நடப்பு ஐபில் போட்டி தொடரில் ,முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்த்து தெரிவித்தார் . 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது கடந்த 9ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. பரபரப்பான இறுதிகட்டத்தில் ஆர்சிபி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. எனவே முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு, பலரும் பாராட்டுக்கள் […]
