திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா காளிமாதா என்பவர் அகில இந்திய யுவ மோர்ச்சா தர்ம சார்யா பட்டம் பெற்றவர். இவர் திருவண்ணாமலை மகாதீபம் தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்திருந்தார். சொகுசு காரில் வந்த அவர், தனது தலை முடியிலும் சாயம் அடித்திருந்தார். திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகிலுள்ள காளி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார். அதுமட்டுமல்லாமல் […]
