நம் நாட்டில் 5G சேவையை வழங்க துவங்கியதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற 2 நிறுவனங்கள் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. இப்போது இந்த 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ரூபாய்.500க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அளிக்கிறது. ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் போன்றவை இந்தியச் சந்தையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாகவுள்ள முக்கிய பிராண்டுகள் ஆகும். Airtel எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் ஆனது ரூபாய்.499ல் ஒரே ஒரு […]
