பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து பரவிய செய்தி பொய்யென்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், “இன்று எனது தந்தை கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவிய செய்தி, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை […]
