ரஷ்ய நாட்டின் அதிபர் புதினின் நெருக்கமான உதவியாளர் அலெக்சாண்டர். இவருடைய மகள் டார்யா டுகினா பிரபலமான பத்திரிக்கையாளராக இருந்தார். இவர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலந்து கொண்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென காரில் குண்டு வெடித்ததில் டார்யா உடல் சிதறி பலியானார். இவருடைய கொலைக்கு பின்னால் உக்கிரன் தான் இருப்பதாக ரஷ்யா உளவுத்துறை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அதாவது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி டார்யா வீட்டின் […]
