முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் கடந்த 10ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டார். அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறி வந்த […]
