Categories
உலக செய்திகள்

இங்க நெலம மோசமா இருக்கு…தீவிர கண்காணிப்பு வேணும்…குவிக்கப்பட்ட போலீசார்..ஆளுநரின் அதிரடி உத்தரவு…!

பிரான்சில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களைச் தீவிரமாக கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸில் தொற்று அதிகமாக உள்ள 20 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த 20 மாவட்டங்களை கண்காணிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தேசிய ஊரடங்கு தவிர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

வாயடைத்து நின்ற போலீசார்… முதியவர் சொன்ன பதில்…கோபத்தால் கடும் நடவடிக்கை…!

பிரான்சில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த முதியவர் அளித்த பதிலால் போலீசார் வாயடைத்து நின்றனர். பிரான்சில் 88 வயது முதியவர் ஒருவர் மணிக்கு 191 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார். வேகமாகச் சென்ற அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அந்த முதியவரிடம் எதற்காக இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு முதியவர் அளித்த பதில் போலீசார் வாயடைத்து நின்றனர். ஏனென்றால், அவர் தான் கொரோனா தடுப்பூசி போட செல்வதாகவும், அதற்கு […]

Categories
உலக செய்திகள்

“ஷாக்” ஆன பொதுமக்கள்… எரிவாயு கட்டணம் திடீர் உயர்வு… அதிரடி அறிவிப்பு…!

பிரான்சில் எரிவாயு கட்டணம் அதிகரிக்க உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரான்ஸில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியுடன் உள்ளனர். இருப்பினும் அவர்களது அன்றாட வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் எரிவாயு கட்டணம் விலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு 1.5 சதவீதமும்,சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு 3.4 சதவீதமும், சமையல், வெந்நீர் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே ரெடியா இருந்துக்கோங்க….!” 3 வாரங்கள் முழு பொதுமுடக்கம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

பாரிசில் மூன்று வாரங்கள் முழு பொது முடக்கம் அமல்படுத்தப் போவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது 6 மணி வரை இருக்கும் ஊரடங்கால் மோசமான விளைவுகள் மட்டுமே ஏற்படுகிறது என்று மேயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆகையால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பாரிஸ் மேயரின் உதவியாளரான இம்மானுவேல் கிரேகோயர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் பாரிஸ் […]

Categories
உலக செய்திகள்

இனி கொரோனா பரிசோதனையை…” செல்போன் மூலமே பண்ணலாம்”… 90% துல்லியமான முடிவு…!!

மீண்டும் உருவெடுக்கும் கொரோனாவால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் செல்போன் மூலம் கொரோனா  பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகின்ற நிலையில் இன்று தோற்று பரவிய ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் ஆகப்போகிறது. இதன் வீரியம் குறைந்த பாடில்லை. இந்த சமயத்தில் பாதிப்புக்கு பல மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படும் முறையும் அதிகரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 16 கோடியை கடந்துள்ளது. ஒரு […]

Categories
உலக செய்திகள்

“தீவிர கண்காணிப்பு”… மேலும் 2 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள்… பிரதமர் முக்கிய அறிவிப்பு …!

பிரான்சில் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்சில் குறிப்பிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஜென் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று அதிகம் கொண்ட 20 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இந்த மாவட்டங்களில் முழு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

நிலைமை ரொம்ப மோசமாயிட்டு… ” பிரான்சில் முழு ஊரடங்கு அமல்படுத்த போறோம்”- சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!

பிரான்சில்  குறிப்பிட்ட சில இடங்களில் வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் Olivier Veran அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரான்சில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பிரான்ஸ் அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அங்குள்ள நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் Olivier Veran,  Dunkerque நகரில்  இந்த வாரதின்  இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

“எங்க நாட்டுக்கு வரணும்னா இனிமேல் இது அவசியமில்லை”… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனிலிருந்து பிரான்சிற்கு வரும் ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் நாளுக்குநாள் சில முக்கிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மற்றொரு நாட்டிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்யும் போது கொரோனா பரிசோதனை முடிவுகள் அவசியம் என்று குறிப்பிட்ட சில  நாடுகள் அறிக்கை  ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து சரியாக 48 மணி நேரத்திற்குள் பிரான்சிற்குள் வந்து விட்டால் PCR […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… இத செஞ்சா மட்டும் தான் மக்களை காப்பாத்த முடியும்… பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு….!!

பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்று  கூறியுள்ளார் . மேலும்  மூன்றாவது தேசிய ஊரடங்கு நிராகரிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் கடுமையான  கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , “பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு கடுமையான […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்… இங்க யாரும் வராதீங்க… அறிவிப்பு வெளியிட்ட பிரபல நகரம்….!!

நைஸ் நகரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டுமென்று நகர மேயர் கூறியுள்ளார்.  பிரான்சில் அமைந்துள்ளது  நைஸ் நகரம். இந்த நகரம் தான் கொரோனாவால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தை கொண்டுள்ளது. நைஸில் 1,00,000ற்கு  740 என்ற விகிதத்தில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த விகிதமானது தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். இதனிடையே நைஸ் நகரில்  இந்த வார இறுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக்குவது  குறித்து அரசு முடிவு செய்யும் […]

Categories
உலக செய்திகள்

மனித கடவுளான ஜனாதிபதி….! OK சொன்ன உலக நடுகள்…. கொண்டாடும் ஏழை நாடுகள் …!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனியின்  கோரிக்கைகளை ஜி7 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜி 7அமைப்பை சேர்ந்த 7 நாடுகளின் ஜனாதிபதிகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக  உரையாடியுள்ளார்கள். அந்த உரையாடலில் ஜனாதிபதி இம்மானுவேல் வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதை அடுத்து  வறுமை பிடியில் உள்ள நாடுகளை […]

Categories
உலக செய்திகள்

போட்டோக்களை பகிரும் அழகான இளம்பெண்…! அடுத்தடுத்து வரும் கொலை மிரட்டல்… வெளிவந்த உண்மை காரணம் …!!

சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்களால் பிரான்ஸ் நாட்டின் ஒரு அழகிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோஹன்னா கிலேர்மோன்ட் (23) என்பவர் ஒரு வேட்டைக்காரர் என்பதால் அவர் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வாராம். இதனால் அவருக்கு சமூக ஊடகங்களில் 3,00,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.  அதே நேரத்தில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் ஜோஹன்னாவை  […]

Categories
உலக செய்திகள்

“சூப்பர் பயிற்சி”…! கொரோனாவை இப்படியும் கண்டுபிடிக்கலாம்… “மோப்ப நாய்கள்” மூலம் புதுமுயற்சி…!

பொது இடங்களில் கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு மோப்ப நாயின் மூலம் புதிய ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பிரான்சில் பொது இடங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு மோப்ப நாய்கள் மூலம் ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தொடங்கிய இந்த சோதனை முயற்சியில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட 2000 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த மோப்ப நாயின் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற கூட்டம் அதிகமுள்ள இடங்களில் கொரோனாவை […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்காக இதை செய்யுங்க…! சூப்பர் திட்டம் போட்ட ஜனாதிபதி…. OK சொல்லுமா USA, UK ….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் ஏழை நாடுகளுக்கு ஐரோப்பாவும் , அமெரிக்காவும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5% உடனடியாக அனுப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மாக்ரோன் கூறுகையில் தடுப்பூசியை பகிர தவறினால் சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான தடுப்பூசிகள் இதுவரை அதிக  வருமானம் கொண்ட நாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். உலக தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 உச்சி மாநாடு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. மாக்ரோன் அதற்கு முன்னதாகவே தடுப்பூசி விஷயத்தில் […]

Categories
உலக செய்திகள்

“யம்மாடியோவ்!” எக்கச்சக்கமான தங்க நகைகள்… ரகசிய அறையில் பதுக்கி வைத்த காவலர்… அதிரடி கைது…!!

பாரிஸ் புகைப்பட கலையகத்தில் காவலராக பணிபுரிந்த நபர் அதிக விலை மதிப்புடைய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் தலைநகர் பாரிஸில் கடந்த புதன்கிழமை அன்று பத்தாவது வட்டாரத்திலுள்ள ஒரு புகைப்பட கலையகதின் பின்புறம் உள்ள ரகசிய அறையில் தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக விலை மதிப்புடைய தங்க நகைகளும் ஆடம்பரமான கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு” எனக்கு” சம்பந்தமில்ல… “இவங்க பொய் சொல்றாங்க”… நீதிமன்றத்தில் கதறி அழுத குற்றவாளி…!

