்திற்கான அனுமதி பத்திரத்தில் எழுதியிருந்த காரணத்தை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரான்சில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவை மற்றும்  வேலை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால்  அதற்கு உரிய சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டும் தான் வெளியே வரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று Lanion நகரில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கார் ஒன்றின் […]

Categories
உலக செய்திகள்

நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்…. நான் தான் எல்லாம் செய்தேன்…. ஒப்புக்கொண்ட கணவன்…!!

மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரே பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் கணவர் ஒருவர் அளிக்கப்பட்டிருந்த புகாரில் Jonathan Daval(29) என்பவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் Alexia ஜாகிங் சென்ற தன் மனைவி வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

13 வயது இரட்டை குழந்தைகள்….. கொடூரமாக கொன்ற தாய்…. உறவினர்களிடம் சொன்ன விஷயம்…. குழம்பி நிற்கும் போலீசார்….!!

தாய் ஒருவர் தன் இரட்டைக்குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சோம் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தன்னுடைய 13 வயதுள்ள இரட்டை குழந்தைகளை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் குழந்தைகளை கொலை செய்த அந்த பெண் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான அந்தத் தாய் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். எனவே […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாட்டை மீறக்கூடாது…. குவிக்கப்பட்டுள்ள 1,00,000 போலீசார்…. பிரான்ஸ் அதிரடி…!!

நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மேற்கொள்வதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gerard Darmanin கூறியுள்ளார். தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளதால் 12 லட்சம் பேர் இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டை மீறியதற்காக 1,56,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு பிரான்சில் கிடைத்த அங்கீகாரம்… பெருமிதம் அடைந்த துணை முதல்வர்…!!

பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்க அங்கீகாரம் கிடைத்துள்ளதால் தமிழக முதலமைச்சர் பெருமிதம் அடைவதாக கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வோவாராயல் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் இரண்டும் இணைந்து  நடத்திய “முத்தமிழ் விழா 2020” விழாவுக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனரான அன்புச்செழியன் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு காணொலிக் காட்சி மூலமாக பேசியுள்ளார். அதில், “தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல, அது […]

Categories
உலக செய்திகள்

“இரண்டாம் உலக போர்” கௌரவிக்கப்பட்ட வீரர்கள்…. பொறிக்கப்பட்ட 6 வயது சிறுவனின் பெயர்…!!

இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஆறு வயது சிறுவனும் கௌரவிக்கப்பட்டுள்ளார். குயின்குயின் என்று அழைக்கப்படும் மார்சல் எனும் ஆறு வயது சிறுவன் பெயர் Aixe-sur-Vienne என்னும் போர் நினைவிடத்தில் நேற்று பொறிக்கப்பட்டது. பிரான்சில் இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம் போர்தளபதியின் மகனான மார்ஷல் அதிக நேரத்தை போர் வீரர்களுடன் செலவிட்டதால் அவர்களது அனைத்து சங்கேத வார்த்தைகளையும் கற்றுக்கொண்ட மார்ஷல் முக்கியமான செய்திகளை தனது சட்டைக்குள் மறைத்து படை வீரர்களிடம் கொடுப்பதை வழக்கமாக […]

Categories
உலக செய்திகள்

சர்ச்சைக்குரிய கன்னித்தன்மை சான்றிதழ்… தடை விதிக்க பிரான்ஸ் முடிவு…. உருவாகும் எதிர்ப்பு…!!

திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெரும் நடைமுறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி தடை விதித்துள்ளார். பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் பேசிய மேக்ரான், ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். பல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனையை நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தனிமனித மீறல் என்றும் இவ்வாறு சோதனை செய்வதால் அப்பெண்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

பூட்டியே கிடந்த வீடு….! உடைத்து போன போலிஸுக்கு அதிர்ச்சி… அடுத்தடுத்து சடலங்கள் …!!

பூட்டியிருந்த வீட்டை உடைத்து பார்த்த போது மூன்று பேர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் லென்ஸ் நகர் பகுதியிலுள்ள ஒரு வீடு சில நாட்களாகவே திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கபடவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
உலக செய்திகள்

வேறு எந்த நாட்டிலும் இப்படி இல்லை… பிரான்ஸ் நாட்டில் புதிய உச்சம்… ஆடிப்போன நாடுகள்…!!!

பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு உச்சகட்ட அளவில் உள்ளது. அவ்வகையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா  வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 60,486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஆசிரியர் கொலை… 17 வயது இளம்பெண் உட்பட 3 பேர் கைது… கொந்தளித்த பிரான்ஸ்…!!

