பாகிஸ்தான் நாட்டில் புல்புல் என அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியான பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார். பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய வயது 71 ஆகும். இது குறித்து அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது […]
