முழு முதற் கடவுளாக நாம் வணங்குவது விநாயகரை தான். பிற கடவுள்களுக்கு இல்லாத தனி சிறப்பு இவருக்கு உண்டு என்றே சொல்லலாம். அனைத்து கோவில்களிலும் விநாயகரை தரிசித்த பின்னரே மற்ற தெய்வங்களை தரிசிக்க முடியும். நம் ஊர்களில் விநாயகர் தனியாகத்தான் காட்சி தருவார். ஆனால் ஓர் இடத்தில் விநாயகர் அவர் தாயார் சக்தி தேவியாரோடு காட்சி தருகிறார். அத்தலத்தை பற்றி இப்பொழுது நாம் காண்போம். பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி காலத்தில் கிபி 1688இல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று […]
