பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவூப். இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 66 வயது கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். மேலும் லாகூரில் உள்ள லாண்ட் பஜாரில் தனது துணி கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சில் ஒருவித வலி ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 13 […]
