பிரம்மோஸ்ஏவுகணை விவகாரம் தொடர்பாக 3 இராணுவ அதிகாரிகளை இந்தியாவானது பதவிநீக்கம் செய்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரம் மோஸ் சென்ற மார்ச் மாதம் தவறுதலாக பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று விழுந்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தவறுதலாக இது நடந்துவிட்டதாக இந்தியா விளக்கமளித்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விமானப் படை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நடைபெற்றதாக உறுதியாகியது. அதன்பின் 3 […]
