குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் முக்கியம். சில தாய்மார்கள் 3 அல்லது 6 மாதத்திலேயே குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது தாய்ப்பாலை எப்படி சேமிப்பது என்பதை பற்றி பார்ப்போம். பிரெஸ்ட் பம்பு தற்போதைய தாய்மார்கள் தாய்ப்பாலை சேமித்து குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறார்கள். இதற்கு பிரெஸ்ட் பம்பு கடையில் கிடைக்கின்றது. சந்தையில் இரண்டு வகையான பம்புகள் உள்ளது. ஒன்று நாமே பிளிந்து எடுக்கக் கூடியது. மற்றொன்று எலக்ட்ரிக். அதுவாகவே பேட்டரியின் உதவியோடு பிழிந்து […]
