Categories
உலக செய்திகள்

கொரோனா ஊசி போட்டு என்ன பயன் ? பிறகு ஏன் போடணும்…. பிரபல நாட்டில் மக்கள் போராட்டம் …!!

பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்று கூறிய அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். அதில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று.அந்நாட்டில் மூன்றாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதோடு நான்காவது அலையும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அரசு கொரோனா வைரசை  தடுப்பதற்காக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகளை […]

Categories
உலக செய்திகள்

“மக்களே இதை பண்ணாதீங்க”…. புத்தாண்டை முன்னிட்டு புதிய தடைகள்…. அரசின் அதிரடியான அறிவிப்பு….!!!!

பிரான்ஸ் அரசாங்கம் புத்தாண்டை முன்னிட்டு புதிய தடைகளை விதித்துள்ளது. ஒமிக்ரான் உருமாற்றம் காரணமாக கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஐரோப்பிய அரசாங்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்த புதிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பிரான்சில் கொரோனா வைரஸ் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. இதனால் ஜனாதிபதி மாக்ரோன் தலைமையில் கொரோனா நிலைமை குறித்த ஆலோசனை கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை அன்று நடைபெறும் என்று தகவல் […]

Categories
உலக செய்திகள்

இன்றுடன் நிறைவு பெறும் பணி… பிரபல நாடு முக்கிய அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இன்று மாலையுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணி நிறைவு பெறுவதாக பிரான்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலமாக ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பணி வருகின்ற 31-ஆம் தேதியோடு நிறைவுபெறும் என்று அறிவித்துள்ளது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை […]

Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசிகளுக்கு அனுமதி..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… பிரதமர் வெளியிட்ட அறிக்கை..!!

பிரான்ஸ் அரசு “கோவிஷீல்ட்” கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்களது நாட்டுக்குள் பயண அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற இந்திய சீரம் நிறுவனத்தின் “கோவிஷீல்ட்” தடுப்பூசி பல நாடுகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோர் போட்டுக் கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பூசியின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே […]

Categories
உலக செய்திகள்

ஜூலை 17-ஆம் தேதிக்கு பிறகு நாங்கள் பொறுப்பல்ல..! அந்த நாட்டை விட்டு வெளியேறுங்க… பிரான்ஸ் தூதரகம் பரபரப்பு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் தன் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலீபான்கள் ஆக்கிரமித்து விட்டனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களை தற்போது வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாடு தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு வருகின்ற 17-ம் தேதி பிரான்ஸ் நாட்டு மக்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிலிருந்து உடனே கிளம்புங்கள்!”.. விமானம் அனுப்பி தங்கள் மக்களை வரவழைக்கும் பிரான்ஸ்..!!

பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டுக் குடிமக்கள் உடனே அங்கிருந்து வெளியேற வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்பட்டவுடன், தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். எனவே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறிவருகிறது. இந்நிலையில் தற்போது, பிரான்ஸ் அரசு வரும் 17ஆம் தேதி அன்று தங்கள் குடிமக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற ஒரு சிறப்பு விமானத்தை அனுப்புகிறது. எனவே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு எப்போது தடுப்பூசி..? பிரான்ஸ் அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு வரும் மே 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருக்கிறது. பிரான்சின் பிரதமர் Jean Castex நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வரும் 31 ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கும் அதிகமானோருக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் அரசு, தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவாக  நிறைவேற்றுவதற்கு சில நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

10 வருஷத்துக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே இருக்காது…. பறந்து வரும் உதவி…. பிரான்ஸ் தூதர் வெளியிட்ட செய்தி….!!

பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு 28 டன் மருத்துவத்திற்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பவுள்ளது. இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா உட்பட 40 நாடுகள் இந்தியாவிற்கு தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் ஆக்சிஜன் உட்பட அனைத்து விதமான அவசர தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. https://twitter.com/hashtag/FranceStandsWithIndia?src=hash&ref_src=twsrc%5Etfw இந்த நிலையில் பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் கடுமையான பயண விதிகளை விதித்திருக்கிறது.  பிரான்ஸ் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்திய பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. மேலும் இந்திய பயணிகள் பிரான்ஸில் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனை பிரான்ஸின் அரசு செய்தி தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகளின் சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் பிரான்ஸ் இணைத்துள்ளது. மேலும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்தியா செல்வதை தவிருங்கள் என்று அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப தப்பு… சார்ஜர் இல்லாம போன் மட்டும் எப்படி விற்கலாம்…? ஆப்பிள் நிறுவனத்திற்கு 2,000,000 டாலர் அபராதம் விதித்த பிரேசில்…!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 என்ற தொடரில்  சார்ஜர்களை வழங்காததற்காக பிரேசில் நாட்டின் நுகர்வோர் கண்காணிப்புக்குழு அந்நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதம் எவ்வளவு தெரியுமா 2 மில்லியன் டாலர். ஆப்பிள் நிறுவனம் தவறான விளம்பரங்களில் ஈடுபட்டது என்றும் சார்ஜர் இல்லாமல் ஒரு ஐபோனை விற்றது என்றும் நுகர்வோர் கண்காணிப்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பிரேசிலில் உறுதியான நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் இருக்கிறது என்பதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதே போன்று  இந்த சட்டத்தையும் […]

Categories

Tech |