Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…..! முதல்முறையாக “தேசிய சுற்றுலா காலண்டரில்….. திருப்பதி பிரமோற்சவ விழா”….. பெருமை….!!!

முதன்முதலாக தேசிய சுற்றுலாக் காலண்டரில் திருப்பதியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழா சேர்க்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி வலம் வருவார். இந்த விழா தேசிய சுற்றுலா காலண்டரில் முதன்முதலாக சேர்க்கப்பட்டுள்ளது.  சுற்றுலா அமைச்சகத்தின் இணையதளத்தில் நிகழ்வுகள் மற்றும் திருவிழா பிரிவின்கீழ் திருமலை பிரம்மோற்சவலு என பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…. இனி 3 மணி நேரத்தில் சாமி தரிசனம்….. தேவஸ்தானம் ஏற்பாடு…!!!!!!!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் தற்போது முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு மாதம் 20ஆம் தேதி கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பக்தர்கள் ரூபாய் 300 செலுத்தி டிக்கெட் பெற்று வருகின்றார்கள். அதேபோல தங்கும் அறைகளும் முன்பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பெருமளவு தரிசனம் செய்ய வரவில்லை. தற்போது இயல்புநிலை திரும்பி இருப்பதால் மக்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா… பக்தர்கள் சுவாமி தரிசனம்…..!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவானது 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை 5மணிக்கு திவ்யபிரபஞ்ச சேவை, 6 மணிக்கு காப்புகட்டுதல், பின் பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் வந்தார். இதையடுத்து காலை 7 மணியளவில் கோவில் கொடி […]

Categories
தேசிய செய்திகள்

நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு …!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா சக்கர ஸ்நனதுடன்  நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி அன்று தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழா சக்கர ஸ்நனதுடன் இன்று நிறைவு பெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருக்குளத்தில் சக்கர ஸ்நனம் நடத்த அனுமதி இல்லாத நிலையில் திருகுளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலுக்குள் […]

Categories

Tech |