சுற்றுலா பயணியை கடத்தி கொடூரமாக கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைஏறுபவரான 55 வயதுடைய ஹெர்வ் கௌர்டெல் என்பவர் கடந்த 2014 ஆம் அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். அவரை கடத்திய கடத்தல்காரர்கள் ஹெர்வை விடுவிக்க வேண்டும் என்றால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிராக பிரான்ஸ் நடத்தும் விண்வெளி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் விமானத்தை விரட்டியடித்த ரஷ்ய விமானங்கள்… எல்லை மீறுவதை அனுமதிக்க மாட்டோம்…பாதுகாப்பு அமைச்சகம் ஆவேசம்…!

ரஷ்யாவின் எல்லைக்கு வந்த பிரிட்டன் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. கடுங்கடல்வழியாக சென்ற மூன்று பிரான்ஸ் ராணுவ விமானங்களை ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்சின் இரண்டு மிராஜ்-2000 போர் விமானங்களும், கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லையை நெருங்கி வருவது கண்டறியப்பட்டது. அதனை கண்டறிந்ததும் ரஷ்யாவின் su-27 போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு குடும்பமா…!மாமியார்-மருமகன் செய்த காரியம்… “பச்ச துரோகம்”என கதறும் மகள்…!

மகள் பிரசவத்திற்காக சென்றபோது மாமியார், மருமகனுடன் குடும்பம் நடத்திய சம்பவம் மகளின் வாழ்க்கை சீரழித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெஸ் ஆல்ட்ரிட்ஜ் என்ற பெண் மருத்துவமனையில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்து வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்றவுடன் அவர் தனது கணவரையும்,தன் அம்மாவையும் காணாமல் தேடி இருக்கிறார். அதன்பின் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் தன் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது தன் தாயாரும் தன் கணவரும் தம்பதிகளாக சேர்ந்து ஒரு குடும்பத்தை […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அரசு செய்தி தொடர்பாளர் விளக்கம்…!

பிரான்சில் கொரோனா ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். பிரான்சில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமானால் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின் பேசிய அரசு செய்தித் தொடர்பாளரான கேப்ரியல் அட்டல் கூறியதாவது,பிரான்சில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் புதிய எந்த மாற்றமும் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்…! திறந்து விடுங்க… பிரான்ஸில் வலுவடையும் கோரிக்கை … அரசு முடிவு எடுக்குமா ?

பிரான்சில் மீண்டும் திரையரங்குகள் ,கலாச்சார மையங்கள் திறக்கும் படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் ஊரடங்கை மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில் பிரான்சில் கொரோனா முன்பு இருந்ததை விட குறைவாக உள்ளதால்  பிரான்சின் கலாச்சார மையங்கள், திரையரங்கள் போன்றவை மீண்டும் திறக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் குறைய தொடங்கியவுடன் அருங்காட்சிகள்  திறக்கப்படும் என பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோசெலின்பச்லட் தெரிவித்திருந்தார் . ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாரிஸ் உட்பட பல பெருநகர […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமியருக்கு எதிராக சர்ச்சைக்குரிய சட்டம் ..!! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது ..!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய சட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த சட்டத்தின்படி  இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கு அந்நாட்டு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்துக்களை வெறுப்பூட்டும் விதமாக இருந்தால் அதனை தடுக்க  போலீசாருக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாகும், அவர்களின் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்  பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இந்த சட்டம் மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்டு, ஏற்றுகொள்ளப்பட்டது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி” இவ்வளவு விலையா..!” ஒரு முறை அணியக்கூடிய முகக்கவசம்… கொரோனா வராமல் தடுக்குமாம்…!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் திறனுடைய முகக்கவசம் பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் அபாயத்தை தடுக்கும் திறனுள்ள வகையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக Bio serenity என்ற பிரான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முக கவசமானது lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய மையம் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கப்பட்டது. இந்த முகக்கவசத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் 4 மணி நேரங்களுக்கு பிறகு அணியக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸிற்கு அமெரிக்காவிலிருந்து வந்த ஃபோன் கால்… “அபூர்வமாக” வந்த அழைப்பு…!

