பிரான்சில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பிரான்சில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி கடவுச்சீட்டு மற்றும் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லியோன், பாரீஸ், மான்ட் பீலியர், டூலூஸ், நான்டெஸ், மர்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் 150 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தனித்தனியா நடைபெற்று வருகிறது. மேலும் “நாங்கள் கினி பன்றிகள் அல்ல தடுப்பூசி செலுத்தி கொள்வது எங்களது தனிப்பட்ட விருப்பம்” என்ற எழுதப்பட்ட பலகைகளை ஏந்தி நாடு முழுவதும் […]
