பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத லோலா (Lola Daviet, 12) என்னும் மாணவி, பின்னர் சூட்கேஸ் ஒன்றிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொல்லப்படும் முன் வன்புணரப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அந்த பிரச்சினை நாடு முழுவதும் அரசியல் பிரச்சினையாக வெடித்துள்ளது. அதற்குக் காரணம், லோலாவைக் கொடூரமாக கொலை செய்த Dahbia B என்னும் இளம்பெண், ஒரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என்பது தான். ஆகத்து மாதம் 20ஆம் […]