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தது அபூர்வ நிகழ்ச்சியாக கூறப்படுகிறது. அமெரிக்காவும்-பிரான்சும் அடிக்கடி திடீரென முட்டிக் கொள்ளும். இரு நாடுகளுக்குள் இப்படிப்பட்ட உறவு நிலவி வரும் இவ்வேளையில் அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்,பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளி நாட்டு தலைவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பது அபூர்வம் தான் என்று கூறப்பட்டுள்ளத்து. இந்த தொலைபேசி அழைப்பில் இருவரும் கொரோனா முதல் சீதோஷ்ண […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடைந்து வந்த கொரோனா… 24 மணி நேரத்தில் இவ்வளவு குறைந்துவிட்டதா..? பிரான்சில் குறைந்த பலி எண்ணிக்கை…!!

பிரான்சில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் கடந்த 24 மணி நேரத்திற்குள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் கடந்த சனிக்கிழமை அன்று மட்டுமே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 16, 546 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின்  எண்ணிக்கை 34 லட்சத்து 65 […]

Categories
உலக செய்திகள்

இத கடக்கணும்னா நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு… அதனால மாத்தி யோசிப்போம்… புது கடல் பாதையை கண்டுபிடித்த பிரான்ஸ்…!

பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு செல்வதற்கு பிரிட்டன் வழியாக செல்வது மிகவும் சுலபம். ஆனால் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதால் அயர்லாந்துக்கு செல்வதற்கு வேறொரு புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய மார்க்கத்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தொடங்கினர். We have updated our map to include even more direct maritime routes!⛴️ There […]

Categories
உலக செய்திகள்

ஆறாவது இடத்துக்கு வந்துருச்சு… இத கண்டிப்பா அமல் படுத்தனும்… சுகாதார ஆணையம் முக்கிய அறிவிப்பு…!

பிரான்சில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நெருக்கடி அமைப்பை அமல்படுத்தப் போவதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அவற்றை எதிர்கொள்ள “நெருக்கடி அமைப்பை” அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்  மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஊழியர்களை அணிதிரட்டல் உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஏலியன்ஸ் போல பிறந்த…. விசித்திரமான நாய்க்குட்டி…. ஆச்சர்யமான சம்பவம்…!!

நாய்க்குட்டி ஒன்று விசித்திரமான முறையில் பிறந்துள்ளது அனைவரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள அக்லான் நின்ற மாகாணத்தில் ஒரு நாய் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. முதல் நாய்க்குட்டி வழக்கம் போல சாதாரணமாக இருந்துள்ளது .ஆனால் இரண்டாவது பிறந்த நாய்க் குட்டியானது முற்றிலும் வேறுபட்டு இருந்துள்ளது. அந்த நாய்க்குட்டி வெளிர் நிறம் உள்ளதாகவும், பிறந்தவுடனேயே சுவாசிக்க சிரமப்பட்டும் இருந்துள்ளது. அந்த னைக்குட்டியானது இரண்டு நீளமான பெரிய நாக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் அதற்கு ஒரு கண்தான் […]

Categories
உலக செய்திகள்

காதலர்களே…! ரெட் ரோஸ் கொடுக்காதீங்க… பூக்கடை வியாபாரி சொல்லும் எச்சரிக்கை …!!

காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ரோஜா பூக்க்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று பிரபல ஆன்லைன் பூக்கடை வியாபாரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் பிரபலமான Fleurs d’ Ici எனும் ஆன்லைன் பூக்ககடை வியாபாரியான  ஹோர்ட்டன்ஸ் ஹரங் என்பவர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று ரோஜா பூக்களை பரிசாக கொடுக்க வேண்டாம் என்று தன் வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார். காதலர் தினம் என்றாலே அனைத்து காதலர்களும் ரோஜா […]

Categories
உலக செய்திகள்

அவர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருக்கு… அதனால ஒரு டோஸ் மட்டும் போதும்… தடுப்பூசியை மிச்சப்படுத்தும் பிரான்ஸ்…!

