பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழு பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிட்டு நல்ல வசூல் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணராஜூ சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது அவரது பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மோகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரபாஸ் குடும்பத்தினருடன் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது பிரபாஸை காண வீட்டின் முன்னாள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் […]