பிரான்ஸில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது இளம்பெண் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வரலாற்று ஆசிரியரான சாமுவேல் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலி சித்திரங்களை காட்டியதால் உருவான பிரச்சினையால் கோபமடைந்த செசான்ய பயங்கரவாதியான அப்துல்லா அன்சோரவ்(18)  என்பவரால் கொல்லப்பட்டார். இதனால் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இஸ்லாமிய பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி மேற்கொண்டார் . இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

இப்படியா சட்டம் போடுவீங்க..? ”ரூ. 65,45,625 அபராதம்”…. 5 வருடம் சிறை…. சர்சையில் சிக்கிய பிரான்ஸ்….!!

சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆண் மருத்துவரை பெண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும், பெண் மருத்துவரை ஆண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும் கூற இயலாது. அவ்வாறு அவர்கள் கூறினால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் யூரோக்களை இந்திய மதிப்பில் ரூ. 65,45,625 அபராதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர். anti-discrimination law  என கூறப்படும் இந்த சட்டத்தின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டை விமர்சிக்கிறார்கள்…. உள்ளே வரக்கூடாது…. தடை விதிங்க…. டுவிட் பதிவு.!!!

பிரெஞ்சு அரசியல்வாதி ஒருவர் மக்கள் பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ்க்கு இடம்பெயர்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி, முகமது நபியின் கார்ட்டூன்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து நைசிலில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் Avigon ல் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஒருவர் வகுப்பில் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதால் அவரை தீவிரவாதி ஒருவர் கொன்று விட்டார். இந்நிலையில் அவரது இறுதிச்சடங்கில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இன்னும் இந்த கார்ட்டூன் கலாச்சாரங்கள் தொடரும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த பயங்கரம்…. பாதிரியார் மீது துப்பாக்கி சூடு…. அமைச்சார் சொன்னது உண்மையாகுதா….?

தேவாலயத்தை மூடிக்கொண்டு இருந்த பாதிரியார் மர்ம நபரால் சுடப்பட்டது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது பிரான்சில் உள்ள Lyon பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்தை பாதிரியார் ஒருவர் மூடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்து பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார். இதனால் வயிற்றில் காயமடைந்த பாதிரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். காவல் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வைத்திருந்தது வேட்டையாடும் துப்பாக்கி என்றும் அந்த நபர் தனியாக வந்ததும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை சந்தித்த பாரிஸ்…!!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில் முன்னதாக மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால்  வாகன நெரிசலால் பிரான்சிஸ் நகரம் ஸ்தம்பித்தது. பிரான்சில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாவது அலையடிக்க தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு  அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று அங்குள்ள மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் தலைநகர் பாரிசில் நேற்று வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை […]

Categories
உலக செய்திகள்

“அதிகாரிகளின் மெத்தனம்” ஊடுருவிய தீவிரவாதி… பழியில் இருந்து தப்பிக்க முயலும் அரசு…!!!

கிறிஸ்தவ ஆலயத்திற்குள் தீவிரவாதி நுழைந்து தாக்குதல் நடத்தியததற்கு அதிகாரிகளின் மெத்தனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் Brahim Aouissaoui (21). இவர் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இத்தாலிக்கு வந்தபோது அவரை கைது செய்து ஐரோப்பாவிலிருந்து நாடு கடத்தி இருக்கவேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் அவரை விடுத்துள்ளார்கள். இது அதிகாரிகளின் மிகப்பெரிய தவறாகும். அதோடு அவருக்கு கொரோனாவும் இருந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் பிரான்சில் நுழைய அனுமதிக்கப்பட்டதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய அமைப்புகள்” நாட்டை விட்டு விரட்டணும்…. அரசியல் தலைவரின் கருத்து…!!

இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு நாட்டை விட்டு விரட்டி அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டு அரசியல் தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் கூறுகையில், “இஸ்லாமியக் குழுக்கள் அனைத்தையும் பிரான்சிலிருந்து விரட்டி விட வேண்டும். முக்கியமாக பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இஸ்லாமிய சங்கம் UOIF அமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரி…. பல தாக்குதல்கள் நடக்கும்…. அமைச்சரின் கருத்தால் பதட்டம் …!!!

நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் நைஸில்லில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுவிட்டு மேலும் இரண்டு பேரையும் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்துறை அமைச்சரரான ஜெரால்ட் டர்மனின், “நாம் நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள எதிரிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் பிரான்ஸ் […]

Categories

Tech |