பிரான்சில் கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை மிச்சப்படுத்த முடியும். மேலும் உரிய நேரத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருவதால் பிரான்சின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்க்கும் சக்தி உருவாகி இருக்கும். […]

Categories
உலக செய்திகள்

புதிய எல்லையை உருவாக்கிய பிரான்ஸ்…1,300பேர்க்கு புதிதாக வேலை… 200 மில்லியன் யூரோக்கள் செலவு…!

பிரான்சின் எல்லைகளை வலுப்படுத்துவதற்காக 200 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட உள்ளதாக பொது கணக்கியல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சுக்கு மிக அருகில் பிரிட்டன் இருப்பதால் அங்கிருந்து பல வழிகளில் பிரான்சுக்கு பொதுமக்கள் வர வாய்ப்புள்ளது. அதன் மூலம் அதிகளவு தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த சுங்க அலுவலர்கள், எல்லை காவலர்கள், ஆய்வாளர்கள், அலுவலகங்கள், கார் நிறுத்தங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளில் புதிதாக சிலரை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பொது கணக்கியல் துறை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் அநியாயம்…! வெகுண்டெழுந்த பொதுமக்கள்… வசமாக சிக்கிய பிரான்ஸ் மருத்துவமனை …!!

பிரான்சில் கொரோனா தடுப்பூசியை பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து போடப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் போடுவதாக பிரான்ஸ்  மருத்துவமனை ஒன்றில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் தலைநகரமான பாரிசில் இருக்கும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் ஆஃப் பாரிஸ் மருத்துவமனையில் முன் பதிவு செய்தவர்களை காத்திருக்க செய்துவிட்டு பிரபலங்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்து  போடப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் பெருகிய பாலியல் துன்புறுத்தல்…! 57% என நடுங்க வைத்த புள்ளிவிவரம்… அதிர்ந்து போன பிரான்ஸ் …!!

பிரான்ஸில் ஆன்லைன்  மூலமாக சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது . கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் வந்ததிலிருந்து சிறுவர்கள் அதிக நேரம் ஆன்லைன் பயன்படுத்தும் நிலையில் ஆன்லைனில் அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள், மிரட்டல்கள் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் அனுப்புவது, அவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில்  இருந்து எடுத்து ஆபாசமாக மாற்றி அதனை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பது, பாலியல் தொல்லைகள் கொடுப்பது போன்ற செயல்கள்  57 […]

Categories
உலக செய்திகள்

குழந்தையை கொன்ற காதலன்…! மறைக்க முயன்று சிக்கிய காதலி… பிரான்சில் நடந்த சோக சம்பவம் …!!

பிரான்சில் 3 வயது குழந்தையை  அடித்து கொன்ற நபரின் செயலை மறைக்க முயன்ற தாய் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ரீம்ஸ் என்ற நகரில் வாழும் கரோலின் லெட்டோயில் என்ற 19வயதுடைய பெண்ணுக்கு டோனி என்ற 3 வயது குழந்தை உள்ளது. குழந்தையை தனது காதலனான லோயிக் வண்டல் தாக்கியதால் குழந்தை பேச்சு மூச்சில்லாமல் நினைவிழந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த கரோலின் உடனே அவசர உதவியை அழைத்து குழந்தை படியிலிருந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தான் அழைப்பில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ்ஸுக்கு பெரிய ஆபத்து…! புது வகை வைரசால் பீதி… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் …!!

பிரிட்டனின் புதிய வைரஸ் தொற்றினால் பிரான்ஸ் அதிகம் பாதிக்கப்படுமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் . உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல கோடியை தாண்டிக்கொண்டிருக்கும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்துள்ளதாக அந்நாட்டு தலைமையகம் கூறியுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய  33 லட்சத்தையும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது . இதற்கிடையே பிரான்சில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20,000க்கும் கீழ் […]

Categories
உலக செய்திகள்

80 மில்லியன் கேட்டோமே…?40 தான் கொடுக்கிறீங்க…ஐரோப்பா -பிரிட்டன் இடையே பதட்டம் ….!!

ஐரோப்பியாவுக்கு 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே மார்ச் இறுதிக்குள் கொடுக்க முடியும் என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது . பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனேகாவிடமிருந்து கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 5 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியின்  முதல் தொகுப்பை பெற்றனர்.இதில்  300 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் முதல் கட்டமாக மார்ச் இறுதிக்குள் அஸ்ட்ரோஜெனேகா 80 மில்லியன் டோஸ்களை எதிர்பார்த்த நிலையில் 40 மில்லியன் டோஸ்கள்  […]

Categories
உலக செய்திகள்

பாரம்பரியத்தை உடைத்து பெண்ணுக்கு சிறப்பு பொறுப்பு… வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை…!

கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் பிஷப் சபையின் உயர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளார். போர் பிரான்சில் நேற்று பிஷப் சபைக்கு புதிய துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் கத்தோலிக்க பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக வரலாற்றிலேயே முதன் முறையாக பிஷப் சபையின் உயர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளனர். அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதுடைய சிஸ்டர் நத்தலி பெக்கர்ட் என்பவர். இவர் புகழ்பெற்ற HECவணிக கல்லூரியின் மேலாண்மை முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் பாஸ்டனில் மேலும் […]

Categories
உலக செய்திகள்

நான் வெறும் திட்டம் மட்டுமே போட்டேன்… நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றவாளி… ஆனாலும் அதிகாரிகள் செய்யும் செயல் …!!

பிரான்சில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக நபர் ஒருவரின் குடியுரிமையை பறிக்க அதிகாரிகள் துரிதமாக செயல்ப்பட்டுவருகின்றனர்.  போஸ்னியா மற்றும் ஸ்விச் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்ற 31 வயதுடைய நபர் ஒருவர் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட காரணத்திற்காக பாரிஸில் கைது செய்யப்பட்டார். இதனால் இவருக்கு சுமார் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நபரின் ஸ்விஸ் குடியுரிமையை பெற பாரிஸ் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு காத்திருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

“இது நடக்காத காரியம்”… எங்களுக்கு நம்பிக்கை இல்லை… பிரான்ஸ் அதிபர் வாக்குறுதிக்கு மக்கள் கருத்து..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கூறிய வாக்குறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுக்கும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் இத்திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 75 வயதுக்கு மேற்பட்ட வயதான குடிமக்களுக்கு எப்போது தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இமானுவேல் மேக்ரோன் பிரான்சில் 2021 ஆம் வருடம் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு முன்பே கோடைகாலம் முடிவடைவதற்குள் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி பணியில் விரைந்து செயல்படும் சீனா… அவமானப்படும் பிரான்ஸ் ஜனாதிபதி….!

சீனாவின் தடுப்பூசி பணிகளை பார்த்தால் நமக்கெல்லாம் கொஞ்சம் வெட்கமாக தான் இருக்கிறது என்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சீனாவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீனா இவ்வளவு சீக்கிரத்தில் தடுப்பூசி விஷயத்தில் வெற்றி பெற்றதை பார்க்கும்போது, நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சீன தடுப்பூசி குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை அந்த தடுப்பூசி செயல்திறன் […]

Categories
உலக செய்திகள்

யாரும் வராதீங்க.. நானே பிடிக்கிறேன்… பிரதமருக்கு குடைபிடித்த ஜனாதிபதி… வைரல் வீடியோ…!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு […]

Categories
உலக செய்திகள்

புகார் அளிக்கச் சென்ற பெண்… ஆபாசம் படம் கேட்ட போலீஸ்காரர்… காவல் நிலையத்தில் பரபரப்பு…!

பிரான்சில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் ஆபாச படம் கேட்ட காவல் அதிகாரியை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் ரூவன் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றார். அங்கு அவர் ஒரு போலீஸ் அதிகாரியிடம் கலந்துரையாடி தனது புகாரை தெரிவித்தார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் புகார் அளிக்கப் வந்த பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு பேசி வந்தார். இந்நிலையில், போலீஸ்காரர் அந்தப் பெண்ணை தனது அறையில் நிர்வாணமாக நின்று […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஊரடங்கு வேண்டும்… தொற்று நோய் நிபுணர்களின் தலைவர் எச்சரிக்கை…!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவ நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் மீண்டும் புதிய ஊரடங்கு அமல்படுத்து குறித்து அரசாங்கத்திற்கும், அதிகாரிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. தலைநகர் பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்லேவ் மேயரான ஃபிரடெரிக் வாலெட்டூக்ஸ் தற்போது இருக்கும் சூழலில் ஊரடங்கு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் பிரதமரான ஜென் காஸ்டெஸ் தெரிவித்ததாவது, நாட்டின் கொரோனா  நிலைமை தற்போது பலவீனமாகவே இருக்கிறது. அதனால் ஒரு புதிய ஊரடங்கு தேவையில்லை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நெருக்கடி… இந்த நோயாளிகளை கண்டுபிடிக்க முடியல… பிரபல நிர்வாக தலைவர் தெரிவிப்பு…!

கொரோனா காரணமாக புற்றுநோய் நோயாளிகளை கண்டறிய முடியவில்லை என்று புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 400,000 பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதில், 200,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 புற்றுநோய் நோயாளிகளை கண்டறியாமல் போயுள்ளது என்று புற்று நோய் மருத்துவ  நிறுவனத்தின் தலைவர் அஸேல் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்போது கொரோனாவால் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் […]

Categories
உலக செய்திகள்

தெருக்களில் வசிப்போருக்கு வீடு கொடுக்கும் அமைப்பு…. விடுமுறை நாட்களைத் தியாகம் செய்யும் பணியாளர்கள்…!

பிரான்சில் வீடின்றி தெருக்களில் வசிப்பவர்களுக்கு உதவிட செல்வந்தர் ஒருவர் புதிய ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். பிரான்ஸில் லியோன் என்ற நகரில் இருக்கும் செல்வந்தரான அலைன் மேரியஸ் என்பவர் வீடின்றி இருப்பவர்களுக்கு உதவிட “தி கம்பெனி ஆப் பாசிபிலிட்டிஸ்” என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம் வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு சிறிய அளவில் எல்லா வசதிகளுடன் கூடிய வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இதற்காக இந்த அமைப்பில் இருக்கும் பிரான்ஸ் பணியாளர்கள் தங்களது விடுமுறை நாட்களில் வேலை செய்து […]

Categories
உலக செய்திகள்

ஒரு பக்கமாக மெழுகு வடிந்தால் மரணம்… வித்தியாசமாக கொண்டாடப்படும் பண்டிகை…!

பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற உணவு பொருட்களை வைத்து நம்பிக்கை கொண்ட ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில்கெலாசியஸ் எனும் போப்பாண்டவர் ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக மெழுகுவர்த்தி பண்டிகையின்போது தோசை போல் காணப்படும் கிரேப்ஸ் எனும் உணவை அன்னதானம் செய்து வந்தார். மெழுகுவர்த்தி பண்டிகையால் பல மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகிறது. அதனடிப்படையில் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்தியை யார் வீட்டிற்கு அணையாது எடுத்து செல்கிறார்களோ அவர்கள் அந்த ஆண்டு இறக்க […]

Categories
உலக செய்திகள்

விதிமுறைகளை மீறினால் அபதாரம்.. பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை…!

பிரான்சில் விதிமுறைகளை மீறியதாக 24 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் விதிமுறைகளை மீறிபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஒரு ஓட்டலில் 10 பேர் வரை அமர்ந்திருந்ததால் விதிமுறைகளை மீறியதாக சொல்லி அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அந்த உணவகம் 15 நாட்களுக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டது. இதேபோல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் விதிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

கிராமத்திற்கு 2 மில்லியன் நன்கொடை… உயிரிழந்தவரின் உயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற  கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து […]

Categories
உலக செய்திகள்

இதற்காகத்தான் ஆடையை கழட்டினேன்… நடு ரோட்டில் நிர்வாணமாக சென்ற நபர்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் […]

Categories
உலக செய்திகள்

வாரி வழங்கிய வள்ளல்…சடலமாக மீட்கப்பட்ட சோகம்…! பிரான்சில் பரபரப்பு ….!

அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு… தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…. பிரான்சில் பரபரப்பு…!

பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான […]

Categories

Tech |